உனக்காக மட்டும்...
வணக்கம் நண்பர்களே, ஓர் மெல்லிய காதல் கவிதை தொடர்கிறேன் உள்ளே...…
வணக்கம் நண்பர்களே, ஓர் மெல்லிய காதல் கவிதை தொடர்கிறேன் உள்ளே...…
வணக்கம் நண்பர்களே, இன்றைய விடுமுறை தினத்திற்கான ஒரு மாறுபட்ட பல்சுவைக் கவிதை... இது அன்றாட வாழ்க்கை யில் ஓர் அழகான தருணம் பற்றியது. பெரிய நோக்கங்களையும் வழி நடத்திச் செல்வது சிறிய சந்தோசங்களே.....என்ற உண்மையோடு தொடர்கிறேன்..…
வணக்கம் நண்பர்களே, வாழ்க்கையில் ஏமாற்றங்கள் மட்டுமே கண்டு ஏதோ ஒரு நம்பிக்கையில் ஓயாமல் உழைத்துக்கொண்டும், ஓடிக்கொண்டிருக்கும் உள்ளங்களுக்கு இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்...…
Hi dear readers and friends, Everyone having their own painful feelings whether it may be small or big but the same has happening due to cost.Cost is not only the money, the another valuable name of the cost is "value"...Let detailing my poet as follows...…
வணக்கம் நண்பர்களே, பெருசு என்று முதிர்ந்தவர்களை அழைக்கும் நாம் ஒரு உண்மையை உணர வேண்டும், நாம் கண்ட அனுபவப்பயணங்களை பல வருடத்திற்கு முன்பே அவர்கள் கண்டிருப்பர். இந்த முதிர்ந்த மலர்களை, உதிரும் வரையாவது குழந்தை போம் காப்போம் என்ற வேண்டுகோளுடன் இன்றைய கவிதையை தொடங்குகிறேன்....…
வணக்கம் நண்பர்களே, வாழ்க்கையில் காதல் ஓர் உன்னதமான உணர்வு. அதில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் மாறாக மன வலியோடு விலக நினைப்பவர்களுக்கு இந்த இளமைக் கவிதை சமர்ப்பணம்....…
வணக்கம் நண்பர்களே, இன்றைய நாளுக்கான இரவுக்கவிதை இந்த நிறம் மாறும் மயிர்க்கால்கள்.மயிர் சுத்தமான தமிழ் வார்த்தை என்று அனைவரும் அறிந்ததே!30 வயது தாண்டியவர்கள் தம் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது நரைமுடி தென்பட்டு எழும் எச்சரிக்கை உணர்வுகளை கவிதையாய் பிரதிபலிக்கிறேன் உள்ளே...…
வணக்கம் நண்பர்களே, உங்கள் ஆதரவும், அன்பும் என்க்கென்று இருக்கும் தனிப்பட்ட கவலையையும் மறந்து என் எழுத்தார்வத்தை தூண்டுகிறது.அதற்கு என் முதற்கண் நன்றி...இலக்கணமறிந்த நல்லுள்ளங்கள், பிழை கண்டால் மன்னித்து பகிரவும், திருத்திக் கொள்கிறேன்..நாளை ஆவணித் திங்கள் முதள் நாளைத் தொடங்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந்த வேண்டுதல் என்ற கவிதையை வழங்குகிறேன்...நல் வாழ்கை கொடு என்ற ஒரு வார்த்தை கொண்ட நம் வேண்டுதலில் தான் அனைத்து ஆசையும் அடங்கி உள்ளது என்ற உண்மையுடன் தொடர்கிறேன் உள்ளே....…
வணக்கம் நண்பர்களே, இன்றைய இரவுக்கவிதை இந்த மழழையின் மொழி...உரையாட மனமில்லை என்றாலும், என் எழுத்துணர்வுகளுக்கு மதிப்புத் தரும் அனைத்து வாசக உள்ளங்களுக்கும் நன்றி...பிள்ளை மொழி போன்ற என் கவிதைகளை தொல்லை போல கருதி விட வேண்டாம் என்ற வேண்டு கோளோடு தொடர்கிறேன் உள்ளே....…
வணக்கம் தோழர்களே, இன்று சீறிப் பாய்கிறாள் காவேரி.வீரனும் அஞ்சுவான், உன் வெள்ளத் திறன் கண்டு!எம் மக்களை வாழ விடு என்ற வேண்டுகோளோடுதொடரலாம் உள்ளே....…
வணக்கம் நண்பர்களே, இன்றைய இரவுக் கவிதை இந்த தரமுள்ள ஒரு தலைக்காதல்!என் தனிமையை பேனாவின் துணை கொண்டு பகிர்கிறேன் உள்ளே....…
வணக்கம் வாசக நண்பர்களே, நேற்றைய கட்டுரையில் சில வன்மங்களையும், வருத்தங்களையும் கண்டோம். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல எனக்கும் சில இன்ப பக்கங்களும் உள்ளன. அதில் ஒன்று இந்த சாரல்...அதில் இன்று நான் நனைந்தேன், மகிழ்ந்தேன், மனதை இலகுவாக்கிப் பகிர்கிறேன்...வாருங்கள் உள்ளே....…
வணக்கம் நண்பர்களே, விடியலை சுதந்திர திருநாளக கொண்டாடும் அனைத்து சுதந்திர உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.இது அரசியல் கட்டுரையோ, அரசியல் குற்றம் பற்றிய பகிர்வோ அல்ல, இது நம் சமூக மாறுதலுக்கான ஒரு முதல் படியாகவும் இருக்கலாம்.சுதந்திர திருநாளாம் நாளை நாடெங்கிலும் ஆனால் சில வேதனைகளிலும் சிக்கித் தவிக்கிறாள் நம் பாரத மாதா!சற்று வீரத்துடன் விரிவாக தொடரலாம் உள்ளே....…
ஆம் வாசக நண்பர்களே, நா.முத்துக்குமார் என்ற முத்தமிழ் கவிஞனுக்கு நினைவஞ்சலி-14.08.2016கவிதை, திரைப்பட பாடல், சிறு கதை மற்றும் செய்யுள் என இவரது எழுத்து வரிகளை தினமும் ஒருமுறை யாவது உச்சரித்து விடுவோம்.அவரது பிரிவை நினைத்து சில வலிகள், வரிகளாய் உள்ளே!வாருங்கள்....…
Hi dear readers and friends, almost we are in boundary line of sunday today. There fore first l would like to thank who interested to read this more.Yes friends, some Interesting information which I like to share here.Yes. Love that He doesn't know, but he knows the techniques too that how to apply all parts of the life.Yeah, it's just like a mind blowing feelings about heart gated womens and hurting mens.Let me invite to go at drill down more....…