வெண்ணிலவுடன் ஓர் விடியல்...
வணக்கம் நண்பர்களே, பிடித்த இதயங்களை பிரியும் கடைசி நிமிடங்கள் எவ்வளவு ரணமானவை என்பதை உணர்த்தும் விதமாக இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்....…
வணக்கம் நண்பர்களே, பிடித்த இதயங்களை பிரியும் கடைசி நிமிடங்கள் எவ்வளவு ரணமானவை என்பதை உணர்த்தும் விதமாக இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன்....…
வணக்கம் நண்பர்களே, இனி என்னுடைய எண்ணங்களும் கவிதைகளும் இந்த ஒரே புத்தகத்தில் தொடர்ச்சியாக வரும். என்னுடைய எழுத்துக்கள் யார் மனதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மேலும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுத வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. என் வாசகர்களே நண்பர்களாக அமைந்தமை என் முன் ஜென்ம புன்னியம்... நன்றி கூறி தொடர்கிறேன்...…
வணக்கம் நண்பர்களே, வருடத்தில் ஒரு நாள் சந்திக்கும் பிறந்த நாளை, காதலுடன் கடக்கும் அதிர்ஷ்ட நாளாய் மாறும் தருணங்களை கவிதை நடையில் சமர்பிக்கிறேன்.....நன்றி...…
வணக்கம் நண்பர்களே, இன்றைய இரவுக்கவிதை இந்த காதல் கனவுகள்....…
வணக்கம் நண்பர்களே, இன்றைய விடுமுறை தினக் கவிதை இந்த காதல் சொல்ல வந்தேன்...…
வணக்கம் நண்பர்களே, வார்த்தைகளால் துளைத்து காதலை தொலைத்த நல் உள்ளங்களுக்காக ஒரு சிறிய கிறுக்கல்கள்....…
வணக்கம் நண்பர்களே, மனதிற்கு இதமாய் ஓர் மோகக்காதல் கவிதை.... நன்றி..…
வணக்கம் நண்பர்களே, இனி வரும் புரட்சி மற்றும் நவரசக்கவிதைகளை இத்தலைப்பின் வரிசையிலேயே தொடங்குகிறேன்... நன்றி...…
Hi friends, As we know, Kerala flood impact has been critical and very bad situation now. we pray for them first and make ready to step up our mind for helping them...Though, Dear readers and friendsI would like to have this day as a good friday which brings happiness to you all at all stages of our activities."Just " is just a word but which creates unique person at every generations.let's see inside on my words.... don't take serious about this poet, since every person must have the badsides but the Good thing is bad person has not.…
வணக்கம் நண்பர்களே, சற்று அழுத்தமான கவிதைப்பதிவில் ஒன்றாக இதுவும் இருக்கலாம்..உற்சாக மனமுடையோர் தவிர்க்கவும்...நன்றி..…
வணக்கம் நண்பர்களே, இந்த உலகில் நீங்காத மனநோயையும் குணப்படுத்தும் ஒரு மருந்து முதல் காதல் நினைவுகள்....மனதிற்கு தோன்றிய இச்சிறு கவிதையை பகிர்கிறேன்...நன்றி...…
வணக்கம் நண்பர்களே, இழப்புகளை பொருட்படுத்தாமல் நேர்மையை நேரிடமாகக் கொண்டு, எதிர் திசையில் பயணிக்கும் இதயங்களுக்கு இக்கவிதையை சமர்ப்பிக்கிறேன் நன்றி....Deep sensible meanings... don't miss it..…
வணக்கம் நண்பர்களே, மெலிதான ஒரு காதல் கவிதை... வெளிநாடு வாழ் நண்பர்களுக்காக சமர்ப்பிக்கிறேன். …
வணக்கம் நண்பர்களே, மனதை லேசாக்க ஒரு சிறிய காதல் கவிதை...…
Hi friends, Thanks for the opportunity...Some of the Interesting chapters which we had passed on our life roads. But we still carrying one of the beautiful waste bin is conflicts. .This is an open talk chapter. ..Let we start...the introduction..…
வணக்கம் நண்பர்களே! இது வலை தள அட்டையில் என் முதல் பதிவு. இது கதை அல்ல, ஒரு சிறிய கட்டுரை,இன்னும் நெருங்கிய முறையில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு தனி மனிதனின் மனக் குமுறல், இது பிடிக்காதவர்களுக்கு ஒரு வித சக புழம்பல் எனவும் வைத்துக் கொள்ளலாம்.சரி விஷயத்திற்கு வருவோம், நாள்தோறும் தோல்விகளும், துன்பங்களும், அவமானங்களும் மற்றும் தன் செயல்களை அங்கீகரிக்காத மனிதர்களையும் தேநீர் கோப்பை போல சந்திக்கும் சராசரி மனதர்களில் நானும் ஒருவன். இவர்களை எப்படி எதிர் கொள்வது? பேசினால் வாதாடி என்பார்கள், பேசாவிட்டால் மதிக்காதவன், சிரித்தால் பொருப்பற்றவன், சிரிக்காவிட்டால் கோபப்படுபவன்.கடவுளிடம் வேண்டினேன்,பல முகம் கலந்த ஒரு புதுமுகம் வேண்டும் பார்க்கும் மனிதர்களுக்கு ஏற்றவாறு !அதையே நானும் தேடுகிறேன் என்றார் கடவுள் வேடிக்கையாக! ஆக, நல்லவன் என…
வணக்கம் நண்பர்களே, இன்றைய கவிதைப் பதிவு திருமண பந்தங்கள் மற்றும் சமுதாயம் சார்ந்தது. கருத்து வேறுபாடுகளால் பெருகிவரும் விவாகரத்து எண்ணங்களை இக்கவிதை குறைக்க வேண்டும் என்பது என்னுடைய ஆவல்...வாழ்க்கைத்துணையை உயிர் போல கருதுவோம்..விவாகரத்திற்கு பதிலாக அன்பில்லா விவாதங்களை ரத்து செய்வோம் என்ற எண்ணத்துடன் தொடங்குகிறேன்... வாய்ப்புக்கு நன்றி....…
வணக்கம் நண்பர்களே, மனதில் பட்ட சமுதாய சீர்கேடுகளை எழுத்துக்களாய் இதில் தொடர்கிறேன்.. அனைவரும் எளிதில் படித்து விட வேண்டும் என்ற நல்லெண்ணத்தை மனதில் கொண்டு கவிதை நடையில் சொல்லியிருக்கிறேன்... புரியாத வரிகள் மறுமுறை படிக்க நன்கு புரியும்...வாய்பளித்தமைக்கு நன்றி...…
வணக்கம் நண்பர்களே, ரிலாக்ஸாக ஒரு காதல் கவிதை.... காதல் செய்வதை விட, காதலுக்காக காத்திருக்கும் நிமிடங்கள் சுகமானவை என்ற புரிதலுக்காக இக்கவிதையை எழுதுகிறேன்...…