💑❤️💑மோதலுடன் காதல் ஆரம்பம் 💑❤️💑
❤️EPISODE 30❤️
லக்ஷி அம்மா : இவளோ நேரம் எங்கடி போன.நாம எவ்வளவு துடிச்சு போய்ட்டோம் தெரியுமா (அழுதுட்டே சொல்லுறாங்க )
லக்ஷி அப்பா: பிரின்ட் வீட்டுக்கு தான் மா போய் இருந்தால் .சார்ஜ் இல்லாம போன் ஆஃப் ஆகிரிச்சி மா வேற எதுவும் இல்லை மா.அப்புறம் விஷ்ணு குமார் எங்க வந்துட்டாங்களா.எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்
லக்ஷி அம்மா: விஷ்ணு குமார் வீட்டுக்கு போயிட்டாங்க கால் பன்னி வர சொல்லலாம்
(லக்ஷியின் அப்பா விஷ்ணு குமார் இருவரையும் கால் பன்னி வீட்டுக்கு வருமாறு சொல்லுகிறார்)
குமார் : சரி பா வந்துடறோம்
லக்ஷி அப்பா: லக்ஷி மா நீ ரூம் போய் ரெஸ்ட் எடு டா
லக்ஷி : சரிபா
லக்ஷி ரூம்க்கு போரா பின்னாடியே லக்ஷியின் அப்பாவும் பின்னாடி போகிறார்
லக்ஷி அப்பா: லக்ஷி மா இப்போ கூட பிடிக்கல்ல னு சொல்லுடா அப்பா அண்ணா ரெண்டு பேர் கிட்டயும் சொல்லி போலீஸ் ல காம்பலைன் கொடுத்துடறேன் .நீ சரி னு ஒரு வார்த்தை சொன்னா போதும் டா செல்லம்
லக்ஷி : அப்பா எனக்கு எந்த ரிஸ்க் கும் எடுக்க பிடிக்கல சோ நீங்க எதுவும் யோசிக்காம குமார் விச்சு அண்ணா கிட்ட பேசிடுங்க
லக்ஷி அப்பா: பிடிவாதம் பிடிக்காம நல்ல யோசிச்சு ஒரு முடிவு எடு டா மா
லக்ஷி : நான் நல்ல யோசிச்சு தான் இந்த முடிவை எதுத்து இருக்கேன் நான் நல்லா தான் இருப்பேன் நீங்க பயப்பட வேணாம் பா நான் உங்க பொண்ணு
லக்ஷி அப்பா: சரி டா அப்போ நான் அண்ணா கிட்ட பேசிடறேன் அப்புறம் நாளைக்கு காலேஜ் லீவு போட்டுட்டு டா
லக்ஷி : சரி பா
லக்ஷி அப்பா: நான் கீழே போறேன் டா நீ பிரேஷ் ஆகிட்டு கீழே வா டா
லக்ஷி : சரி பா போங்க. நான் வாரேன்
(லக்ஷி பார்த்ரூம் உள்ள போய் ஷவர் ஐ திறந்து அப்படியே உக்கார்ந்து அழுதுட்டு இருக்கால்)
லக்ஷி : ஏன் டா என்ன இப்படி கஷ்ட படுத்துர உன்ன நான் பார்த்தது கூட இல்லை அப்படி இருந்தும் நீ இல்லாம என்னால இருக்க முடியல டா
(விஷ்ணு குமார் இருவரும் வர )
லக்ஷி அப்பா: வங்கப்பா
குமாட் : சொல்லுங்க பா
லக்ஷி அப்பா : உக்காருங்க பா லக்ஷி குளிச்சிட்டு இருக்கா வந்ததும் பேசலாம் . சாந்தி(லக்ஷியின் அம்மா) லக்ஷி குளிச்சு முடிச்சிட்டாள னு பாரு மா
லக்ஷி அம்மா :சரிங்க
(லக்ஷி அம்மா லக்ஷியின் ரூம் க்கு போறாங்க)
லக்ஷி அம்மா: லக்ஷி சீக்கிரமா வா அப்பா கூப்பிடராறு
லக்ஷி: நீ போமா நான் வாரேன்
லக்ஷி அம்மா: சரி சீக்கிரமா வா
லக்ஷி : ம்ம்ம்ம்
(லக்ஷியின் அம்மா கீழே செல்ல லக்ஷியும் ரெடி ஆகி கொண்டு கீழே வந்தால்)
(லக்ஷியின் அப்பா எல்லாரையும் உக்கார வைத்து)
லக்ஷி அப்பா : நான் என்ன சொல்லனும் னு சொன்னேன் நா லக்ஷி க்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் னு இருக்கேன் எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட தம்பி லக்ஷியின் காலேஜ் தான் படிக்கிறானாம் அவனை தான் பேசலாம் னு இருக்கோம் அப்பா அம்மா கெடையாது ஒரே ஒரு அண்ணா மட்டும்
(விஷ்ணு குமார் இருவரும் அதிர்ச்சியாக லக்ஷியை பார்க்க
லக்ஷியின் கண்கள் சிவந்து கண்ணீர் வெளி வர துடித்து கொண்டு இருந்தது
லக்ஷியின் அம்மாவிற்கு மட்டில்லா மகிழ்ச்சி )
லக்ஷி அப்பா: நாளைக்கு பொண்ணு பார்க்கா வாரங்க எல்லாரும் ரெடி ஆ இருங்க
( சொல்லிட்டு கண் கலங்க லக்ஷியை பார்க்கிறார்)
விஷ்ணு : அப்பா தங்கச்சி கிட்ட கேட்டீங்களா அவளுக்கு பிடிச்சி இருக்கா
லக்ஷி அப்பா: அவளுக்கும் பிடிச்சி இருக்கு பா .
குமார் : சரி பா அப்போ நாங்க வாறோம் பா நாளைக்கு பார்க்கலாம்
(விஷ்ணு குமார் இருவரும் யோசனையுடன் சென்று கொண்டு இருந்தனர் )
விஷ்ணு :டேய் இது எப்படி டா லக்ஷி தான் யாஷ் அ லவ் பண்ணுறாளே அப்போ எப்படி
குமார் : எனக்கும் அது தான் டா புரியல
ஒரு வேலை அவனை தான் யஷ்ணு நினைச்சிட்டு இருக்களோ
விஷ்ணு : இருக்கலாம் டா நாம இப்ப எதுவும் செய்ய வேணாம் நாளைக்கு என்ன நடக்குது னு பார்க்கலாம்
NEXT DAY
விக்னேஷின் வீட்டில் இருந்து வரும் நேரம் ஆக
லக்ஷி அப்பா: லக்ஷி மா உனக்கு கண்டிப்பா இந்த கல்யாண பண்ணனுமா டா
லக்ஷி : அப்பா அம்மா இப்போ எவ்ளோ ஹாப்பி அ இருக்கங்கன்னு பார்த்தீங்க தானே அவங்க அப்படியே இருக்கட்டும் அம்மாவையும் கஷ்ட படுத்த வேண்டாம்
லக்ஷி அப்பா: நீ அவனை கல்யாணம் பண்ணிட்டு கஷ்ட படுறதை பார்த்து நாம கஷ்ட படுறதை விடவா இப்போ உண்மைய சொன்ன கஷ்ட பட போரா
லக்ஷி: சரி பா அதெல்லாம் விடுங்க .நீங்க எப்பபிடி அவங்க கிட்ட மாட்டிக்கிட்டீங்க .
லக்ஷி அப்பா: அது வா மா
Kutty flash back..........
குமார்: அப்பா கிட்ட காம்பலைன் பற்றி சொன்னதுக்கு அப்பா என்ன சொன்னாரு
விஷ்ணு :அப்பாவும் வாறாராம்
குமார் :சரி டா
(அப்போ ஒரு புதிய நம்பரில் இருந்து கால் வருகிறது)
லக்ஷி அப்பா ம. வ: ஒரு வேளை லக்ஷியா இருக்குமோ .இருக்கலாம் பேசி தான் பார்க்கலாம்
லக்ஷி அப்பா :ஹெலோ யாரு
தேவ் :ஹலோ மிஸ்டர் சத்யானந்தன்( லக்ஷியின் அப்பா).நான் தேவ் பேசுறேன் உங்க பொண்ணு என்கிட்ட தான் இருக்கா அவ வேணும் என்றால் யாரிடமும் சொல்லாமல் நான் சொல்லும் இடத்திற்கு வா
லக்ஷி அப்பா: டேய் எவளோ தைரியம் இருந்தா என் பொன்னையே கடத்தி இருப்ப
தேவ் : இங்க பாருங்க சத்யானந்தன் சும்மா பட டியலோக் எல்லாம் சொல்லாம வந்து உங்க பொண்ண கூட்டிட்டு போர வேலைய மட்டும் பாருங்க
லக்ஷி அப்பா: சரி எங்க வரணும் னு சொல்லுங்க
தேவ் : உங்க பொண்ணு காலேஜ் முன்னாடி கொஞ்சம் தூரத்தில் ஓரு மண் வீதி இருக்கு அங்க வாங்க
லக்ஷி அப்பா: சரி இப்போவே வருகிறேன்
தேவ் : ம்ம்ம்.உன் போன் ஐ சுவிட்ச் ஆஃப் பன்னிரு ரோடில் என் ஆள் ஒருத்தன் இருப்பான் அவன் கூட வந்துரு
லக்ஷி அப்பா: சரி
(சரி னு சொல்லி கட் பண்ணிடரான்)
தேவ்: டேய் பிரசன்ன அவளோட அப்பா மேலே இருப்பாரு சீக்கிரமா போய் கூட்டிட்டு வா
(பிரசன்னா மேலே செல்ல லக்ஷியின் அப்பாவும் வந்து இருக்க பிரசன்னா கண்னை கட்டி கீழே கூட்டிட்டு வந்தான்)
லக்ஷி அப்பா: இது தான் மா நடந்திச்சி அதுக்கு அபிறம் நடந்தது உனக்கே தெரியுமே
லக்ஷி : ம்ம்ம்
லக்ஷி அப்பா : லக்ஷி மா இப்போ கூட நீ வேணாம் னு சொன்ன நிறுத்திடலாம்
(அப்போ விஷ்ணு குமார் இருவரும் வந்தனர் )
குமார்: என்ன பா ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கீங்க
லக்ஷி அப்பா : வாங்க பா என்ன இவளோ லேட்டா வாறீங்க
லக்ஷி அம்மா: டேய் பசங்களா லேட்டா வந்துட்டு அங்க என்ன கதை வேண்டி கிடக்கு அப்பாவையும் கூட்டிட்டு வாங்க டா
(3 மணித்தியாலயங்களுக்கு பிறகு)
(லக்ஷியின் அப்பாவிற்கு தேவ் விடம் இருந்து கால் வருது)
தேவ்: சார் நாங்க வந்துட்டோம்
லக்ஷியின் அப்பா :சரி வாங்க( வேண்டா வெறுப்பாக சொன்னார்)
லக்ஷி அம்மா: என்னங்ககக
....................................................................
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro