
மாயவன் இசை
என்னை கொள்ளைக் கொள்ளும்
கள்வனே மாயவனே.
புல்லாங்குழல் ஓசையில்
மனதிற்குள் ஊடுறவி
மன வலியை போக்கும்
மாயவனே கண்ணனே!
நிலையறியா
தவித்துக் கொண்டு இருக்கையில்
உன் ஓசையின் இசையால்
என்னுள் நுழைந்து
நிம்மதி கொடுக்கும்
கண்ணனே கிருஷ்ணனே.
மனதை மயக்கும் இசை
உன் புல்லாங்குழல்
இசையே ஆகும்.
அவ்விசை
என் மாயவன்
காதலிசையாகும்.....
திக்ஷிதா லட்சுமி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro