கொலுசொலி
அவள் வருகிறாள்.. அவள் கொலுசொலி என் செவியை தீண்ட.. மருண்ட பார்வையுடன் கட்டிலுக்கு அடியில் நான்..
ஓசை அருகினில் வர வர கண்ணை இறுக்க மூடிக்கொண்டேன் நான்... என் செவியை கூராக்கி கேட்கிறேன்.. எந்த அரவமும் இல்லை....
மெல்ல எட்டி பார்க்கிறேன் கட்டிலுக்கு மேல்.. என் விழியும் அவள் விழியும் சந்தித்தன...
ஆஆஆஆஆஆஆஆஆஆ என்று இருவரும் கத்திக்கொண்டே ஓடுகிறோம்.... அவளும் நானும் மோத.. என்னுள்ளே புகுந்து செல்கிறாள் அவள்... !!!!!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro