Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1

சிந்து: ஏய் ஸ்ரேயா இன்னும் பத்தே நிமிஷத்தில தக்காளி சாதம் ரெடி ஆயிடும் டி😒😒😒கையோட எடுத்துட்டு போ😒😒😒தினமும் ஹோட்டல்ல சாப்பிட்டா இப்படி தான் தொடப்பக்குச்சி மாதிரி இருப்ப😒😒😒

ஸ்ரேயா: அக்கா வேலை தலைக்கு மேல இருக்கு🙁🙁🙁இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்😑😑அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?

சிந்து: ஆமா இவளோட கல்யாணம் மாதிரியே பேசறா😂😂😂 ஏன்டி அந்த ரேஷ்மா வோட நடவடிக்கு லாம் பார்த்தா எனக்கு என்னவோ இந்த கல்யணத்துல அவளுக்கு உடன்பாடு இருக்கிற மாதிரி தெரியல🙁🙁 பாத்துக்கோ டி..

ஸ்ரேயா: அக்கா பிறந்த வீட்டை விடடு இன்னும் ரெண்டு நாள்ல போக போறா..☺அந்த வருத்தம் தான்..வேற ஒன்னுமில்லை😊☺

சிந்து: என்னவோ போ..😊☺இந்தா உன்கிட்ட பேச்சு குடுத்துட்டே சாப்பாடு கட்டிட்டேன்😊☺

ஸ்ரேயா: விட மாட்டியே😂😂😂குடு...

லஞ்ச் பாக்ஸை தன் பையில் வைத்துக்கொண்டு 6ம் வகுப்பு மாணவி செய்முறை வகுப்பிற்கு ஓடுவதை போல ஓடினாள் ஸ்ரேயா😊☺

சிந்து:(மனதிற்குள்) இவள் இவ்ளோ கஷ்டப்படறதுக்கு நான் தான காரணம்..🙁🙁🙁என் கல்யாணம் மட்டும் நல்லபடியா நடந்திருந்தா, ஸ்ரேயாக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா😢😢😢😭அமமா அப்பா காசியிலிருந்து  வர வரைக்கும் இவளுக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும்😊☺🙁🙁🙁🙁

______________________________________

ரேஷ்மா வீட்டில்,

ஸ்ரேயா: ஏய் ரேஷ்மா இன்னிக்கு beautician காலைல 11 மணிக்கு வந்திடுவாங்க☺உனக்கு gold facial பண்ணிட்டு , முடியை layer cut பண்ண போறாங்க..😊☺அப்புறம் சாயந்திரம் மெஹந்தி போட்டப்புறம் haldi function (நலங்கு) 😊☺ நாளைக்கு மாலை reception.. 😊☺ அப்புறம் கல்யாணம்😊☺😍😍உன்னை விட எனக்கு ஏனோ ஆர்வம் அதிகமா இருக்கு😍😍😍

தான் இவ்வளவு நேரம் வாய் ஓயாமல் பேசியும் ரேஷ்மாவிடமிருந்து ஏன் பதில் வரவில்லை என திரும்பி பார்த்தாள் ஸ்ரேயா.🙁🙁🙁

ரேஷ்மாவின் கண்களில் இருந்து தாரை தாரை யாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது😭😭😭😭😭😭

ஸ்ரேயா: ஏய் ரேஷ்மா😯😯😯ஏன் டி இப்படி அழுவற?😯😯😯😯 என்னாச்சு? நீ ஓகே தான?

ரேஷ்மா: நல்லவன் இல்லடி😭😭😭😭அவன் கேடு கெட்டவன்..

ஸ்ரேயா: என்னடி சொல்ற? 😯😯யாரு?😯😯 உன்னை கல்யாணம் பண்ணிக்கப்போற பிருத்வி யா?

ரேஷ்மா: ஆமாம் டி😭😭😭😭😭இங்க பாரு..அவன் மொபைல்ல நகரத்துல இருக்கிற எல்லா விலைமாதுக்களோட நம்பரும் இருக்கு...😢😢😭😭😭இந்த screenshot ஜ அவன் மொபைல்ல இருந்து என் பிரெண்ட் எனக்கு அனுப்பியிருக்கா😢😢😢😭😭

ஸ்ரேயா: நீ முதல்ல அழறத நிறுத்து😡😡😡வா இப்பவே எல்லா உண்மையையும் உன் அப்பா அம்மா கிட்ட சொல்லி கல்யாணத்த நிறுத்திடலாம்😠😠😠😠

வெடுக்கென எழுந்தவளின் கையை பற்றிய ரேஷ்மா ,

ரேஷ்மா: அது முடியாது டி😢😢😢😢😢

ஸ்ரேயா: ஏன்? 😯😯😯😱😱

ரேஷ்மா: போன வாரம் நிச்சயத்தப்ப நான் உடை மாத்தற அறைல எனக்குத் தெரியாம கேமரா வ பொருத்தி😢😢😢😭😭😭

அதற்கு மேல் சொல்ல வாய் கூசியது ரேஷ்மாவிற்கு 😢😢😢😢😢😢😢😭😭😭😭

ஸ்ரேயா: சே இவ்ளோ கேவலமானவனா இருக்கானே😠😠😠😠😠 அவனை எப்படியாச்சு தோலுரிச்சு காட்றேன்..😠😠😠😠நீ அழாத...😠😠😠கல்யாணம் குறித்த தேதியில் நடக்கும்☺ஆனால் நீ விரும்பின கௌதமோட😊☺

ரேஷ்மா: உன்னை தான்டி நம்பி இருக்கேன்😊☺கல்லூரியிலிருந்தே உனக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்திட்டேன்🙁🙁🙁இந்த உதவி தான் டி கடைசி உதவி🙁🙁🙁நான் காதலிச்ச கௌதமோட கரம்பிடிக்கனும்😍😍😍

ஸ்ரேயா: ஸ்ரேயாவை நம்பினோர் கைவிடப்படார்😊☺கண்ணை தொட😊☺மேக்கப் க்கு தயாராகு 😊☺☺ நான் அவன பின்தொடரப் போறேன்..😒😒😒

______________________________________

" 12 வயசுல குடிகார அப்பாவோட கடும் சண்டை போட்டு சென்னை வந்தேன்🙁🙁

இரயில்வே ஸ்டேஷன்ல இருந்த ஒரு கொடூரன் என் கண் எதிர்க்கவே, ரெண்டு குழந்தைகளை பிரம்பால அடிச்சு பிச்சையெடுக்க வைச்சிட்டிருந்தான்😨😨😨😨

அதை பார்த்து பயந்து ஓட ஆரம்பித்தவன் தான்... ஒன்றரை நாளில் சிந்தாதிரிப்பேட்டை யை வந்தடைந்தேன்☺☺

அங்கிருந்த குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிப் பார்த்த போது அங்கிருந்த பகதூர் சிங்😇 அவர்தான் என்னை அரவணைத்து வளர்த்தார்😊☺🙂

அவர் கொடுத்த கல்வி மற்றும் நிழலில் நன்றாக வளர்ந்தேன்😊☺

அவரின் உதவியோடு சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு பெரிய ஜவுளிக்கடை திறந்தேன்☺

அப்போது தான் உன் பாட்டியுடன் காதல் ஏற்பட்டு அவளை திருமணம் செய்து கொண்டேன்😊☺😍😍

பின் உன் தந்தை பிறந்தவுடன் என் அம்மா நோய்வாய்பட்டதால் பஞ்சாப் வர வேண்டியதாயிற்று🙁🙁🙁🙁

அங்கிருந்த என் நம்பகமான தோழன் ரவீந்தர் சிங் கிடம் ஜவுளிக்கடை பொறுப்பை ஒப்படைத்து விட்டு பஞ்சாபில் உள்ள நமது பூர்விக வீட்டிற்கு திரும்பினோம்😊☺

ரவீந்தர் மாதா மாதம் பணத்தை தவறாமல் அனுப்பிடுவான்...

சில நாளில் என் தாய் இறந்தாள்...😢😢

பின் உன் தந்தைக்கு நல்ல மனைவி தேடி கொடுத்த பின், நானும் உன் பாட்டியும் மீண்டும் சில காலம் சிந்தாதிரிப்பேட்டை  சென்று கடையைப் பார்த்து க் கொண்டிருந்தோம்😊☺

சில நாட்களிலேயே மஞ்சள்காமாலை யால் உன் பாட்டி இறந்து போனாள்..😢😢😢😢

அவள் அஸ்தியை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அந்த ஆற்றில் கரைத்தேன்😢😢😢

பின் தனிமை வாட்டியது...அதனால் நோய்வாய்ப்பட்டேன்...

இப்போது மரணம் நெருங்கி விட்டதை உணர்கிறேன்😢😢😢😢

நான் இறந்த பின் என்னுடைய அஸ்தியையும் , என்னை வளர்த்த அந்த சிந்தாதிரிப்பேட்டையில் ஐள்ள ஆற்றில் கரைத்து விடு  குணால்😢😢😢😭😢😢"


தன் தாத்தாவின் இந்த கடைசி வாக்கியங்களை அசை போட்டுக்கொண்டே  சிந்தாதிரிப்பேட்டை இரயில் நிலையத்தில் தாத்தாவின் அஸ்தியோடு வந்திறங்கினான் குணால்😊😊😊😊

........................................................................

ஆற்றங்கரைக்கு வந்தவன்,  தன் மேலாடை யை கழற்றி பையில் வைத்து விட்டு அஸ்தியோடு ஆற்றில் இறங்கினான்..🙁🙁🙁

குணால்(மனதிற்குள்): நீங்க உயிரோட இருந்தப்ப உங்க கிட்ட ரொம்ப பேசினதில்ல தாத்தா😢😢😢😢ஆனால் பேசியிருக்கலாமோ னு இப்ப தோணுது😢😢😢😢 உங்க கடைசி ஆசையை யாவது நிறைவேற்ற முடிந்ததே😊☺ உங்க ஆத்மா சாந்தி அடையனும் தாத்தா...

என நினைத்தபடி தாத்தாவின் அஸ்தியை கரைத்தான்..

______________________________________

அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பி பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது😨😨😨

கரையில் இருந்த அவன் பை யை எடுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான் ஒருவன்😱😱😱

குணால்(அதிர்ச்சியுடன்): ஏய்ய் 😱😱😱 mera bag😱😱😱😱

துரத்தினான் குணால்..

திருடனும் சளைக்காமல் ஓடினான்..😂😂😂

பஞ்சாபி இளைஞன் சட்டையில்லாமல் பரட்டை தலையுடன் ஓடுவதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்..😂😂😂

குணால் திருடனை வேகமாக துரத்திக் கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பெண் குறுக்கிட, 😯😯😯

குணால் மோதிய வேகத்தில் அவள் தடுமாறி கீழே விழ அவள் கால் இடறி குணால் அவள் மேலே விழுந்தான்😍😍😍

ஸ்ரேயா: ஹலோ பரட்டை 😒😒எந்திரி 😒😒 கண் தெரியலை😒😒சட்டை போடாம ஏன் அரைகுறையா சுத்தற😒😒இப்படியா மோதுவ😡😡 ஏன் இப்படி திருவிழால காணாம போன ஆடு மாதிரி முழிக்கற? ஏதாச்சு பேசு

குணால்:🤕🤕🤕🤕 my bag....அவன் தருடிட்டு போறான்😨😨

ஸ்ரேயா: ஓஓ தமிழ் தெரியாதா!!🙁🙁 முதல்ல யே சொல்லிருக்கலாம்ல....அவன் எங்க போவான்னு எனக்கு தெரியும்😊☺ நீ வா என் வண்டில உட்காரு😊☺you will get your bag😊☺

குணால்: நன்றி..

வண்டி ஓட்டும் பொழுது,

ஸ்ரேயா: பேர் என்ன?

குணால்: குணால் சிங்😊☺உங்கள் பெயாரு?

ஸ்ரேயா: ஐ ஆம் ஸ்ரேயா😊☺ ஓரளவுக்கு தமிழ் பேசறியே..

குணால்: மை அப்பா சிந்தாதிரிப்பேட்டை ல தான் பொறந்தாரு😊☺தமிழ் கஞ்சம் கஞ்சம் தரியும்😊☺

ஸ்ரேயா: ஜயோ தமிழை மென்னு துப்பறானே😩😩😩😩😩 சரி பேசாம வா..வண்டி ஓட்டனும்☺☺

குணால்: சரி ஸ்ரேயா!

சரியாக திருடனின் வீட்டிற்கு வந்தாள் ஸ்ரேயா..

ஸ்ரேயா வாசுவை பளார் என்று அறைந்தாள்..

வாசு: என்ன கா?🙁🙁🙁

ஸ்ரேயா: அறிவில்ல😡😡உனக்கு எத்தன தடவை சொல்லிருக்கேன் திருட்டை விட்டுடு னு😠😠😠😠நீ விடற மாதிரியே தெரியலியே 😠😠😠இன்னொரு தடவை நீ திருடறது தெரிஞ்சுது கண்டிப்பா போலீஸ் ல பிடிச்சு குடுத்திடுவேன்😠😠😠 படிக்கிற வயசுல தேவையில்லாத வேல😠😠😠

வாசு: என்னை மன்னிச்சிடு கா🙁🙁🙁மன்னிச்சிடுங்க சார்🙁🙁🙁🙁இந்தாங்க உங்க பை🙁🙁🙁

பை யை வாங்கிய குணால் வாசுவின் கன்னத்தை தடவினான்😊☺

பின் தன் பையில் இருந்த சாக்லேட்டை எடுத்து கொடுத்தவன்,

குணால்: நல்லா படி😊☺

கூறிய பின் ஸ்ரேயாவை திரும்பி பார்த்தான்😊☺

ஸ்ரேயா: என்ன பீலிங்க்ஸா?🙄🙄🙄

குணால்: ☺☺

ஸ்ரேயா: முதல்ல மேலாடையை போடு😒😒😒 😂😂

குணால்: சாரி மறந்துட்டேன்😫😫

குணால்  சிறிய வெட்கத்துடன் தன் ஷர்ட்டை போட்டான்😍😍😍


______________________________________

அடுத்த பகுதியில் சந்திப்போம்😊☺🙂🙂☺

தயவு செய்து votes உடன் உங்கள் கருத்துகளையும் கீழே பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கருத்துகள் தான் என்னை மேலும் எழுத தூண்டும்😊😊☺🙂🙂☺☺

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro