Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
பூங்காற்றிலே உன் சுவாசம்🌹

பூங்காற்றிலே உன் சுவாசம்🌹

113,300 87 3

This story has copyright...Don't try to steal... Otherwise be ready to face legal proceedings👍👍👍…

தேவதையே (சிறுகதை)

தேவதையே (சிறுகதை)

1,933 21 1

இன்னும் அவன் அமர்ந்திருந்த கோச்சில் யாரும் ஏறாததை கண்டு பெருமூச்சு விட்டவன் புத்தகத்தை விரித்து படிக்க ஆரம்பித்தான்.கதை நடந்த இடத்துக்கே சென்றவனை " டோன்ட் வொர்ரி பா. ஐ கேன் மேனேஜ்" என்ற ஒரு இனிய குரல் பிடித்து இழுத்து வந்து அந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ்ஸில் மீண்டும் அமரவைத்தது. அந்த குரலுக்கு சொந்தகாரியை திரும்பி பார்த்தவன் உதடுகள் அவன் அறியாமல் உச்சரித்த வார்த்தை ' ஏஞ்சல்'வெள்ளை நிற லாங் டாப் அணிந்து தோளில் பேக்குடன் நின்றவள் " ஹலோ மே ஐ சிட் ஹியர்??" என்று கேட்க அவன் பதில் சொல்லாமல் அந்த வெள்ளையுடை தேவதையையே பார்க்க அவளோ தான் அங்கு அமர்வது அவனுக்கு பிடிக்கவில்லையோ என்று அவனை பார்த்தாள்.இரயில் பயணத்தில் ஆரம்பிக்கும் ஒரு சிறிய அழகான காதல் கதை...…

ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊

ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊

25,751 54 2

பொறுப்பான மகளாக, கனிவான தோழியாக வலம் வரும் அழுத்தமான பெண் நந்தினி திருமண பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளால் தன்னால் ஒரு அன்பான மனைவியாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறாள்.அதே நேரம் கார்த்திக் நந்தினியின் வருங்கால கணவனாக பேசி முடிக்கப்பட்டவன் அவளுடைய புகைப்படத்தை கண்ட அக்கணமே காதலில் விழுந்தவன் மனைவியிடமும் அதையே எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான்.வைராக்கியமான நந்தினியை கார்த்திக்கின் காதல் அன்பான காதல் மனைவியாக மாற்றுமா??…

யாரோ இவள்

யாரோ இவள்

34,375 12 1

மிக இளம் வயதில் குடும்பத்தை இழந்த அவள்!! உயிராக நினைக்கும் குடும்பத்தை விட்டு படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கும் அவன்!! " எனக்கு உன்னோட family ரொம்ப பிடிச்சிருக்கு வருண்! உன்னோட friend ஆ இருக்குறதுல எனக்கு எந்த objection ம் இல்ல"" என்னோட family காக என்னை பிடிக்கும்னு சொன்ன நீ என்னோட வாழ்க்கை முழுக்க என் கூட இருக்கணும் கீதா.,, ஒரு தோழியாகவும், என்னோட மனைவியாகவும்"முகப்புத்தகத்தில் சந்தித்த அவர்களின் நட்பு, சில காரணங்களால் ஏற்பட்ட அவர்களின் பிரிவு, அவளுக்கு தன் காதலை உணர்த்த விரும்பும் அவனின் தவிப்பு, நண்பனாக தன் கடமை தவறியவனை காதலனாக எவ்வாறு ஏற்பது என்ற அவளின் வருத்தம்....................கீதா வருண் இவங்களோட இனிமையான பயணம் "யாரோ இவள்!!!"…