Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

7

சிந்து நான் மலேசியா போறேன் என் பொன்ன பாத்துக்க.... னு சொல்லிட்டு ப்ளைட் புடிக்க போனான். ஏர்போர்ட் ல பார்மாலிட்டிஸ் முடிஞ்சு ஏறி அவன் இருக்கைல உக்காந்து பெருமூச்சு விட்டான்...

என்ன திடிரென்று மலேசியா ???அப்படினு அவனோட அம்மா கேட்டாங்க அதுக்கு அவன்"அங்க இருக்கிற மெடிக்கல் கம்பெனி ல ஒப்பந்தம் பன்றதுக்கு போறதா சொன்னான்.
பங்கஜம் க்கு கொஞ்சம் கூட இதுல விருப்பம் இல்லை. ஏன்னா இன்னும் இரண்டு வாரத்துல நிச்சயம் ஏற்பாடு சிந்துக்கும் அவனுக்கும்.

ஆனால் சிந்துக்கு இதுல பெருசா உடன்பாடு இல்லை...சாராக்காக தான் ஒத்துகிட்டா...அதே சமயம் அருணுக்கு மலேசியா ஒப்பந்தம் மேல ஆர்வம் அதிகம் இப்போதைக்கு நிச்சயம் பற்றி லா பெருசா யோசிக்க கூட நேரம் இல்லை. பங்கஜம் அம்மாக்கு தான் இந்த விஷயத்தில் பலே சந்தோஷம்.

நிச்சயம் தார்த்தம் ஆக போகுது னு சிந்துவை கூட்டிட்டு ஷாப்பிங் ஷாப்பிங் னு உசுரு எடுத்தாங்க பங்கஜம்.

ஹே சிந்து என் மகனை கட்டிக்க விருப்பம் இல்லையா ஏண்டி மூஞ்சி தூக்கி வச்சிக்கிற???

அத்தை...இங்க பாரு...மாமா னா எனக்கு பிடிக்கும் அதுக்காக எப்ப பாரு ஈ.....னு பல்லு காட்டிடே இருப்பாங்களா??☺️

என்னடி இப்படி பேசுற???

அத்தை ..மாமா மலேசியா போயிருக்கு வந்த பிறகு ஷாப்பிங் பன்னிகலாம் ல.

ம்ம்ம் அவன் வந்து அப்படியே ஷாப்பிங் பன்னிட்டாலும்..சரி சரி நீ இனிமே சாரா கிட்ட கொஞ்சம் விலகி இரு ..புரியுதா

ஏன் எதுக்கு???👍

ம்ம்ம்... நீயும் அருணும் கல்யாணம் பன்னி தனியா வாழ்க்கை நடத்தி புள்ள பெக்க வேண்டாமா.....எப்ப பாரு சாரா சாரா னு இருந்த...எதும் நடக்காது.

அத்தை இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசாதா....நல்லாயிருக்காது சொல்லிடேன்...நான் கல்யாணம் பன்னிக்க நினைக்கிறது சாரா வாழ்க்கை கு தான்.... உன் புள்ளைய வளைச்சு போட இல்லை... ஆம்பள சுகமும் புள்ளைமயும் மேக்கியம்னு நினைச்சா...என் கிட்ட எத்தனையோ பேரு காதல் சொன்னாங்க பாரு அப்பவே கட்டிருப்பன் கல்யாணம். ச்ச... நீ இவ்ளோ மோசமான அத்தையா....சாராவை உதாசின படுத்துற😢

அம்மாடி அத்தையை மன்னிச்சிரு   மா ..

நான் கிளம்புறன் ஷாப்பிங் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்.

ஏய் சிந்து நில்லுடி....ஏய்.....

💐💐💐💐
மலேசியா ல இருந்து போன் பன்னான் அருண் "சிந்து .....எப்படி இருக்க???,குழந்தை எப்படி இருக்கா???

😥😥😥😥😥

ஏய் அழாத டி....ஏன் அழற??😢

மாமா.... அ...ருண் மாமா.....ப்ளீஸ் நீ சீக்கிரம் வா .....நீ என்னை கட்டிக்கல னா பரவாயில்லை ஆனால் உன் பொன்னு நீ தான் பாத்துக்கனும் உங்க அம்மாவை நம்பி விடாத...எனக்கு எதுமே சரியா படலை....

ஏ....சிந்...து......என்னடி ஆச்சு?????

ஒன்னுல மாமா நீ வா சீக்கிரம்.

வரேன்...நீ எதுக்கும் பயப்படாத.... ஒன்னும் இல்லை.. எதும் நடக்காது ...நான் பாத்துக்கிறன்.

போனை வைத்துவிட்டு யோசித்தான் ...சாரா மீது பயம் தொற்றி கொண்டது....அவளை விட்டு பிரிந்து விடுவோம் என்ற தவிப்பு.... சாராக்கு நம்பள விட்டா யாரும் இல்லை ..நம்ப சீக்கிரமே இந்தியா போகனும் ....னு முடிவு பன்னான் ...

"சிந்து டேக் கேர் ஆப் மை சைல்டு "னு குறுச்செய்தி அனுப்பினான்..

பதில் வந்தது "சரி மாமா ....ஐ மிஸ் யூ மாமா "

அருண் இல்லாமல் சிந்து தவிக்கும் தவிப்பு அவனுக்கு புரிந்தது. தாமதம் வேண்டாம் சிந்துவை மணந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்தான் .நிச்சயதார்த்தம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நினைத்தான்...இது எல்லாமே சாராக்காக மட்டும் இல்லாமல் சிந்துவுக்காக கூட..ஏனெனில் இந்த அளவு சாரா மீது அன்பு செலுத்தும் சிந்துவுக்கு இது அருண் செய்யும் நன்றிகடனாக இருக்கட்டுமே என்று. 😯

மறுமணம் நடக்குமா?பார்க்கலாம்

தொடரும்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro