Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மன்னிப்பாயா????

"என்ன நீ கவிதையெல்லாம் சொல்லுற????? " என கிஷோர் முகத்தை அஷ்டகோணலாக்கி கேட்க....

"பின்ன... நீ என் கதைய கேட்டா மட்டும் போதுமா.... நீ நான் என்ன சொல்லவரேனு பீல் பண்ணா தானே என் சிச்சுவேஷன் புரியும்... அதான் சொன்னேன் " என அனு தன் தோளை சாதாரணமாய் குலுக்க,

"சரி... நீயா இந்த கவிதைய எழுதினது???? " என கிஷோர் கேட்க....

"யாருக்கு தெரியும்..... யாரோ எழுதுனாங்க.... எங்கயோ படிச்சேன்.... அப்படியே உன்கிட்ட யூஸ் பண்ணிக்கிட்டேன்.... " என அனு சிரிக்க......

"அதானே பார்த்தேன்..... நீ போய் எப்படி கவிதை எழுதுனனு..." என கிஷோர் அனுவின் காலை வார,....

அனுவோ, இதற்கெல்லாம் நான் அலட்டிக்கொள்ளமாட்டேன் என சிறிய தோள் குலுக்கலுடன், மென்னகையுடன் அமர்ந்திருந்தாள்.....

"சரி.... கண்டினு கரோமா.... " என கிஷோர் சொல்ல...

அனு மீண்டும் தொடர்ந்தாள்........

"நான் அவனை அவனுக்கு தெரியாம கவனிச்சுட்டு, வேலைய பாத்துட்டு இருந்தேன்.... அப்புறம் கிருஷ்ணா -வாணி எங்கேஜ்மெண்ட்ல ஜாலியா போச்சு....

எல்லாம் சரியா போய்ட்டு இருக்குறப்போ... ராம் மாமா ஒரு அனௌன்ஸ்மென்ட் பண்ணாங்க.... எனக்கும், யுவிக்கும் எங்கேஜ்மெண்ட்னு.....

எல்லாரும் சிரிக்குறாங்க..... எனக்கு ஒரு டவுட்..... ஒரு வேளை நம்ம காதுல தான், தப்பா விழுதோனு.... சந்தேகமா எல்லாரையும் பாக்குறதுக்குள்ள..... யுவி என் கண்முன்னாடி நிக்குறான்...... என் கைலயும் ரிங்..... அவன் கைலயும் ரிங்.....

எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல.... இவ்ளோ சீக்கிரம் என் லவ் எனக்கு கிடைக்கபோதுனு.... ஒரு பக்கம் சின்ன சந்தோசம்...... இன்னொரு பக்கம்,எனக்கு எங்கேஜ்மெண்ட்னு ஒரு நெர்வஸ் கலந்த எக்ஸைட்மென்ட்......

நான் யுவியோட கண்ணை நேருக்கு நேரா பாத்தேன்..... அதுல என்ன இருந்துச்சுனு தெரியல.... பட் நான் எதிர்பார்த்தமாதிரி எதுவும் நடக்கல....

அந்த ராஸ்கல், "இல்லப்பா... என்னால இந்த எங்கேஜ்மெண்ட்ட பண்ணிக்க முடியாது " என சொல்லிட்டு, வாசன் அங்கிள் கையில ரிங்கை கொடுத்துட்டு , வேகமா கீழிறங்கி போய்ட்டான்.....

எனக்குள்ள கோவம் ரொம்ப வந்துச்சு... அப்படியே அவனை அடிச்சு கொன்றனும் போல தோணுச்சு..... அவன் என்னை தான் லவ் பண்றானு தெளிவா தெரியுது.... இருந்தும் அந்த லூசு அன்னைக்கு அப்படி பண்ணிட்டான்.... என்னய அப்படியே அம்போன்னு விட்டுட்டு போய்ட்டான்..... அன்னைக்கு மட்டும் எனக்கும், அவனுக்கும் எங்கேஜ்மெண்ட் ஆகியிருந்தா , இன்னைக்கு இது இவ்ளோ தூரம் வந்துருக்காது..... திமிரு பிடிச்சவன்,..... ,............, ............, " என பல வார்த்தைகளால், அனு யுவியை வறுத்தெடுக்க, கிஷோர் தன் காதுகளை , ஆள்காட்டி விரல்களால் அடைத்துக்கொண்டான்...

"யுவி ரொம்ப பாவம்..... " என கிஷோர் மனக்குரலென எண்ணி, வெளியில் பேசிட....

"என்ன சொன்ன......?? " என அனு கிஷோரின் பக்கம் திரும்ப......

"தெய்வமே.... நான் ஒன்னும் சொல்லல தெய்வமே " கிஷோர் அனுவை கும்பிட, அனுவின் முத்து பற்கள் சிரிப்பை உதிர்த்தது....

இந்த சித்து அவன் போனதுக்கு அப்புறம், இது ஒரு பிராங்..... அனுவுக்கும், எனக்கும் தான் எங்கேஜ்மெண்ட்னு ஒரு இடிய, என் தலைல இறக்கிட்டான்.....

சித்து என்னய அப்படி நினைச்சனா... நினைக்கவே கூசி போச்சு..... சித்து மேல சரியான கோவம் வந்துச்சு..... அவன் என் கைய வலுக்கட்டயாமா பிடிச்சு, ரிங் போட்டுவிட்டுட்டான்..... நானும், அம்மா என்னை இடிச்சதால கொஞ்சம் கூட பிடிக்காம ரிங் போட்டுவிட்டேன்.....

எல்லாரும் போனதுக்கு அப்புறம், சித்து, கத்தி சண்டை போட்டுட்டு இருந்தான்...... நான் நடந்த சம்பவத்தை நினச்சு, கொதிச்சு போய் இருந்தேன்.... யுவிய முறைச்சுட்டு நின்னுட்டு இருந்தேன்.....

உடனே சித்து, தாம் தூம்னு குதிக்க ஆரம்பிச்சுட்டான்.... எல்லாரையும் கண்டபடி பேசினான்... யுவி சட்டையை பிடிச்சு சண்டைபோட்டான்.... உடனே... யுவி... உனக்கும், அனுவுக்கும் நடுவுல வரமாட்டேன்னு சொல்லிட்டு போய்ட்டான்.... ராம் மாமா...யுவிக்கும், எனக்கும் கல்யாணம் நடந்தா பிசினஸ் நல்லா போகும்னு நினைச்சிட்டாங்க....நான் என்ன பொம்மையா??? சொல்லு கிஷோர்.. சொல்லு.... " என அனு மினி காளியாக மாற..

மிரண்ட கிஷோர், வேகமாய் இல்லையென இடவலமாய் தலையசைத்தான்....

"எனக்கு இந்த சித்தார்த்தும் வேணாம்..... அந்த யுவராஜும் வேணாம்.......இப்போ நடந்ததே ஒரு டம்மி எங்கேஜ்மெண்ட்..... "அப்படினு கோவமா சொல்லிட்டு சித்து போட்ட நிச்சிய மோதிரத்தை கழட்டி எறிஞ்சுட்டேன்...

"இனிமே யாராச்சும் என் கல்யாண பேச்சு எடுத்தீங்க..... என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுனு சொல்லிட்டு வேகமா என் ரூமுக்கு போய்ட்டேன்....

நான் வேகமாக, அறையின் கதவை பூட்ட முற்படும்போது.....சித்து, நான் கதவை பூட்டாதபடி தடுத்து
நிறுத்தினான்.....

"இப்போ என்ன உனக்கு வேணும்.. " என நான் காரமாய் கேட்க......

"அனு.... நான் சொல்றதை கொஞ்சம் கேளு..... " என சித்து கெஞ்சிட.....

"நீ ஒன்னும் சொல்ல வேணாம்....நீ இங்க இருந்து போனா போதும்...., " என நான் அலட்சியமாய் பதில் தர....

"அனு கோபப்படாம நான் சொல்றதை பொறுமையா கேளு " என சித்து என் கையை பற்ற, சட்டென நான் சித்துவின் கையினை உதறிவிட்டேன் .......

"சரி.... ஓகே..... கூல்..... தப்பு எல்லாம் நம்ம அப்பா, அம்மா மேல தான்..... நான் என்ன சொல்லவரேன்னா..... " சித்து என்னிடம் சமாதானமாய் பேசிட.....

"அவங்க மேல மட்டும் தான் தப்பா..." என நான் அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ....

"ஆமா... அவங்க தான் உன் விருப்பத்தை கேட்காம உனக்கும், யுவிக்கும் எங்கேஜ்மெண்ட் ஏற்பாடு பண்ணாங்க....

அவங்க பண்ணது தப்பு தான்.... அதுக்காக எல்லார் முன்னாடியும் நடந்த எங்கேஜ்மெண்ட்ட பிரேக் பண்ணலாமா??? அனு.... " என சித்து எனக்கு புரிய வைக்கும்படி பேசிட...அதை புரிந்திடும் மனநிலையிலோ அல்லது காது கொடுத்து கேட்கும் மனநிலையிலோ நான் இல்லை......

"அப்போ அவங்க மட்டும் தான் தப்பு பண்ணாங்க.... நீ தப்பு பண்ணல... அப்படி தானே.... " என நான் உச்சகட்ட கோபத்தில் கத்த,

"நான் என்ன தப்பு பண்ணேன்.. அனு... நான் உனக்கு நல்லது தான பண்ணேன்.... நம்ம குடும்பத்து மானத்தை காப்பாத்தியிருக்கேன்... " என சித்து ஏதோ, ஏதோ சொல்லி என்னை சமாதானம்படுத்த முயல, என் கோபம் எல்லை மீறி வரம்பின் விளிம்பை தொட்டு நின்றது.....

"ஓஹோ.... நல்லது... மை பூட்..... எது நல்லது....??? ஹான் எது நல்லது.... சொல்லு..... " என நான் கோபமாக கத்த...

"அனுனு.... " என சித்து ஆரம்பிக்க....

"போதும் நிறுத்து..... என்பது போல் நான் வலக்கையை தூக்கி என்னிடம் காட்ட....

சித்து செய்வதறியாது, வாயடைத்து நின்றான்.....

"அவங்க என் விருப்பத்தை கேட்காம நிச்சயம் பண்ணது தப்புன்னா???... நீ பண்ணதுக்கு பேரு என்னவாம்????......சொல்லு.... "என நான் என்னால் எவ்வளவு சத்தமாய் கேட்க முடியுமோ, அவ்வளவு சத்தமாக கேட்க....

சித்து மௌனம் காத்தான் ....

"நீயும் என் விருப்பம் இல்லாம தான எனக்கு எங்கேஜ்மெண்ட் ரிங் போட்டுவிட்ட.... நீ பண்ணது தப்பு இல்லையா???... சொல்லு.... !!""......

அந்த யுவராஜ் வேணாம்னு சொன்னா.... உனக்கு என்ன வந்துச்சு....???..... நீ பெரிய ஹீரோ மாதிரி வந்து எனக்கு ரிங் போடுற?????.......

ஒருத்தன் என்னன்னா எல்லார் முன்னாடியும் என்னய வேணாம்னு சொல்லுவான்...... நீ என்னன்னா எல்லார் முன்னாடியும் என்ன எங்கேஜ்மெண்ட் பண்ணிட்ட......

அப்படியே உனக்கு ஒரு எண்ணம் இருந்தாலும், நீ என்கிட்ட தனியா வந்து சொல்லிருக்கணும்.... என் விருப்பத்தை கேட்ருக்கணும்.... சொல்லுடா.... நீ அப்படி பண்ணியா,???...... .

"அவன் வேணாம்னு சொல்லிட்டு போனா, நானும் சந்தோசம்னு போயிருப்பேன்..... நீ தான் சீன் கிரியேட் பண்ணி, ஓவர் ரியாக்ட் பண்ணிட்ட..... நீ பண்ண தப்பை மறைக்குறதுக்கு சும்மா மானம், மரியாதைனு காரணம் சொல்லாத...... " என நான் சித்து பேச வாய்பளிக்காமல், சிடுசிடுத்து வார்த்தைகளை கொட்டிக்கொண்டு இருந்தேன்....

எனக்கு யுவியிடன் எங்கேஜ்மெண்ட் நடக்கவில்லையே என்ற வருத்தமும், சித்துவுடன் நடந்துவிட்டதே என்ற கோபமும் வாட்டி எடுக்க, சித்துவை வார்த்தைகளால் துளைத்து எடுத்தேன்.....

குற்றஉணர்ச்சியால் சித்து அமைதியாக நிற்க, அது மேலும் எனக்கு கோபக்கனலை மூட்டியது....

"இப்போ எதுக்கு இப்படி சைலன்ட்டா நின்னு எதுக்கு கடுப்பேத்துற???? தயவுசெஞ்சு இங்க இருந்து போய்டு.."
என நான் கோபமாக கத்திவிட்டு, அறைக்கதவை, சித்துவின் மூஞ்சியில் அடித்தது போல் சாற்றிவிட்டேன் ....

ரூம்குள்ள போனதும் கண்ணீர் நான் துடைக்க, துடைக்க வந்துட்டே இருந்துச்சு... யுவி எங்கேஜ்மெண்ட் வேணாம்னு சொல்லி இறங்கிபோனது என் கண்ணு முன்னாடி வந்து வந்து போச்சு....

என் கைலஇருந்த வளையல் எல்லாத்தையும் கழட்டி வீசிட்டேன்... அப்படியே தரையில உக்காந்து அழ ஆரம்பிச்சுட்டேன்.... சித்து கூட என்னை புரிஞ்சுக்கலையேனு ஒரு பக்கம் வருத்தம்..... இந்த யுவி இப்படி பண்ணிட்டானேனு ஒரு ஆத்திரம்.... சித்து , என்னய நிச்சயம் பண்ணிட்டானேனு ஒரு கோவம்.... எல்லாம் சேர்ந்து என் அழுகையை அதிகப்படுத்த அப்படியே அழுதுட்டே தூங்கியும் போய்ட்டேன்....

"சோ சாட்... இவ்ளோ கஷ்டமா???" என கிஷோர் சோகம் மேலிட கேட்க.....

அனுவும், முகத்தை சோகமாக்கி, ஆம் என தலையசைத்தாள்....

"அப்புறம் என்னாச்சு??? " என கிஷோர் கேட்க.... அனு மீண்டும் தொடர்ந்தாள்....

மறுநாள் காலை...

அப்பா, சித்துக்கிட்ட கல்யாணம் விஷயமா ஏதோ பேசிட்டு இருந்தாங்க.... எனக்கு ஆத்திரம் தாங்கல....

"அம்மா... என் முடிவ நான் நேத்தே சொல்லிட்டேன்.... எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பமே இல்லை..... " என நான் அம்மாவை பார்த்து கத்தினேன்...

"யார் என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கும்.... நடத்திக்காட்டுவேன் " என அப்பா சொல்ல நான் கோபமாக சாப்பிடாமல் கம்பெனிக்கு சென்றுவிட்டேன் ....

இரண்டு நாட்களும், நான் கம்பெனி வேலையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.... யுவி, சித்து இருவருடனும் நான் பேச முயற்சிக்கவில்லை....சித்து வந்து என்னிடம் பேசிய போதும்... நான் மதிக்கவில்லை....

இரண்டாம் நாள் இரவு பொழுதின் போது, கம்பெனி மொட்டை மாடியில்,

ரோஜா ஸ்மெல் வந்துச்சு.... வேகமா மாடிக்கு போனேன்... எல்லா இடத்துலயும் பலூன்ஸ்.... லைட்டிங்ஸ்... கலர்புல்லா இருந்துச்சு... எனக்கு ஒரே ஹாப்பியா இருந்துச்சு.... ரெண்டு பொண்ணுங்க, என்னை கூட்டிட்டு வந்து, மினி பிளார் கிரௌன் என் தலைல வச்சாங்க....

நான் யுவி தான், என்னை சமாதானம் படுத்த இதையெல்லாம் செய்றானு நினச்சேன்.... ஆனால், அப்படி எதுவும் நடக்கலை...

நாலு பேர், டான்ஸ் ஆட, சித்தார்த் தான் வெளிய டான்ஸ் ஆடிட்டே வந்து, என் முன்னாடி நீல் டவுன் பண்ணி, நான் கழட்டி போட்ட, எங்கேஜ்மெண்ட் ரிங்கை என்கிட்டே காட்டவும், எனக்கு வெறி ஏறிடுச்சு....

"என்ன கல்யாணம் பண்ணிக்குறியா??? அனன்யா " என சித்து கேட்க.... என்னோட வெறி பன்மடங்கா பெருகி......

"உன் மூஞ்சிய பாத்தாலே பத்திகுட்டு வருது சித்ததார்த், தயவுசெய்து இங்க இருந்து போயிரு " என நான் கோபமாக கத்திவிட்டு, சித்து கையில் இருந்த நிச்சய மோதிரத்தை பறித்து வீசிவிட்டு, என் தலையில் இருந்த மலர்வளையதையும் கழற்றி எறிந்துவிட்டு கோவமாய் பார்க்கிங் ஏரியாவை அடைந்தேன்.....

பார்க்கிங்கில், நான் ஸ்கூட்டியை நோக்கி செல்ல, சித்து என்னை வழிமறித்தான்....

"ஏன் என்னை உனக்கு பிடிக்கல அனு.... நான் அழகா இல்லையா??? .....
என்கிட்ட படிப்பு இல்லையா???.... இல்லை பணம் இல்லையா????......என்ன இல்லை என்கிட்ட.......??? ஏன் என்னை உனக்கு பிடிக்கல.....??? எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும்....சொல்லு..... " என சித்து
ஸ்கூட்டியில் ஓங்கி அடிக்க, எனக்கு உடல் நடுங்கியது.... சித்து கட்டுக்கடங்கா கோபத்தின் வசமிருந்தான்....

அவன் கோபத்தில் சற்று மிரண்ட நான் .... "வழிய விடு சித்து..... நான் இப்போ எதையும் சொல்ற நிலைமைல இல்லை " என சொல்லி, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய

அதில் ஆத்திரமடைந்த சித்து.... என் ஸ்கூடடியை உதைத்து கீழே தள்ள ,நான் நிலைதடுமாற, நான் விழாதவாறு, என் முழங்கையை அழுந்த பற்றி, அவன் அருகில் இழுத்தான், சித்து....

"சொல்லுன்னு சொன்னேன் " என உரக்க சத்தமிட்டபடி, கோபத்தில் கொந்தளித்த சித்தார்த், பற்றியிருந்த என் முழங்கையை மேலும் அழுத்தினான்......

இந்த சித்து எனக்கு புதிது ..... என்னிடம் தோழமையாக, பாசமாக பேசும் சித்துவை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்... சித்துவின் கோபம் எனக்கு கிலியை உண்டாக்கியது.... ஆனால், இப்போ நான் எது சொன்னாலும் கேட்கும் நிலையில் அவன் இல்லை... இவன் சொல்வது போல் கேட்டால், என் யுவியை நான் இழக்க நேரிடுமே.... யுவி இதை பற்றி கவலை கொள்வதாய் தெரியவில்லை....என்ன செய்வது??? என்ன செய்வது?????? " என யோசித்த நான் வாய்க்கு வந்த பொய்யை சித்து நம்பும் படி கூறிட எண்ணினேன்........

"அப்படி என்ன பொய் சொன்ன???? " என கிஷோர் கேட்க....

"வெயிட்.... வெயிட்.... இதோ வந்துருச்சு... சொல்றேன்.... " என சொல்லிட, கிஷோரின் ஆர்வம் மேலோங்கியது.....

"ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுனு " சித்துகிட்ட சொல்லிட்டேன்.....

"அடிப்பாவி....... " என கிஷோர் வாய்பிளக்க....

கிஷோரின் வாய்ப்பிளப்பில் எரிச்சலுற்ற அனு, "என்ன???? " என்றபடி, தன் ஒற்றை புருவத்தை தூக்க, கிஷோர் வாயை மூடிக்கொண்டான்....

நான் எவ்ளோ சொல்லியும், சித்து நம்புன மாதிரி, தெரியல....எங்க இருந்து, யுவி வந்தானு தெரியல....வந்தவன்.... சித்துவை திட்டி, என்னையும் கேவலமா பேசிட்டான்.... எனக்கு யுவியை அறையனும் போல இருந்துச்சு ....அதுக்குள்ள சித்து அடிச்சுட்டான்.....

ரெண்டு பேரும் அடிச்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க..... நான் விடுங்கனு கத்துனது கூட அவங்க காதுல விழல....

எனக்கு யுவி அப்படி பேசுனது... கஷ்டமா போயிருச்சு..... பட் நான் சொன்ன பொய் தான் யுவியை அப்படி பேசவச்சதுனு ஒரு பக்க மனசு சொல்ல , இன்னொரு பக்க மனசு என்ன தான் இருந்தாலும் யுவி அப்படி பேசியிருக்க கூடாதுனு சொல்லுச்சு.....

எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல..... அப்படியே நடக்க ஆரம்பிச்சுட்டேன்..... கால் போன போக்குல நடந்து போய்ட்டு இருந்தேன்.... அவங்க ரெண்டு பேரும் சண்டை போட,நான் தான் காரணம்னு கில்டியா பீல் ஆச்சு.... கண்ணெல்லாம் கலங்க, அப்படியே இருடிட்டே வந்துச்சு.... அப்புறம் எதுவும் நியாபகம் இல்ல.......

கண்ணு முழிக்குறப்போ, நான் யுவியோட வீட்ல இருந்தேன்.... அங்கிள் தான் என்னை கூட்டிட்டு வந்தாருனு தெரிஞ்சுகிட்டேன்.... அப்புறம் சித்து வந்து என்னைய கூட்டிட்டு போய்ட்டான்.... அவனும் என் ஹஸ்பண்ட் யாரு??? அப்படி... இப்படி... ஒரே கிராஸ் குவாஸ்டினா கேட்டான்... நான் எல்லாத்தயும் சமாளிச்சுட்டேன்....

எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனு தெரியுது... அன்னைக்கும் வீட்டுக்கு போய் எனக்கு ஒரே அழுகை....

அடுத்து, வந்த நாளெல்லாம் சித்து குழப்பமாவும், யுவி தாடி இல்லா தேவதாஸ் மாதிரியும், சுத்திட்டு இருந்தாங்க.....

ஒரு நாள் நான் மாட்டிகிட்டேன்.....

சித்து போன் செய்து, என்னை அவன் அலுவலக அறைக்கு கூப்பிட்டான்....

"சொல்லு..... உன்  ஹஸ்பண்ட் யாரு ???? " என சத்தமாக மறைக்கப்பட்ட  கோபத்துடன் சித்து  வினவ....

அங்கே யுவியும் வந்து சேர்ந்தான்....

யுவியும் ஆர்வமுடன் என் பதிலை எதிர்நோக்க......

எனக்கு பயம் அதிகரிக்க மௌனித்து நின்றேன் ..

என் மௌனம் சித்துவின் கோபத்தை  அதிகரிக்க.... "இப்போ சொல்ல போறியா??? இல்லையா????  " என சொல்லிய சித்து அவன் இரு கைகளாலும் மேஜையின் மீது ஓங்கி அடிக்க....

என் உடல் பயத்தில் ஒரு முறை  நடுங்கி அடங்கியது.....

"என் ஹஸ்பண்ட்......பாரின்ல இருக்காரு .... " என நடுங்கியபடி,  நான்  வார்த்தைகளை  தேடி தேடி பேச.....

என் பதிலில் ஆத்திரமடைந்த சித்தார்த், அவளின் முழங்கையை அழுத்தி பற்றி, "பொய் சொல்லாத......  எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..... என் பிரண்ட்கிட்ட உன்ன பத்தி விசாரிக்க சொன்னேன்..... நீயே உன் வாயால சொன்னா  நல்லா இருக்கும்னு  பாக்குறேன் " என கோபத்தில் சித்து கத்த,  என் கண்ணில் தேங்கி நின்ற விழிநீர் கன்னத்தில் பட்டு தெறித்தது......

இனியும் பொய் சொல்ல தேவையில்லை என்றுணர்ந்த நான்,

"ஆமா.... எனக்கு கல்யாணம் ஆகல.... கல்யாணம் ஆனதா பொய் சொன்னேன் "  என நான்  தரையை பார்த்தபடி சொல்ல, சித்து என் முழங்கையை விடுவித்தான்....

"ஏன் பொய் சொன்ன???? " என  சித்து  மாறா கோபத்துடன் "ஏன் என்னை உனக்கு பிடிக்கல அனு.... நான் அழகா இல்லையா??? .....
என்கிட்ட படிப்பு இல்லையா???.... இல்லை பணம் இல்லையா????......என்ன இல்லை என்கிட்ட.......??? ஏன் என்னை உனக்கு பிடிக்கல.....??? எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும்....சொல்லு..... " என சித்து
ஸ்கூட்டியில் ஓங்கி அடிக்க, எனக்கு உடல் நடுங்கியது.... சித்து கட்டுக்கடங்கா கோபத்தின் வசமிருந்தான்....

அவன் கோபத்தில் சற்று மிரண்ட நான் .... "வழிய விடு சித்து..... நான் இப்போ எதையும் சொல்ற நிலைமைல இல்லை " என சொல்லி, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய

அதில் ஆத்திரமடைந்த சித்து.... என் ஸ்கூடடியை உதைத்து கீழே தள்ள ,நான் நிலைதடுமாற, நான் விழாதவாறு, என் முழங்கையை அழுந்த பற்றி, அவன் அருகில் இழுத்தான், சித்து....

"சொல்லுன்னு சொன்னேன் " என உரக்க சத்தமிட்டபடி, கோபத்தில் கொந்தளித்த சித்தார்த், பற்றியிருந்த என் முழங்கையை மேலும் அழுத்தினான்......

இந்த சித்து எனக்கு புதிது ..... என்னிடம் தோழமையாக, பாசமாக பேசும் சித்துவை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்... சித்துவின் கோபம் எனக்கு கிலியை உண்டாக்கியது.... ஆனால், இப்போ நான் எது சொன்னாலும் கேட்கும் நிலையில் அவன் இல்லை... இவன் சொல்வது போல் கேட்டால், என் யுவியை நான் இழக்க நேரிடுமே.... யுவி இதை பற்றி கவலை கொள்வதாய் தெரியவில்லை....என்ன செய்வது??? என்ன செய்வது?????? " என யோசித்த நான் வாய்க்கு வந்த பொய்யை சித்து நம்பும் படி கூறிட எண்ணினேன்........

"அப்படி என்ன பொய் சொன்ன???? " என கிஷோர் கேட்க....

"வெயிட்.... வெயிட்.... இதோ வந்துருச்சு... சொல்றேன்.... " என சொல்லிட, கிஷோரின் ஆர்வம் மேலோங்கியது.....

"ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுனு " சித்துகிட்ட சொல்லிட்டேன்.....

"அடிப்பாவி....... " என கிஷோர் வாய்பிளக்க....

கிஷோரின் வாய்ப்பிளப்பில் எரிச்சலுற்ற அனு, "என்ன???? " என்றபடி, தன் ஒற்றை புருவத்தை தூக்க, கிஷோர் வாயை மூடிக்கொண்டான்....

நான் எவ்ளோ சொல்லியும், சித்து நம்புன மாதிரி, தெரியல....எங்க இருந்து, யுவி வந்தானு தெரியல....வந்தவன்.... சித்துவை திட்டி, என்னையும் கேவலமா பேசிட்டான்.... எனக்கு யுவியை அறையனும் போல இருந்துச்சு ....அதுக்குள்ள சித்து அடிச்சுட்டான்.....

ரெண்டு பேரும் அடிச்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க..... நான் விடுங்கனு கத்துனது கூட அவங்க காதுல விழல....

எனக்கு யுவி அப்படி பேசுனது... கஷ்டமா போயிருச்சு..... பட் நான் சொன்ன பொய் தான் யுவியை அப்படி பேசவச்சதுனு ஒரு பக்க மனசு சொல்ல , இன்னொரு பக்க மனசு என்ன தான் இருந்தாலும் யுவி அப்படி பேசியிருக்க கூடாதுனு சொல்லுச்சு.....

எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல..... அப்படியே நடக்க ஆரம்பிச்சுட்டேன்..... கால் போன போக்குல நடந்து போய்ட்டு இருந்தேன்.... அவங்க ரெண்டு பேரும் சண்டை போட,நான் தான் காரணம்னு கில்டியா பீல் ஆச்சு.... கண்ணெல்லாம் கலங்க, அப்படியே இருடிட்டே வந்துச்சு.... அப்புறம் எதுவும் நியாபகம் இல்ல.......

கண்ணு முழிக்குறப்போ, நான் யுவியோட வீட்ல இருந்தேன்.... அங்கிள் தான் என்னை கூட்டிட்டு வந்தாருனு தெரிஞ்சுகிட்டேன்.... அப்புறம் சித்து வந்து என்னைய கூட்டிட்டு போய்ட்டான்.... அவனும் என் ஹஸ்பண்ட் யாரு??? அப்படி... இப்படி... ஒரே கிராஸ் குவாஸ்டினா கேட்டான்... நான் எல்லாத்தயும் சமாளிச்சுட்டேன்....

எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனு தெரியுது... அன்னைக்கும் வீட்டுக்கு போய்  எனக்கு ஒரே அழுகை....

கேட்க.......

அவன் மீண்டும் கோபம் கொள்ள, நான் யுவியை விரும்பவுவதை தவிர்த்து, ஏதோதோ சொல்லி சமாளித்தேன்....

"ஆமா.. பொய்  சொன்னேன்..... நான் யாரையும் கல்யாணம் பண்ணல... எனக்கு கல்யாணம் ஆகல......  ஏன்னா எனக்கும் கொஞ்சம் டைம் வேணும்..... இப்போ தான் படிச்சு முடிச்சேன்..... அதுக்குள்ள கல்யாணமா????...... இன்னும் நான் என் கரியரல  ஸ்ட்ராங்கா  நிக்கணும்..... அப்புறம் தான் மத்ததெல்லாம்....இதை சொன்னா யாரும் ஒதுக்கமாட்டீங்க...... அதான் பொய் சொன்னேன்....... எனக்கு இப்போ கல்யாணத்துல இன்ரெஸ்ட் இல்ல..... ப்ளீஸ் சித்து...... எப்படியாச்சும் இந்த கல்யாணத்த நிறுத்து..... எனக்கு ஒரு டூ,  த்ரீ இயர்ஸ் டைம் வேணும்..... " என ஆவேசத்தில் தொடங்கிய நான்  கோரிக்கையுடன் முடிக்க.....

சித்து மென்சிரிப்புடன் "ஹே.... லூசு..... இதுக்கு தான் பொய் சொன்னியா??????  நான்கூட வேற ஏதாவதும் இருக்குமோனு பயந்துட்டேன்...... "ஏன் என்னை உனக்கு பிடிக்கல அனு.... நான் அழகா இல்லையா??? .....
என்கிட்ட படிப்பு இல்லையா???.... இல்லை பணம் இல்லையா????......என்ன இல்லை என்கிட்ட.......??? ஏன் என்னை உனக்கு பிடிக்கல.....??? எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரியணும்....சொல்லு..... " என சித்து
ஸ்கூட்டியில் ஓங்கி அடிக்க, எனக்கு உடல் நடுங்கியது.... சித்து கட்டுக்கடங்கா கோபத்தின் வசமிருந்தான்....

அவன் கோபத்தில் சற்று மிரண்ட நான் .... "வழிய விடு சித்து..... நான் இப்போ எதையும் சொல்ற நிலைமைல இல்லை " என சொல்லி, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய

அதில் ஆத்திரமடைந்த சித்து.... என் ஸ்கூடடியை உதைத்து கீழே தள்ள ,நான் நிலைதடுமாற, நான் விழாதவாறு, என் முழங்கையை அழுந்த பற்றி, அவன் அருகில் இழுத்தான், சித்து....

"சொல்லுன்னு சொன்னேன் " என உரக்க சத்தமிட்டபடி, கோபத்தில் கொந்தளித்த சித்தார்த், பற்றியிருந்த என் முழங்கையை மேலும் அழுத்தினான்......

இந்த சித்து எனக்கு புதிது ..... என்னிடம் தோழமையாக, பாசமாக பேசும் சித்துவை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்... சித்துவின் கோபம் எனக்கு கிலியை உண்டாக்கியது.... ஆனால், இப்போ நான் எது சொன்னாலும் கேட்கும் நிலையில் அவன் இல்லை... இவன் சொல்வது போல் கேட்டால், என் யுவியை நான் இழக்க நேரிடுமே.... யுவி இதை பற்றி கவலை கொள்வதாய் தெரியவில்லை....என்ன செய்வது??? என்ன செய்வது?????? " என யோசித்த நான் வாய்க்கு வந்த பொய்யை சித்து நம்பும் படி கூறிட எண்ணினேன்........

"அப்படி என்ன பொய் சொன்ன???? " என கிஷோர் கேட்க....

"வெயிட்.... வெயிட்.... இதோ வந்துருச்சு... சொல்றேன்.... " என சொல்லிட, கிஷோரின் ஆர்வம் மேலோங்கியது.....

"ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுனு " சித்துகிட்ட சொல்லிட்டேன்.....

"அடிப்பாவி....... " என கிஷோர் வாய்பிளக்க....

கிஷோரின் வாய்ப்பிளப்பில் எரிச்சலுற்ற அனு, "என்ன???? " என்றபடி, தன் ஒற்றை புருவத்தை தூக்க, கிஷோர் வாயை மூடிக்கொண்டான்....

நான் எவ்ளோ சொல்லியும், சித்து நம்புன மாதிரி, தெரியல....எங்க இருந்து, யுவி வந்தானு தெரியல....வந்தவன்.... சித்துவை திட்டி, என்னையும் கேவலமா பேசிட்டான்.... எனக்கு யுவியை அறையனும் போல இருந்துச்சு ....அதுக்குள்ள சித்து அடிச்சுட்டான்.....

ரெண்டு பேரும் அடிச்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க..... நான் விடுங்கனு கத்துனது கூட அவங்க காதுல விழல....

எனக்கு யுவி அப்படி பேசுனது... கஷ்டமா போயிருச்சு..... பட் நான் சொன்ன பொய் தான் யுவியை அப்படி பேசவச்சதுனு ஒரு பக்க மனசு சொல்ல , இன்னொரு பக்க மனசு என்ன தான் இருந்தாலும் யுவி அப்படி பேசியிருக்க கூடாதுனு சொல்லுச்சு.....

எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல..... அப்படியே நடக்க ஆரம்பிச்சுட்டேன்..... கால் போன போக்குல நடந்து போய்ட்டு இருந்தேன்.... அவங்க ரெண்டு பேரும் சண்டை போட,நான் தான் காரணம்னு கில்டியா பீல் ஆச்சு.... கண்ணெல்லாம் கலங்க, அப்படியே இருடிட்டே வந்துச்சு.... அப்புறம் எதுவும் நியாபகம் இல்ல.......

கண்ணு முழிக்குறப்போ, நான் யுவியோட வீட்ல இருந்தேன்.... அங்கிள் தான் என்னை கூட்டிட்டு வந்தாருனு தெரிஞ்சுகிட்டேன்.... அப்புறம் சித்து வந்து என்னைய கூட்டிட்டு போய்ட்டான்.... அவனும் என் ஹஸ்பண்ட் யாரு??? அப்படி... இப்படி... ஒரே கிராஸ் குவாஸ்டினா கேட்டான்... நான் எல்லாத்தயும் சமாளிச்சுட்டேன்....

எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனு தெரியுது... அன்னைக்கும் வீட்டுக்கு போய்  எனக்கு ஒரே அழுகை....

என்ன உனக்கு டைம் வேணும் அதானே.... நான் மாமாகிட்ட பேசுறேன்.....  டூ, த்ரீ இயர்ஸ்க்கு அப்புறம் நம்ம மேரேஜ் வைச்சுகுட்டா உனக்கு ஓகேதானே?????...... " என  கேட்க......

"பாக்கலாம் சித்து.... மூணு வருசத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம் " என சொல்லிய நான் சித்துவின் அறையில் இருந்து வெளியேறிவிட்டேன்...

சித்துவும், யுவியும் கொஞ்சம் நார்மல் ஆகிட்டாங்க... பட் அவங்க பிரண்ட்ஷிப்
நார்மல் ஆகல.... சித்து யுவிய மிஸ் பண்றது எனக்கு, தெரிஞ்சது.....நானே யுவிகிட்ட போய் சித்துவுக்காக பேசுனேன்.... ஆனா, அவன் திமிரு பிடிச்சவன் கேக்கவே இல்ல... ஓவரா பண்ணிட்டான்...... என்னய ரொம்ப வேலை வாங்கி ஸ்ட்ரெஸ் ஆக்கிட்டான்.... இதெக்கெல்லாம் இருக்கு அவனுக்கு ஒருநாள்......

இவன் இப்படியே இருந்தா, நான் எப்படி இவனை கல்யாணம் பண்றதுனு என்னையவே நான் நொந்துக்கிட்டேன்.....

அப்பா, என் கல்யாண பத்திரிக்கை அடிக்க பிரஸ்க்கு கொடுக்க வச்சிருந்த மாடல் பேப்பர்ல சித்துவோட டீடெயில்ஸ் எடுத்துட்டு, யுவியோடதை வச்சேன்.... நான் நினைச்ச மாதிரியே "யுவி வெட்ஸ் அனன்யா " னு வந்துருந்துச்சு......

"அனன்யா.... ஒன் செகண்ட் .... ஒன் செகண்ட்.... நீ சொல்றதை பார்த்தா, யுவியை விட சித்து பெட்டர்னு தோணுது..... யுவியை விட சித்து நல்லவனா இருக்கான்.... பட் டிஸிஸின் இஸ் ஆல் யுவர்ஸ் " என கிஷோர் சொல்ல..... 

"நீ சொல்றதும் கரெக்ட் தான், கிஷோர்... சித்து யுவிய விட நல்லவன்.... ஆனா யுவி ரொம்ப மோசம்லாம் இல்ல... அவன் எப்படி இருக்கனோ.. அப்படியே நான் நேசிக்குறேன்.... எனக்காக யுவி மாறணும்னு அவசியமில்லை... எல்லாத்துக்கும் மேல நான் யுவியை விரும்புறேன்....  கடைசியா சொல்றேன், கோணலா இருந்தாலும், என்னுடையதாக்கும் " என அனு சொல்ல.... கிஷோர் மெலிதாய் சிரித்துவிட்டான்......

"ஓகே... நெஸ்ட் என்னாச்சு???? " என கிஷோர் கேட்க, அனு மீண்டும் தொடர்ந்தாள்.....

"பட் நான் தான் பண்ணேன்னு யாருக்கும் தெரியாம பாத்துக்கிட்டேன்..... " என கூறி, அனு சிரிக்க....

"கேடி.... " என கிஷோர் சொல்ல, அதை கண்டுகொள்ளா அனு மீண்டும் தொடர்ந்தாள்.....

அப்புறம் சித்துவும், யுவியும் பழையபடி பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க....... இந்த யுவி என்ன நினைக்குறானு எனக்கு தெரியல...நான் என்ன பண்ணனும்னு எனக்கு புரியல......என்கிட்ட கொஞ்சம் யுவி பேச ஆரம்பிச்சுருந்தான்....

ஜோசியம், அது இதுனு பார்த்து, அப்பா கல்யாணத்தை நடத்துறதுலே குறியா இருந்தாரு.... நான் அதை நிறுத்துறதுலே குறியா இருந்தேன்......

அப்போ தான் சித்து, பிரிவெட்டிங் ஷூட் பத்தி பேசுனான்.... யுவி கண்ணுல அப்படி ஒரு பொறாமை..... அப்பாடி.... எனக்கு ஒரு ஐடியா கிடைச்சிருச்சு..... சித்து கூட போஸ் குடுத்து யுவிய ஜெலஸ்  ஆக்கி, அவன் வாயாலேயே அவன் லவ்வை சொல்ல வைக்கணும்னு பிளான் பண்ணேன்..... வாணி -கிருஷ்ணா, நான், சித்து, யுவி எல்லாரும் பாரீஸ் போனோம்...... 

என் பிளான் சூப்பரா வொர்க் அவுட் ஆச்சு.... யுவி முகமெல்லாம் சிவந்து, பாக்கவே சிரிப்பா இருக்கும்..... யுவியும் ஒரு நாள் என்கிட்ட லவ் சொல்ல வந்து, ஏதோ ஏதோ உளறிட்டு இருந்தான்.... நானும் உள்ளுக்குள்ள சிரிச்சுட்டு வெளிய தெரியாத மாதிரியே ஒரு ஆக்ட்டிங்கை போட்டேன்......ரொம்ப  கஷ்டப்பட்டு சொல்ல ட்ரை பண்ணான்...ஆனா, சொல்லவே இல்ல

எனக்கு கிருஷ்ணாகிட்ட இருந்து, ஒரு மெசேஜ் வந்துச்சு..... அர்ஜென்ட்.... சீக்கிரம் வானு... அந்த நேரத்துல என் பிரதர் தான் இம்பார்ட்டண்ட்டா தோணுச்சு.... அதுனால நான் யுவிகிட்ட சொல்லிட்டு போலாம்னு நினச்சேன்.....அதுக்குள்ள சித்து  கோவமா வரத பார்த்தேன்..... யுவியும் லவ் சொல்லற மாதிரி தெரியல....  எங்க ரெண்டு பேரையும் இப்படி ஒரு சிச்சுவேஷன்ல பார்த்த நல்லா இருக்காதுன்னு வேகமா அங்க இருந்து கிளம்பிட்டேன்......

வெளிய  போனா, என் காலேஜ் பிரண்ட் பிரணவ், அவன் பாரின்ல வளர்ந்தவன்... அதுனால அவன் என்னய்ய ஹக் பண்ணிட்டான்..... நான் உடனே விலகிட்டேன்.... அவன் பிரண்ட்லியா தான் பண்ணான்..... அதுக்குள்ள இந்த சித்து, தப்பா நினச்சு அவனை பயங்கரமா அடிச்சுட்டான்...... நான் எவ்ளோ சொல்லியும் கேக்கல.... பெரிய ரகளை பண்ணிட்டான்...... அப்புறம் நான்  அவன்கிட்ட சண்டை போட்டப்போ கைய கட் பண்ணிகிட்டான்..... எனக்கு என்ன பண்றதுனே தெரியல..... இந்த மாதிரி சித்துவை நான் பார்த்ததே இல்ல.... அவனை பார்க்கவே எனக்கு பயமா போச்சு.... இந்த மாதிரி அவன் நடந்துக்கவே மாட்டான்...

அப்புறம் சித்துவுக்கும், யுவிக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல. திரும்பவும் முறைச்சுட்டு வீரப்பா சுத்துனாங்க....

இந்தியா வந்தவுடனே, ரெண்டு நாள்ல, கல்யாணம் சொல்லிட்டாங்க... எதுக்குமே என்னை போர்ஸ் பண்ணாத சித்து, என்னை போர்ஸ் பண்ணான். ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க... அழுது... அழுதே நான் என் எனர்ஜிலாம் காணாம போச்சு.....

அப்புறம் யுவி தான் நான் தப்பிக்க ஹெல்ப் பண்ணான்.... சித்து வெறி பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டான்.....யுவியை பயங்கரமா அடிச்சான்.. யுவியும் திருப்பி அடிச்சான்...  சித்து பேசுற பேச்சு, அடிக்கிற அடி எல்லாமே கொடூரமா, அர்க்கத்தனமா இருந்துச்சு....சித்துவை பார்க்க கஷ்டமா இருந்துச்சு.... அவன் நடந்துக்குறதை பார்த்து, பயமா இருந்துச்சு......

யுவியோட கார் கி எடுத்துட்டு வரப்போ தான், எனக்கு ஆக்சிடேன்ட் ஆச்சு..இப்போ என்னை பார்க்க வந்த யுவி, என்னை சித்துவை கல்யாணம் பண்ணிக்க சொன்னான்..... என்னையும் மீறி யுவிய திட்டுறப்போ என் லவ்வை அவன் கிட்ட சொல்லிட்டேன்......

இப்போ உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்....... இதுக்குமேல என்ன சொல்றது??? என்ன பண்றதுனு எனக்கு தெரியல கிஷோர்..... " என அனு சொல்லிமுடிக்க, அவள் விழியோரம் வழிய, அதை தன் இடக்கையால் துடைத்தாள்.....

"அனு... இவ்வளவும் இவ்ளோ நாளா யார்கிட்டயும் சொல்லாம வச்சிருந்தியா???? " என கிஷோர் அமைதியாய் வினவ..... அனு ஆம் என தலையசைத்தாள்......

"ஆர் யூ பீல் பெட்டெர் நொவ்?? போத் பிஸிக்கல்ல்லி & மென்டலி???? " என கிஷோர் அக்கறையாய் வினவ.....

" லவ் இஸ் பெயின்புல்  கிஷோர்..... இப்போ உன்கிட்ட சொன்னதுக்கு அப்புறம்  ஏதோ பாரத்தை இறக்கி வச்சமாதிரி இருக்கு..... " என அனு நிம்மதியுடன் கூற....

"எவ்ரித்திங்  வில் பி  ஆல்டரைட்.... இது என் கார்ட்.....உனக்கு எந்த உதவினாலும், எப்பவேணும்னாலும் என்னை காண்டாக்ட் பண்ணலாம்.... டேக் கேர்.... கெட் வெல் சூன் " என கூறிவிட்டு அவள்அறையை விட்டு வெளியேறினான், கிஷோர்..

வெளியேறிய கிஷோர், தன் சட்டைப்பையில் வைத்திருந்த, கைபேசியை எடுத்து காதில் வைத்தான்..... "மச்சான்.... அனு பேசுனது எல்லாத்தையும் கேட்டியா???இப்போ உன் கேள்விக்கு பதில் கிடைச்சுருச்சா.... இனி உன் அனுவுக்கு எந்த மனப்பாரமும் இல்ல.... ஷி வில் பி ஆல்டரைட்.... இனி எல்லாம் உன் கைல தான் இருக்கு.....பை டா " என்று நீண்ட நேரம்  தொடர்பில் இருந்த அழைப்பை துண்டித்தான், கிஷோர்......

"தேங்க்ஸ் டா.... பை " என அழைப்பை துண்டித்த யுவராஜின் கண்கள் கலங்கியிருந்தன.....

தன் டோராவின் மனதில் தான் மட்டுமே இருப்பது, அவனுக்கு ஆனந்தத்தை கொட்டிக்கொடுத்தது....... இதனால், அவள் மேற்கொண்ட பிரச்சனைகள் அவனை கவலையுற செய்தது...... தன்னுடைய காலதாமதமே, இருவரையும் அலைக்கழித்ததாய் யுவிக்கு தோன்றியது....... இப்பொழுதே சென்று டோராவை அணைத்து,  காதலை சொல்லி,  அவள்கரம் சேர,  அவன் மனம் ஆர்ப்பரித்தது.......

ஆனந்தம், வேதனை, ஆர்ப்பரிப்பு என மூன்றும் அவன் மனதில் கலந்து, எண்ணெயாக மாறி, அவன் உள்ளத்து உயிர்  காதலின் விளக்கை மேலும் ஒளிரச்செய்ய, பரவசம் அவன் நெஞ்சமெங்கும் ஒளியாய் படர்ந்தது......

முத்துப்பற்களை காட்டி, தனியே சிரித்த யுவி , சுவற்றில் சாய்ந்து, தலையை கோதி, மனதினுள்ளே பேச துவங்கினான், தன் டோராவிடம்...... "மன்னிப்பாயா அன்பே???? "என்று......










............

Hi makkale....

Romba nal achu....Niraya work.... manasum sari illa....So ethalayum ennala concentrate panna mudiyala...Late agiduchu.....  very very Sorry!!!!!!!!!!.... Ini ipdi nadakama pathukuren .....

Edit panala makkale........ intha update konjam munna pinna than irukum...Manasu sari illapa.....Mistakes iruntha adjust panikonga

See u all on next update makkale👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro