Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் -43

அன்றிரவு அரசன் தன் படுக்கை அறைக்கு சென்றான் இரவில் பால் அருந்தும் பழக்கம் இருக்கவே சக்தி தன்னுடைய செல்ல மகனுக்கு ஒரு க்ளாஸ் பாலை கையில் ஏந்தியபடி அவன் அறைக்கு வந்தாள். மொபைலில் எதையோ நோண்டிட்டு இருந்த நம்ப ஹிரோ அம்மாவை பார்த்தவுடன் மொபைலை கீழே வைத்தவன் "வாங்க மா....😁இந்தா டா கன்னு பால்...என்று அவனிடம் நீட்ட அதை கையில் வாங்கியவன் மா உக்காருங்க உங்கல்ட கொஞ்சம் பேசனும்.

மகன் என்ன சொல்ல போகிறான் என்று யோசிக்க ஒருவேளை அநன்யா பற்றி எதாவது சொல்ல போகிறானோ என்ற ஆசையில் "எ..என்ன டா தயங்குற சொல்லு"

மா நான் மேல்படிப்பு படிக்கலானு இருக்கேன் அதாவது யூரோகைனகாலஜி .ஆனால் இங்க இல்லை டெல்லி ல எய்ம்ஸ் ல சீட் கிடைச்சிருக்கு. இதுல என்ன கஷ்டம் னா...ஆசை ஆசையா துவங்குன க்ளினிக் ல வேலை செய்ய முடியாம போகுதேனு. நாளைக்கு டெல்லி கிளம்புறன் இதை முன்னாடியே சொல்லியிருக்கனும் ,க்ரஹப்ரவேசம் பிஸில எதுவும் சொல்லல...😁

ஏண்டா மேல்படிப்பு படிக்க மாட்டேன் அது இது னு சொல்லிட்டு திரிஞ்ச இப்ப என்னடா னா படிக்கிறங்குற என்ன ஆச்சு உனக்கு???

மா என்னை பத்தி தான் தெரியும் ல உங்களுக்கு திடிருனு டிஸிஷன் மாத்திட்டே இருப்பனு . 😁ஓகே அப்பா கிட்ட சொல்லிடு குட் நைட். என்று போர்வையை போர்த்தியவன் அம்மா போய்டாங்களா னு பாத்துட்டு திருட்டு தனமா மொபைல் எடுத்தான் என்ன அப்படி அதுல னு கேட்டா நம்ப சூர்யா படத்தை ஜியோ ப்ரைம் ல பாத்துட்டு இருக்கான் நைட் ல கண் முழிச்சா அம்மா திட்டுவாங்கனு போனவுடன் மொபைல் எடுத்தான். மொபைலை பார்த்தவாறு அவன் மனதில் உள்ள எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அரசன் : நான் எந்த நேரத்தில பிறந்தேனோ தெரியல அநன்யா க்கு நான் தான்னு பெரியவங்க முடிவு பன்னி வச்சிருக்காங்க . அவளை கட்டிக்க பெருசா விருப்பம் இல்லாடியும் பெரியவங்க ஆசையை நிறைவேத்துற கடமை எனக்கு இருக்கு. ஆனால் அந்த கடமை ரொம்ப சீக்கிரம் பன்ன நான் தயாரா இல்லை😁அதான் டெல்லி ல படிக்கபோறன் . நான் ஏன் யூரோகைனகாலஜி எடுத்தன் தெரியுமா??? எனக்கு குழந்தை பேறு மற்றும் குழந்தையின்மை பற்றின விஷயங்களை நல்லா அலசி ஆராயனும் .இப்ப யூராலஜி அதோட ஜாயின் ஆகுறதுனால இரண்டு சேர்த்து யூரோகைனகாலஜி படிக்கிற வாய்ப்பு கிடைக்கபோகுது. பெண்கள் மேல மதிப்பு மரியாதை வரனும்னா முதல்ல அவங்களோட உடல் வலியை புரிஞ்சிக்கனும் அப்புறம் பெத்த தாயை நேசிக்கனும் இது இரண்டு பன்னாலே போதும் பெண்கள் மேல மரியாதை தானா வரும். எனக்கு அநன்யா மேலயோ இல்லை அகல்யா மேலயோ காதல் அதெல்லாம் இல்லை. ஒரு உரிமை அவ்வளவு தான். ஆனால் அகல்யா என்னை விரும்புறா னு எனக்கு அவளோட ஹக் லையே புரிஞ்சிருச்சு😁😁😁பக்கி ரொமான்ஸா கட்டிபிடிக்குது. ஆனால் அநன்யா அப்படி இல்லை ரொம்ப கேஷுவலா பழகுறா ,ஒரு அத்தை பொன்னு மாமா பொன்னு அப்படிங்கிற உரிமையை தாண்டி வேற எதுவும் நான் அகல்யா மேலையோ அநன்யா மேலயோ காட்ட விரும்பல. ஆனால் என் தலை எழுத்து அநன்யா னு கடவுள் எழுதியிருந்தா யார் மாத்தமுடியும்.சரி நான் தூங்குறன்...

கொட்டாவி விட்டபடி படுக்க எதிர்முனையில் அநன்யா மெஸஜ் அனுப்பினாள் "மாமா தூங்கிட்டியா???
என்ன அநன்யா இந்த நேரத்தில் மெஸஜ்?

இல்லை மாமா தூக்கம் வரலை அதான் நீங்க ஆன்லைன் ல இருக்கிறதை பார்த்தேன் அதான் மெஸஜ் தட்டிவிட்டு...

ஹாஹா சரி சரி நான் காலைல டெல்லி போகுறன் .சீக்கிரம் எழனும்ல குட்நைட்.

எ...என்ன டெல்லி யா எதுக்கு ???என்றவளை "ம்ம்ம் உன் அத்தை கிட்ட கேளு...நாளைக்கு ரயில் பிடிக்கனும் இன்னும் ட்ரஸ் கூட அடுக்கல ....காலைல தான் எல்லாம் பன்னனும் ஓகே குட்நைட்.

குட்நைட் மாமா....ம்ம்ம் மாமா...

என்னடி???

நீ யாரையாவது விரும்புரியா ??😊

ம்ம்ம் டைரக்டா உன்னை விரும்புரிய னு கேக்க வேண்டியதானே..

ச்சி ...ச்சி நீ போய் என்னை எங்க விரும்ப போறிங்க மாமா நீங்கெல்லாம் டாக்டர் மாப்பிள்ளை நாங்க வெறும் டிகிரி ஹோல்டர்.

ஹாஹா..... நல்லா பேசுற டி நீ ...ஆமாம் நீ என்ன விரும்புரியா?

இல்லையே......நான் உங்ககிட்ட ப்ரண்டா தான் பழகுறன் ஜஸ்ட் ஒரு உரிமை அத்தை பையனு அவ்வளவு தான். என்றவுடன் சரி தாயே இதை அப்படியே மெயிண்டென் பன்னு ஓகே. நான் தூங்குறன் பை.

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro