முறைகள்
நீ ஏறெடுத்து பார்த்ததென்னவோ ஒருமுறை.
என் தனிமைக்கு அன்றிலிருந்து விடுமுறை.
இது வருவதற்கு இல்லையடி ஏதும் விதிமுறை. அதைத்தான் சொல்வதற்கு பற்பல செய்முறை. மென்மையே எதற்கு இந்த இதய-வன்முறை. என் உயிரை கழற்றி மாட்டுகிறாய் பன்முறை. விட்டுவிடு என்னுள் நீ புரியும் அடக்குமுறை. விருட்சமென தழைத்தோங்க நம் தலைமுறை.
ஈர விழிகளுடன் காத்திருப்பேன் நீ வரும்வரை..!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro