மனவலிமை
எனக்காக துடிக்கும் இதயத்தை
கூறுபோடலா காது..
மண்ணில் விழும் மழை துளி
அனைத்தும் சிப்பிக்குள் சேராது...
வீழ்ந்த பின்பு மீண்டு எழும்
சக்தியும் கிடையாது....
காத்திருந்து பெற்ற தோல்வியை
என்றும் மனம் ஏற்காது...
பெண்ணவளின் மனவலிமை
தழைந்து போனதோ...
அல்ல கள்வனின் காதலில்
மலிந்து போனதோ....
கனிவு நிறைந்த கண்ணுக்குள்
சோகம் நுழைந்து கொல்வதெனோ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro