உன்னிடம் இருந்து
நிலையில்லா
நிழல் போல்
மறையட்டும் கோபங்கள்
நம்பிக்கை தரும்
மழைப் போல்
மலரட்டும் நினைவுகள்
திரை மூடாமல் பிறக்கும்
மலர்கள் போல்
உதிக்கட்டும் கனவுகள்
தன்னிசையாக விழும்
சருகைப் போல்
விலகட்டும் துன்பங்கள்
காட்சிக்கு மாறும்
பகலவன் போல்
இல்லாமல் இருக்கட்டும்
நம் எண்ணங்கள்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro