Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் -42

பல குழப்பங்களுடன் வீரா வீட்டுக்கு வர தனுஷ் அவள் தோள்களை பற்றி "என்ன வீரா ??என்ன ஒரு மாதிரி குழப்பமா இருக்க எதாவது பிரச்சினை யா???அதெல்லாம்... என்று அவள் பேச்சை துவங்குவதற்கு முன் அகல்யா முந்திக்கொண்டு "ப்பா...அதுவந்து அந்த சத்யா ஆண்டி பையன் இருக்கான்ல சதிஷ் அவனை எனக்கு கட்டி வைக்க சொல்லி பேச்சு அதான் உங்க பொண்டாட்டி க்கு குழப்பம்😁😁ஹாஹா இதுக்கெல்லாம் குழம்புனா எப்படி சதிஷ் செம்ம ஸ்மார்ட் அவனை என் பொன்னுக்கு கட்டி கொடுக்க நான் பெருமை படனும் என்று தனுஷ் சிரித்து கொண்டே சொல்ல...."அய்யோ அப்பா நீ வேற விட்டா இப்பவே சம்மந்தம் பேசிருவீங்க போல.....என்று அகல்யா கடிந்துக்கொள்ள "ஏம்மா அவனை கட்டிக்க உனக்கு என்ன ப்ராப்லம்ஸ்???😊

அவன் என்னை விட இரண்டு வயசு சின்னவன் என்றவளை பார்ரா....நைட் ஷிப்ட் வேலை போகாத ரிஸ்க் னு சொன்னா "ஏன் பா இப்படி நேரோ மைண்டு இருக்கிங்க ப்ராடா திங் பன்னுங்க நைட் ஷிப்ட் போனா என்ன னு ரொம்ப மெச்யூர்டா பேசுன நீ...இரண்டு வருஷம் சின்னவன் அப்படிங்கிறதுக்காக வேண்டாம்ங்கற....ம்ம்ம் என் பொன்னை புரிஞ்சிக்க முடியல டா சாமி.😁அவளின் தந்தையை செல்ல முறைப்புடன் ஒரு சின்ன நமட்டு சிரிப்புடன் மேல படியேறி தன் அறைக்கு சென்றாள்.

"ஏண்டி இவ இப்படி இருக்கா ???? சதிஷ்க்கு என்ன குறைச்சல் அவனை ஏத்துக்க இவளுக்கு என்ன கஷ்டம் "அட கஷ்டம் லா இல்லை அவளுக்கு அரசன் மேல ஏதோ ஒரு இது இருக்கிறது அதான் அப்படி ரியாக்ட் பன்றா நீங்க கண்டுகாதிங்க என்று மனைவி சொல்ல "நான் நீ பேசுறதையே கண்டுக்கவே மாட்டேன் இதுல நம்ப பொன்னு பேசுறதை நான் ஏன் கண்டுக்க போறன்... என்று அவர் சிரிக்க பதிலுக்கு அவரை முறைத்தபடி கிச்சனுக்கு சென்றாள் வீரா.
"ஏங்க நைட்டுக்கு என்ன வேணும் ??,

எனக்கு இரண்டு தோசை.....

மாம் எனக்கு உப்புமா....

ப்பா சாப்பாடு பற்றி பேசுனா மட்டும் உடனே அப்பாக்கும் பொன்னுக்கும் காது கேட்ரும் சரி சரி சேமியா பேக்கட் எடு....என்ற தாயின் கட்டளையை மறுக்க "இங்க பாரு சத்யா என்னை மாதிரி இல்லை கொஞ்சம் கண்டிப்பு வேலைல...இப்பல இருந்தே எல்லாம் வேலையும் கத்துக்க..புரியுதா????

மா..சுத்தி வளைச்சு கல்யாணம் பேச்சு வந்தாச்சா நான் போறேன் என் ரூமுக்கு. என்றவளை கைகளை பற்றி இழுத்த தாய் "இங்க பாரு அரசனை மறந்திடு ..சின்ன வயசுல இருந்தே அநன்யாக்கு தான் அரசன் னு முடிவு பன்னிருக்கு இதை மாத்தி எழுத நினைக்காத உன் நல்லதுக்கு தானே சொல்றன். சதிஷ் நல்ல பையன் நீ தான் பாத்துருக்க அப்புறம் என்ன???நல்ல அழகாவும் இருப்பான்.அவனை கல்யாணம் பன்னிக்க அவனுக்கு 23 வயசு தான் ஆகுது எப்படி இருந்தாலும் இன்னும் 2 வருஷம் கழித்து தான் கல்யாணம் அதுவரை அவனோட பேசு பழகு ஜாலியாக இரு . நான் சொல்றது யோசிச்சு பாரு.

மா...அது வந்து ,,,,,

எதும் பேசாத....போ...போய் ரூம்ல ரெஸ்ட் எடு நான் உப்புமா பன்னிட்டு கூப்பிடுறன். 😁

ஓ...ஓகே...மா..என்று குழப்பத்தில் பதில் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றாள்.

தொடரும்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro