Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

வீட்டிற்குள் வரும்போதே சத்தமிட்டு கொண்டு வந்தான் மணி

மணி :எம்மா எவ்வுட இருக்கினா டி

அம்மா :லே ஏம்புல சத்தம் போடுஆ.

மணி :செம்பருத்தி எவ்வுட

அம்மா :அவ வடக்கபுறத்துல பாத்திரம் மழக்கா

மணி :சரி சரி . இண்ணைக்கு பயலுவ குளத்துல மீன் பிடிச்சானுவ நான் எனக்கு ரெண்டு மீன் எடுத்து வைக்க சொன்ன அதான் நல்லா வல்லிய மீனா வச்சிருக்கானுவ.இந்தா டி இதை நீ கழுவி வை நான் கொளத்துக்கு போய் குளிச்சண்டு வருண

அம்மா :எனக்கு இத்தர வலிய மீன வெட்ட கழிவில்ல மக்கா.

அப்போது செம்பருத்தி உள்ளே வந்தாள்

மணி :அங்கனயா சரி செம்பருத்தி இந்த மீன நல்லா கழுவி மசாலா போட்டு வை நான் குளிச்சண்டு வருண

செம்பருத்தி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்

மணி :எந்துராக்கும் நினக்கு. சொல்லு

செம்பருத்தி :அது இத்தர வலிய மீன அறுக்க அறிஞ்சுட.

அம்மா :லே என்னல குட்டிய பாரு அந்த மீனுக்க கனம் கூட காணாது அவளை போய் இத அறுக்க சொன்னா அவ எங்கனயாக்கும் அறுப்பா.நீ அறுத்து கொடுத்தண்டு போ மக்கா.

மணி : சரி சரி நான் அறுக்குண எனக்கு யாரு வெள்ளம் கோரி தருவா.

செம்பருத்தி :நான் வீத்தி தராம்.

அம்மா :சரி மக்கா நான் போய் அந்த ஜெம்பர்க்கு அளவு துணி குடுத்துட்டு வர்றேன்

அம்மா சென்றுவிட இருவரும் மீனை கழுவ ஆரம்பித்தார்கள். மணி திடீரென்று சிரிக்க ஆரம்பித்தான்

செம்பருத்தி :எதுக்காக்கும் சிரிக்கிங்க

மணி :இல்ல நானும் தங்கச்சியும் இருந்தபோ கூட நானாக்கும் மீன வெட்டவும் கழுவவும் செய்வேன். அப்ப நான் செல்லுவ நெனக்க அண்ணிக்கும் நான் இங்கனதான் செய்வேன்னு அத நினைக்கும்ப சிரிப்பு வருது.

செம்பருத்தி :சரி சொல்லுங்க நெங்களுக்கு எது இஷ்டப்பட்டது. எது இஷ்டப்படாதது.

மணி :எதுன்னா எத சொல்ல எனக்கு மனசுலாவல்ல

செம்பருத்தி :அது சாப்பாடு, நடிகர், நடிகை அங்கன ஏதாச்சும்

மணி :அது பின்ன எனக்கு பொறிச்ச மீனும் பழஞ்சியும் நல்லா இஷ்டம். பின்ன நடிகர்ல எனக்கு எப்போவும் தல தான் நல்லா இஷ்டம்.பின்ன நடிகைல சாய்பல்லவின்னா நல்லா இஷ்டம் நான் சாய்க்காக வேண்டி பிரேமம் 20முறை பாத்தது. நல்ல சந்தம் அந்த குட்டி பின்ன அந்த ஸ்மைல் அந்த முகப்பரு எல்லாம் சேர்ந்து அத்தர இஷ்டம்.நினைக்கு பிடிக்குமா

செம்பருத்தி :அத்தரைக்கு இஷ்டம் இல்லை பின்ன முகம் பூரா பருவும் சாயத்தை தடவியது போல ஒரு முகமும் நெங்கள் ரசிக்கலாம் எனக்கு அங்கன ரசிக்க மனமில்லை

மணி சிரிக்க ஆரம்பித்தான்

செம்பருத்தி :எதுக்காக்கும் நெங்கள் சிரிக்கினது நெங்களுக்கு எந்துரா

மணி :பின்ன நீயாக்கும் என்றட்ட சொன்னது நினக்கு நல்ல இஷ்டம் பின்ன அந்த பருவும் அந்த சோப்பு (ithu soap illappa. Choppu=red color ipditha solluvom ) கலரும் இஷ்டப்பட்டதுன்னு இண்ணைக்கு அது அத்தரையும் மாரி போய் அத நினைக்கும்ப எனக்கு சிரி தாங்கல

செம்பருத்தி :ஓ பின்ன என்ன வம்பிளுக்க வேண்டி செல்லியது அங்கன தானே

மணி :இதிலென்ன நினக்கு சந்தேகம். சும்மா நீ என்ன சொல்லுவான்னு பாக்கதான் இப்படி கேட்ட. ஆனா அங்கன சாயிபல்லவியே இப்படி சொல்லுவான்னு சாமி ஆண எதிர் பாக்கலை

செம்பருத்தி :பின்ன நெங்களுக்க இஷ்டப்பட்ட நடிகை யாரு

மணி :சொன்னா அவங்களயும் பறையதுக்கா [பறையது -சொல்றது (மலையாளம் ).பறையாத-திட்டாத(கன்னியாகுமரி ).பறை apdingrathuku artham vera vera iruku makkale)

செம்பருத்தி :இல்லை நான் பறைய மாட்டேன்

மணி :அது பின்ன எனக்கு பத்மினி நல்ல இஷ்டம் இந்த காலத்து நடிகையர் எத்தர முயற்சித்தாலும் அவருக்கு ஈடு ஆக முடியாது. அந்த நடனம் நடிப்பு
முக லட்சணம் யாருக்கு வரும்.

செம்பருத்தி :அதுவும் சரிதான்

மணி :நினைக்கு நடிகர்லு யார நல்ல இஷ்டம்

செம்பருத்தி :எனக்கு விஜய் அண்ணன்னா நல்ல இஷ்டம்

மணி :ஏன் அங்கன

செம்பருத்தி :அது பின்ன எனக்கு அண்ணன் கிடையாது அவர பாக்கும்போ அண்ணன்னு அங்கன ஒரு பீலிங்வரும்

மணி :ம்ம்ம் நல்ல பொருத்தம்ல நமக்கு நான் தல நீ தளபதி

செம்பருத்தி :அட ஆமா.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு மீனை கழுவி முடித்தனர்.

மணி :நான் குளிச்சண்ணு செணம் வன்னுடாம். நீ நல்லா மீன பொரிச்சு வை எந்து

செம்பருத்தி :சரி சரி

செம்பருத்தி இங்கே மீனை பொரித்து கொண்டிருந்தாள்.அப்போது மாமியாரும் வந்துவிட இருவரும் சேர்ந்து மீனை பொரித்து முடித்தனர். மணியும் வந்துவிட எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர்

அம்மா :செம்பருத்தி உனக்க புடவைக்கு அளவு கொடுத்திருக்கேன் அவ நல்லாத்தான் தச்சி தருவா நாள நீ போய் வாங்கியிரு எந்து. மற்றா விளக்கு பூஜைக்கு அத உடுத்து

மணி :எம்மா இருந்தாலும் நீ இப்போ எல்லாம் அவளுக்கே எல்லாம் செய்ய பாத்துக்க

அம்மா :என்ன ல நீ ஒரு ஒரு இடத்துல மாமியார் மருமக சண்டையால குடும்பம் எப்படி அல்லோல படுது நீ என்னனா நல்லா இருக்க எங்கள பாத்து கண்ணு வைக்கிய

மணி :ஆமா உன்னையும் உனக்க மருமகளையும் கண்ணு வைக்கதான் நான் இருக்கேனா. டெல் மம்மி டெல். நீ சொல்லு செம்பருத்தி

செம்பருத்தி :எனக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எனக்கு உறக்கம் வருது என்ன விட்டுடுடி

மணி :எம்மா என்னம்மா உனக்க மருமவள அத்தரைக்கு பயம் காணிச்சு வச்சிருக்கியாக்கும்.

அம்மா :லே அடி வாங்கிராத

மணி :எம்மா உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்

இன்று விளக்கு பூஜை முடித்து வீட்டிற்கு வந்தாள் செம்பருத்தி

செம்பருத்தி :அத்தை இந்னாங்க அத்தை பாயாசம்

அம்மா :ஜோதி இருந்த மட்டும் விளக்கு பூஜைக்கு போவா. அவ போனதுக்கு பிறவு இண்ணைக்குதான் அந்த விளக்கும் பூஜைக்கு பெய்யண்டு வன்னிருக்கு. நீ போய் அவனுக்கு குடு உள்ள இருக்கான்

செம்பருத்தி :என்னங்க இந்தாங்க பாயசம்

மணி :பின்ன மொத மொதல்ல எங்க ஊரு விளங்குபூஜைக்கு போனியா எங்கன இருந்து. ஆட்கள் எல்லாம் எங்கன பேசியரா

செம்பருத்தி :ஆ கொள்ளாம் எல்லாவரும் என்கிட்ட நல்ல முறையில பேசுனாங்க. பின்ன இன்னல பன்றணடாம் கிளாஸ் ரிசல்ட் வன்னுல்லா நல்ல மார்க் எடுத்த பிள்ளருக்கு விளக்கு கொடுத்தாங்க. எனக்க ஊருல கொடைக்காக்கும் இந்த மாரி பரிசு கொடுப்பாங்க. எல்லா பிள்ளரும் எந்த காலேஜ் போவா அங்கனன்னு பேசியண்டு இருந்தரு. என்ன படிக்கா அங்கன இங்கன பரிசு கொடுக்குன இடத்தி ஒரே பேச்சு.அதாக்கும் இத்தர நேரம் வர.

மணி :அங்கனயா பின்ன நினக்கு எந்த குரூப் நல்ல இஷ்டம்

செம்பருத்தி :எனக்கு பிஸிக்கல் நல்ல இஷ்டம். நான் அதுலயாக்கும் கூடுதல் மார்க் கூட(me:இதே தப்பதான் நானும் பண்ண)

மணி :சரி பின்ன இந்த அப்ப்ளிக்கேஸன் நிரப்பு நாளைக்கு போய் போட்டுரலாம்

செம்பருத்தி :நீங்க காமெடி செய்யலயே.அத்தை என்ன சொல்வாங்க

மணி :அம்மைக்கிட்ட நான் அண்ணைக்கே கேட்டுட்டேன்

செம்பருத்தி :எப்போ

பிளாஷ் பாக்

அம்மா :என்னல சொல்லணும்

மணி :அது நம்ம செம்பருத்திய படிக்க வைக்கலாம்ன்னு இருக்க

அம்மா :என்னல சொல்லுய எனக்கு ஒண்ணுமில்ல ஊர் காரனுவ என்ன சொல்வானுவ

மணி :அடுத்தவரெல்லாம் நமக்கு எதுக்கு. அவ நல்ல மார்க் எடுத்திருக்கா படிக்கியது ஒண்ணும் குத்தமில்லையே.நம்ம ரமேஷ்க்க அக்கா கல்யாணம் கழிஞ்சுதானே காலேஜ் படிச்சாங்க இப்போ டீச்சர்ரா நல்லாதானே இருக்காங்க

அம்மா :படிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவ படிக்கட்டும்

மணி :எனக்க அம்மை எனக்க அம்மை தான்

அம்மா :லே ரொம்ப கொஞ்சாத எந்து

❣️❣️❣️
மணி :இப்போ நீ படிக்க யாரும் தடையில்லை. நிம்மதியா

செம்பருத்தி :அது தேங்க்ஸ் தேங்க்ஸ்.

செம்பருத்தி ❤️

நான் கடவுள்கிட்ட எனக்கு இப்படி பட்ட குடும்பம் கிடைச்சதுக்கு முதல் காரியம் நன்றி சொல்லணும். நான் ரொம்ப அதிர்ஷ்டகாரி அதானே பொண்டாட்டி வீட்ல இருந்தா மதின்னு நினைக்கிற ஆம்பளருக்கு மத்தில எனக்க கனவுக்கு இவர் முக்கியத்துவம் தர்ராரு. எனக்கு கிட்டவே கிட்டாதுன்னு நினைச்சது இன்னா கிட்ட போவது நானும் படிக்க போறேன்.

மணி :ஓய் என்ன இப்போவே காலேஜ் போய்டியா அதுக்கு இன்னும் ஒரு மாசம் கிடக்கு இப்போ உறங்கு

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

வீட்டிற்குள் வரும்போதே சத்தமிட்டு கொண்டு வந்தான் மணி

மணி :அம்மா எங்க இருக்க

அம்மா :டேய் ஏண்டா சத்தம் போடுற

மணி :செம்பருத்தி எங்க

அம்மா :அவ பின்னால பாத்திரம் தேச்சிட்டு இருக்கா

மணி :சரி சரி . இண்ணைக்கு பசங்க குளத்துல மீன் பிடிச்சாங்க நான் எனக்கு ரெண்டு மீன் எடுத்து வைக்க சொன்ன அதான் நல்லா பெரிய மீனா வச்சிருக்காngw.இந்தா மா இதை நீ கழுவி வை நான் குளத்துக்கு போய் குளிச்சிட்டு வர்றேன்.

அம்மா :எனக்கு இவ்ளோ பெரிய மீன வெட்ட தெம்பு இல்ல செல்லம் .

அப்போது செம்பருத்தி உள்ளே வந்தாள்

மணி :அப்பிடியா சரி செம்பருத்தி இந்த மீன நல்லா கழுவி மசாலா போட்டு வை நான் குளிச்சிட்டு வர்றேன்

செம்பருத்தி ஒன்றும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்

மணி :என்னாச்சு உனக்கு. சொல்லு

செம்பருத்தி :அது இவ்வளோ பெரிய மீன அறுக்க தெரியாது

அம்மா :டேய் என்னடா அவளை பாரு அந்த மீனுக்க வெயிட் கூட இருக்க மாட்ட அவளை போய் இத அறுக்க சொன்னா அவ எப்பிடி அறுப்பா.நீ அறுத்து கொடுத்துட்டு போ மக்கா.

மணி : சரி சரி நான் அறுக்குற எனக்கு யாரு தண்ணி எ
ஊத்தி தருவா.

செம்பருத்தி :நான் ஊத்தி தரலாம் .

அம்மா :சரி மக்கா நான் போய் அந்த ப்ளௌஸ்க்கு அளவு துணி குடுத்துட்டு வர்றேன்

அம்மா சென்றுவிட இருவரும் மீனை கழுவ ஆரம்பித்தார்கள். மணி திடீரென்று சிரிக்க ஆரம்பித்தான்

செம்பருத்தி :எதுக்கு சிரிக்கிறிங்க

மணி :இல்ல நானும் தங்கச்சியும் இருந்தபோ கூட நானன்தான் மீன வெட்டவும் கழுவவும் செய்வேன். அப்ப நான் சொல்லுவ உனக்க அண்ணிக்கும் நான் இப்படி தான் செய்வேன்னு அத நினைக்கும்போது சிரிப்பு வருது.

செம்பருத்தி :சரி சொல்லுங்க உங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது.

மணி :எதுன்னா எத சொல்ல எனக்கு புரியல

செம்பருத்தி :அது சாப்பாடு, நடிகர், நடிகை அப்பிடி ஏதாச்சும்

மணி :அது எனக்கு பொறிச்ச மீனும் பழய சாதம் நல்லா பிடிக்கும் . பின்ன நடிகர்ல எனக்கு எப்போவும் தல தான் நல்லா பிடிக்கும் .பின்ன நடிகைல சாய்பல்லவின்னா நல்லா பிடிக்கும். நான் சாய்க்காக பிரேமம் 20முறை பார்த்தேன் . நல்ல அழகு அந்த பொண்ணு அப்புறம் அந்த ஸ்மைல் அந்த முகப்பரு எல்லாம் சேர்ந்து அவ்வளோ பிடிக்கும். உனக்கு பிடிக்குமா

செம்பருத்தி :அவ்ளோ பிடிக்காது பின்ன முகம் பூரா பருவும் சாயம் தடவியது போல ஒரு முகமும் நீங்கள் ரசிக்கலாம் எனக்கு அப்படி ரசிக்க.

மணி சிரிக்க ஆரம்பித்தான்

செம்பருத்தி :எதுக்காக்கும் நீங்கள் சிரிக்கிங்க

மணி :பின்ன நீயாக்கும் என்கிட்ட சொன்னது உனக்கு சாய்பல்லவி நல்ல பிடிக்கும்னு பின்ன அந்த பருவும் அந்த சோப்பு (ithu soap illappa. Choppu=red color ipditha solluvom ) கலரும் பிடிக்கும்ன்னு இண்ணைக்கு அது அவ்வளவுவும் மாறி போய் அத நினைக்கும்போது எனக்கு சிரிப்பு வருது

செம்பருத்தி :ஓ அப்போ என்ன வம்பிளுக்கறதுக்காக சொன்னது அப்டிதானே

மணி :இதிலென்ன உனக்கு சந்தேகம். சும்மா நீ என்ன சொல்லுவன்னு பாக்கதான் இப்படி கேட்ட.ஆனா அப்பிடி சாயிபல்லவிய இப்படி சொல்லுவான்னு சாமி சத்யம் எதிர் பாக்கலை

செம்பருத்தி :பின்ன நெங்களுக்க இஷ்டப்பட்ட நடிகை யாரு

மணி :சொன்னா அவங்களயும் பறையதுக்கா [பறையது -சொல்றது (மலையாளம் ).பறையாத-திட்டாத(கன்னியாகுமரி ).பறை apdingrathuku artham vera vera iruku makkale)

செம்பருத்தி :இல்லை நான் திட்ட மாட்டேன்

மணி :அது பின்ன எனக்கு பத்மினி நல்லா பிடிக்கும் இந்த காலத்து நடிகையர் எவ்ளளோ முயற்சித்தாலும் அவருக்கு ஈடு ஆக முடியாது. அந்த நடனம் நடிப்பு
முக லட்சணம் யாருக்கு வரும்.

செம்பருத்தி :அதுவும் சரிதான்

மணி :உனக்கு நடிகர்ல யார நல்ல பிடிக்கும்

செம்பருத்தி :எனக்கு விஜய் அண்ணன்னா நல்ல இஷ்டம்

மணி :ஏன் அப்படி

செம்பருத்தி :அது பின்ன எனக்கு அண்ணன் கிடையாது அவர பாக்கும்போ அண்ணன்னு அப்பிடின்னு ஒரு பீலிங் வரும்

மணி :ம்ம்ம் நல்ல பொருத்தம்ல நமக்கு நான் தல நீ தளபதி

செம்பருத்தி :அட ஆமா.

இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு மீனை கழுவி முடித்தனர்.

மணி :நான் குளிச்சிட்டு சீக்கிரம் வந்துடறேன் . நீ நல்லா மீன பொரிச்சு வை என்ன

செம்பருத்தி :சரி சரி

செம்பருத்தி இங்கே மீனை பொரித்து கொண்டிருந்தாள்.அப்போது மாமியாரும் வந்துவிட இருவரும் சேர்ந்து மீனை பொரித்து முடித்தனர். மணியும் வந்துவிட எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர்

அம்மா :செம்பருத்தி உனக்க புடவைக்கு அளவு கொடுத்திருக்கேன் அவ நல்லாத்தான் தச்சி தருவா நாளைக்கு நீ போய் வாங்கிரு என்ன . மற்றா விளக்கு பூஜைக்கு அத போட்டுக்கோ .

மணி :அம்மா இருந்தாலும் நீ இப்போ எல்லாம் அவளுக்கே எல்லாம் செய்யற பாத்துக்க

அம்மா :என்ன ல நீ ஒரு ஒரு இடத்துல மாமியார் மருமக சண்டையால குடும்பம் எப்படி அல்லோல படுது நீ என்னனா நல்லா இருக்க எங்கள பாத்து கண்ணு வைக்கற

மணி :ஆமா உன்னையும் உனக்க மருமகளையும் கண்ணு வைக்கதான் நான் இருக்கேனா. டெல் மம்மி டெல். நீ சொல்லு செம்பருத்தி

செம்பருத்தி :எனக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை எனக்கு தூக்கம்
வருது என்ன விட்டுடுங்க

மணி :அம்மா என்னம்மா உனக்க மருமவள அவ்ளோ பயம் காமிச்சு வச்சிருக்கியாக்கும்.

அம்மா :லே அடி வாங்கிராத

மணி :எம்மா உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்

இன்று விளக்கு பூஜை முடித்து வீட்டிற்கு வந்தாள் செம்பருத்தி

செம்பருத்தி :அத்தை இந்தாங்க அத்தை பாயாசம்

அம்மா :ஜோதி இருந்த மட்டும் விளக்கு பூஜைக்கு போவா. அவ போனதுக்கு பிறவு இண்ணைக்குதான் அந்த விளக்கும் பூஜைக்கு பெய்யண்டு வன்னிருக்கு. நீ போய் அவனுக்கு குடு உள்ள இருக்கான்

செம்பருத்தி :என்னங்க இந்தாங்க பாயசம்

மணி :பின்ன மொத மொதல்ல எங்க ஊரு விளங்குபூஜைக்கு போனியே எப்பிடி இருந்துச்சு. ஆட்கள் எல்லாம் எங்கன பேசினாங்களா

செம்பருத்தி :ஆ எல்லாரும் என்கிட்ட நல்ல முறையில பேசுனாங்க. அப்புறம் நேத்து பன்றணடாம் கிளாஸ் ரிசல்ட் வந்துல்ல நல்ல மார்க் எடுத்த பசங்களுக்கு விளக்கு கொடுத்தாங்க. எனக்க ஊருல திருவிழா அப்போ இந்த மாரி பரிசு கொடுப்பாங்க. எல்லா பசங்களும் எந்த காலேஜ் போலாம் அப்பிடின்னு பேசிட்டு இருந்தாங்க . என்ன படிக்க அப்படி இப்படி பரிசு கொடுக்குற இடத்தில ஒரே பேச்சு.அதாக்கும் இவ்ளோ நேரம் வர.

மணி :அப்பிடியா பின்ன உனக்கு எந்த குரூப் நல்ல இஷ்டம்

செம்பருத்தி :எனக்கு பிஸிக்கல் நல்லா பிடிக்கும். நான் அதுலதான் அதிக மார்க் கூட(me:இதே தப்பதான் நானும் பண்ண)

மணி :சரி பின்ன இந்த அப்ப்ளிக்கேஸன் நிரப்பு நாளைக்கு போய் போட்டுரலாம்

செம்பருத்தி :நீங்க காமெடி செய்யலயே.அத்தை என்ன சொல்வாங்க

மணி :அம்மாக்கிட்ட நான் அண்ணைக்கே கேட்டுட்டேன்

செம்பருத்தி :எப்போ

பிளாஷ் பாக்

அம்மா :என்னல சொல்லணும்

மணி :அது நம்ம செம்பருத்திய படிக்க வைக்கலாம்ன்னு இருக்க

அம்மா :என்னடா சொல்ற எனக்கு ஒண்ணுமில்ல ஊர் காரனுவ என்ன சொல்வானுங்க

மணி :அடுத்தவரெல்லாம் நமக்கு எதுக்கு. அவ நல்ல மார்க் எடுத்திருக்கா படிக்கிறது ஒண்ணும் குத்தமில்லையே.நம்ம ரமேஷ்க்க அக்கா கல்யாணம் கழிஞ்சுதானே காலேஜ் படிச்சாங்க இப்போ டீச்சர்ரா நல்லாதானே இருக்காங்க

அம்மா :படிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவ படிக்கட்டும்

மணி :என்னோட அம்மா என்னோட அம்மா தான்

அம்மா :டேய் ரொம்ப கொஞ்சாத என்ன

❣️❣️❣️
மணி :இப்போ நீ படிக்க யாரும் தடையில்லை. நிம்மதியா

செம்பருத்தி :அது தேங்க்ஸ் தேங்க்ஸ்.

செம்பருத்தி ❤️

நான் கடவுள்கிட்ட எனக்கு இப்படி பட்ட குடும்பம் கிடைச்சதுக்கு முதல் காரியம் நன்றி சொல்லணும். நான் ரொம்ப அதிர்ஷ்டகாரி அதானே பொண்டாட்டி வீட்ல இருந்தா மதின்னு நினைக்கிற ஆம்பளருக்கு மத்தில எனக்க கனவுக்கு இவர் முக்கியத்துவம் தர்ராரு. எனக்கு கிட்டவே கிட்டாதுன்னு நினைச்சது இன்னா கிட்ட போவது நானும் படிக்க போறேன்.

மணி :ஓய் என்ன இப்போவே காலேஜ் போய்டியா அதுக்கு இன்னும் ஒரு மாசம் கிடக்கு இப்போ உறங்கு

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️






Bạn đang đọc truyện trên: Truyen247.Pro