நேசம்
பிரிதலென்பது வலி தான்,
உயிர் அறுக்கும் வழி தான்.
எனினும் நேசத்தின் பெயரால்
மனம் கொல்லும் துரோகங்களுக்கு பலியாகுவதை காட்டிலும் யாருமற்ற வெறுமையில் தனித்திருப்பதெல்லாம்
அத்தனை கடினமல்லவே,
ஆதலால் இப்போதெல்லாம் நேசம் இல்லாமலிருப்பது என் நிம்மதியை கூட்டத்தான் செய்கிறது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro