முத்து 23
நம் வாழ்வில் எதுவும் நிரந்திரமில்லை....
அது நம் உயிராக இருந்தாலும் சரியே....
ஒரு நாள் அதுவும் நம் உடலை விட்டுப் பிரிந்து விடும்...
உயிரே நம்மை விட்டு சென்று விடும் எனும் போது நம்முடன் இருப்பவர்கள் எம்மை விட்டு செல்ல மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்....
*****
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro