12
அவன் கூப்பிட்டவுடன் மட மடவென்று படி ஏறிச்சென்றாள்..."ஹாய் மாம்ஸ்"
வா..சிந்து....உன்கிட்ட பேசலானு தான் கூப்பிட்டேன்
சொல்லு மாமா...
சிந்து.....நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்காத "நீ என்ன காதலிச்சிருக்கியா "☺️
மாமா உன் கேள்வி முதல்ல தப்பு ..காதலிக்கிரியா னு கேளு ??😊😊😊
அப்படி கேட்டா ...உன் பதில் என்ன சொல்லு...
பதில் என்ன னு முழுசா சொல்ல தெரியல...ஆனால் நீ மலேசியா போன பின்பு தான் உன் மேல ஒரு புரியாத உணர்வு வந்துச்சு ...உன்னை ரொம்ப மிஸ் பன்னிட்டு இருந்தேன்....இதுக்கு பேரு காதலா கூட இருக்கலாம்... ஆனால் அதுக்கு முன்பு அப்படி ஒரு பீல் வந்தது இல்லை மாமா....
ம்ம்ம்..... என்னோட கேள்வியை நீ திருத்துன ல அப்பவே புரிஞ்சிது நீ என்னை லவ் பன்ற...னு.. 😀
ஓ......மாமா... நீ இந்த கேள்வியை ரொம்ப தாமதமாக கேட்டுட்ட....ரேகா வந்துருக்காங்க போல...அவங்க வந்த அப்புறம் இந்த கேள்வி உனக்கு ஏன் கேக்கனும் தோனுச்சு.... என்ன டாஸ் போட்டு பாத்து ஆளு செலக்ட் பன்லானு ப்ளானா...
ஹாஹா... ஏய் வாயாடி அப்படி லா ஒன்னுல....சும்மா தெரிஞ்சிக்க தான் கேட்டேன்
ஓ....சரி சரி ஆனால் இந்த சாரி பூரி..னு கேட்டு என்ன எமோஷன் ஆக்கிடாத ...உன் டார்லிங் ரேகா கூட நீ தாராளமாக வாழலாம்.
ஸோ உனக்கு வருத்தம் எதும் இல்லையே....
இருந்தா...என்ன பன்னுவ??☺️
ம்ம்ம் வச்சிக்கலாம்னு ....(நக்கலா)
அடிங்கு..... மா...மா...ஒதை வாங்காத ஓடிடு ..
ஹாஹா... சாரி சாரி....
ச்சி பே....குறும்பா.....😀😀😀,
ஓய் வாயாடி உனக்கு மாப்பிள்ளை பார்க்கவா???
ம்ம்ம் எனக்கு எங்க அப்பா இருக்காரு..😀
ஓ...நான் பார்க்க கூடாதா 😀
ம்ம்ம் ஒன்னும் வேண்டாம்...இப்ப எதுக்கு மாப்பிள்ளை.... முதல்ல நீங்க ரேகா கூட வாழுங்க ...
சரி அதெல்லாம் விடு உனக்கு என்ன வேணும் சொல்லு தரேன்...உனக்கு எது வேணும்.
மாமா ...நான் நாளைனைக்கு ஊருக்கு போறேன்...அதுக்கு முன்னாடி உங்க கூட ஒரு நாள் முழுவதும் நேரம் செலவிடனும் னு நினைக்கிறேன்...
மௌனமானான்....சிறிது நேரம் கழித்து... சரி டி...நீ கேட்ட மாதிரி ஒரு நாள் பொழுது உன் கூட செலவிடுறேன்....நாளைக்கு தயாரா இரு....
இவங்க பேசிட்டு இருந்தது ல....நேரம் 12 ஆனது கூட தெரியல...திடிரென்று கேட்டான் "ஆமா ஒரு நாள் பொழுது என் கூட ....செலவிட காரணம்???,☺️
மாமா... எனக்கு பிடிச்சவங்க எல்லாம் என்னை விட்டு தூரம் போயிடுறாங்க அதுல நீயும் ஒருத்தர். அட்லீஸ்டு உன் கூட ஒரு நாள் சந்தோஷமா இருந்தா போதும்.
Once again I'm very sorry sindhu. 🤣
மாமா விடு.. நீ ரேகாவுடன் சேருறது தான் எனக்கும் சரின்னு படுது...இதுல உன் தப்பு எதுவும் இல்லை.
ம்ம்ம் சரி போ...போய் தூங்கு சிந்து. 😀
என்னை தூங்கு னு சொல்லிட்டு நீ இங்க நின்னு எதும் யோசிக்காத..ப்ளீஸ்.
இல்லை ..யோசிக்க எதும் இல்லை... எல்லாம் தெளிவு ஆயிடுச்சு..
சரி ரேகாவை எப்ப கூட்டு வறீங்க??☺️
ம்ம்ம் முறைபடி மறுபடியும் தாலி கட்டி தான் கூட்டு வரனும் ...இன்னும் அம்மா அப்பா கிட்ட பேசல....
எல்லாம் நல்லதே நடக்கும் ...குட் நைட் மாம்ஸ்.... அப்புறம் நாளைக்கு எந்த கமிட்மண்ட்ஸ் வச்சிக்காத...முழு நாள் என்கூட தான்... நாளைக்கு ஒரு நாள் மட்டும் கொஞ்சம் பொஸஸிவ் இருக்க ஆசை படுறேன்.😀😀😀😀
ஹாஹா..... ஓகே டன்.
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro