Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -ஃ

என்னடா பகுதி ஃ கு வந்துட்டாங்களே இது லாஸ்ட் அப்டேட் னு நினைச்சிடாதிங்க ...I will continue with number பகுதி -13 .
வாங்க கதை உள்ள போலாம்
.....................................................................

வீரா தனது தாம்பத்ய வாழ்க்கை துவங்க சுறுசுறுப்பாக குளித்து முடித்ததும் பொம்மிஸ் நைட்டியுடன் தலை நிறைய பூவுடன் மனம் நிறைய மகிழ்ச்சியுடன் கையில் பால் சொம்புடன் ரூமினுள் உள்ளே வர அங்கு தனுஷ் இல்லை...
எங்க போனாரு இவரு பர்ஸ்ட் நைட்டுக்கான அரேஞ்ச்மண்டு எதுவுமே இல்லை.... அட கடவுளே இதுவும் ட்ராமா வா னு தலையில் கை வைத்து அமர போன் ஒளி அடித்தது....

"எ...என்னங்க சொல்லுங்க எங்க இருக்கீங்க

மொட்டை மாடிக்கு.... வாடி வா சீக்கிரம். என்றபடி போனை வைத்தான். இவளும் மொட்டை மாடி ஏறி வர அவளை அலேக்காக தூக்கினான் "ஓய் என்னடி இது நைட்டி???😊

ஆமாம் அது தான் கம்பர்டபிளா இருக்கும் அதான். 😀

சரி வா ...என்றபடி அவன் அமைத்த அந்த கூடாரத்தில் அமர்த்தினான் . அழகான அந்த கூடாரம் உள்ளே மெழுகுவர்த்தி ஏத்திவைத்து... சொர்க்கம் கையில் இருப்பது போல அந்த அழகான சூழல் அவளுக்கு ஆச்சரியமும் இன்பமும் அளித்தது. இப்படி ஓர் முதலிரவு ஏற்பாடு யாருக்கும் அமையாது.

அவர்களது இல்லர வாழ்க்கை யை இன்பமாக துவங்கினர். மறுநாள் காலை பொழுது அவர்களுக்கு இடையூராகவே இருந்தது.

"என்னங்க... ஏங்க பொழுது இவ்வளவு சீக்கிரம் விடிந்தது🤣

ஹாஹா.... அதுக்கு கூட பொறுக்கல நம்ப சந்தோஷமாக இருப்பது அதான் . சரி சீக்கிரம் வா கீழ இறங்கி போலாம்.

என்னங்க எனக்கு அசதியாக இருக்கு.

ம்ம்ம்.... ஹாட் வாட்டர் குளியல் போடு எல்லாம் சரியாகிடும் என்று அவள் மூக்கை சீண்டிவிட்டு இருவரும் கீழே இறங்கி வந்தனர்.

🐸🐸🐸🐸🐸
கல்யாண தேதி குறிச்சாச்சு..... சீக்கிரம் டும் டும் டும் யாருக்கு னு கேக்குறீங்களா??ஹாஹா நம்ப முருகேஷ் சக்தி மறுமணம் தேதி. வரும் வெள்ளி கிழமை நல்ல சித்தயோக முஹுர்த்தம். வடபழனி முருகன் கோவிலில் கல்யாணம்.

புது மாப்பிள்ளை க்கு பப்பரே நல்ல யோகமடா....😁என்ற பாடலை முருகேஷ் கேட்டு ரசிக்க. அவனுடைய அப்பா கதிர்வேலன் "டேய் மகனே நல்ல யோகம் தான் உனக்கு.. அந்த காலத்துல உங்க ஆத்தா செத்தப்ப இன்னொரு கல்யாணம் பன்னிக்க எனக்கு கொடுத்து வைக்கல....ஆனால் உனக்கு.... ம்ம்ம் என்ஜாய்😀

ஹாஹா... என்னப்பா நீங்க??? இதுக்கு பெயர் "காதல்" ... எனக்கு அவ மேல வந்தது சட்டுனு ஆதான் பட்டுனு கல்யாணம் பன்னலானு....உனக்கு பொறாமை இருந்தா சொல்லு எனக்கு ஒரு சித்தி தேடி தரேன் யூ டூ என்ஜாய்.

அடப்பாவி😁😁😁வேணாம் சாமி , உன் தங்கச்சி வீரா என்னை காரி துப்புவா...ஹாஹா.

ஹாஹா...
மகனும் தந்தையும் மனசு விட்டு சிரித்து கேளி செய்து பேசிக்கொண்டு இருந்தனர். ரொம்ப நாள் கழித்து இருவரும் ஒருவருக்கொருவர் சந்தோஷம் பட்டு பேசினர். இனி இந்த குடும்பத்துக்கு விளக்கு ஏற்ற "சக்தி" என்ற பெயரில் மஹாலட்சுமி வரபோகிறாள். இவர்கள் வம்சம் தழைக்க கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

தொடரும்.
(சின்ன அப்டேட் பட் ஸ்வீட் அப்டேட்)😀அடுத்த அப்டேட் பார்க்கலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro