இது தான் காதலா?
உறக்கம் கலைந்த குழந்தையின்
அழுகை குரல்
பேச முடியாத ஊமையின்
உற்சாகம்
மழையில் நனைந்த மயிலின்
மகிழ்ச்சி
மல்லிகையோடு உரசிய தென்றலின்
உள்ளுணர்வு
உன் கருவிழியில் காண்கிறேன்
காதல் என்பதை அறியாமல்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro