Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 50 😢

4வது மாசம் 😊 செக் அப்க்கு ஹாஸ்பிட்டல் போயிருக்காங்க... கொழந்த ஆரோக்கியமா இருக்குனு டாக்டர் சொன்னாங்க... ரெண்டு பேரும் சூப்பரா இருக்காங்க எதுவும் பிரச்சண இல்லனு சொன்னதுல ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோசம்....  ஆனா அது 10நிமிசம் கூட நிலைக்கல 😢😢..

செக் அப் முடுஞ்சு வெளிய தாரா உட்காந்துகிட்டு இருக்க கண்ணன் அவளுக்கு மருந்து வாங்க போயிருக்கான்... தனியா உட்காந்து இருந்த தாரா சும்மா சுத்தியும் பாத்துட்டு இருக்க... அங்க ஒரு ஆண் நின்னுட்டு இருக்க எதெர்ச்சையா தாரா அவன பாக்கறா....

அவன பாத்ததும் தாராக்கு கை, கால் நடுங்க கண்ணானு கூப்ட கூட வார்த்த வரல துக்கம் தொண்டைய அடைக்க.... அதிர்ச்சில தாரா மயக்கம் போட்டு விலுந்தறா.... வேகமா அங்க இருந்த எல்லாரும் அவள தூக்கி தண்ணி தெளுச்சு எழுப்ப அந்த ஆணும் தாரா பக்கத்துல தான் இருந்தான்...

தாரா கண்ண முளிக்கவும் அந்த ஆண் எவ எதிர்ல நின்னுட்டு " ஆர் யூ ஓகே மேம்" னு கேக்க தாரா ரெண்டு காதையும் மூடி

தாரா: கண்ணா எங்க இருக்க??? எனக்கு பயமா இருக்கு டா... கண்ணா....... ( காத்தறா.... அவளோட சைகை எல்லாருக்கும் ஒரு மாதிரி அவள பாக்க... அவ மட்டும் பைத்தியம் போல காத்துனா)

கண்ணன் அங்க வர கூட்டமா இருக்கறத பாத்துட்டு அங்க போறான்.. அங்க தாரா அழுதுட்டு இருக்கவும் அதிர்ச்சி ஆனா கண்ணன்

கண்ணன்: என்ன மா ஆச்சூ?? (அவன் குரல கேட்டதும் வேகமா அவன அணச்சுகிட்டு)

தாரா: கண்ணா எனக்கு பயமா இருக்கு நம்ம வீட்டுக்கு போலா வா 😭😭.. (கூட்டம் கொரஞ்சு எல்லாரும் போக ரெண்டு பேர் மட்டும் இருக்க)

கண்ணன்: என்ன டா ஆச்சூ?? என்ன பயம்??? ஏன் அழுகற??? நீ பயப்பட்ற மாதிரி எதாவ்து பாத்தயா?? பாம்பு எதாவ்து பாத்தயா???

தாரா: இல்ல..... நம்ம வீட்டுக்கு போலா எனக்கு பயமா இருக்கு ப்ளீஸ்... (அந்த ஆண பாத்து தான் அவ பயந்தா)

கண்ணன் அவள வீட்டுக்கு கூப்டுட்டு போறான்... அங்க போயி பால் சூடு பண்ணி அவகிட்ட கொண்டு வந்து குடுத்து குடிக்க சொல்ல அவளும் அத வாங்கி குடுச்சுட்டு பேய் அரஞ்சமாதிரி உட்காந்து இருக்கா...

கண்ணன்: என்ன டா ஆச்சூ?? ஏன் ஒரு மாதிரி இருக்க???

தாரா: கண்ணா இன்னைக்கு நா ஹாஸ்பிட்டல்ல அவன பாத்த 😭😭...

கண்ணன்: யார பாத்த??

தாரா: கயல் மார்ஃபிங் பண்ண வீடியோல இருந்தான்ல,,, அந்த ஆள பாத்த 😭😭😭...... நா எத மறந்து சந்தோசமா இருக்கனும்னு நெனைக்கறனோ அதையே மருபடியும் ஞாபம் பண்ற மாதிரி இருக்கு...😭😭😭

கண்ணன்: அதுக்கு ஏன் டி நீ பயப்பட்ற?? அதான் நா இருக்கன்ல....

தாரா: இல்ல கண்ணா.... எனக்கு ரொம்ப அருவருப்பா இருக்கு டா.... நா எவ்லோ ட்ரை பண்ணாலும் அத மறக்கவே முடியல டா...😭😭

கண்ணன்: எதா இருந்தாலு நம்ம மனசு தான் காரணம் டா.... வலி இருக்கும் நா இருக்காதுனு சொல்லல ஆனா அத தான்டி வரனும்.... இந்த டைம்ல நீ இப்டி அழுககூடாது மா ப்ளீஸ்....

தாரா: எனக்கு பயமா இருக்கு😭😭 கண்ண மூடுநாலே,, நான் பாத்த அந்த மார்ஃபிங் வீடியோலா ஞாபம் வருது... நான் நல்ல பொன்னு இல்லையோனு தோனுது...

கண்ணன்: நீ ரொம்ப நல்ல பொன்னு டா..... இப்டிலா பயப்படக்கூடாது... யாரா இருந்தாலு இந்த மாதிரி ஒரு பிரச்சணனா பயப்படுவாங்க... ஆனா அப்டி பயப்பட்றநால என்ன யூஸ்... எந்த பிரச்சணனாலும் எதுத்து நிக்கனும் பயந்து ஓட ஓட தான் அந்த பிரச்சண நம்மல தொறத்தும்...

தாரா: 😢😢 அது எனக்கு பெரிய கலங்கம் டா.... ஐயோ நான் என்ன பண்ணுவ??? அவ ஏன் இப்டி என்ன பழி வாங்கனும்....

கண்ணன்: அந்த பிரச்சண முடுஞ்சுது தாரா அத மருபடியும் நெனச்சு நெனச்சு அழுகாத....

தாரா: நீ எப்டி டா அத சாதாரணமா எடுத்துக்கற... உனக்கு என்ன பாக்கும் போது அதெல்லா ஞாபம் வரலாயா😭?? என்மேல சந்தேகம் வரலயா??

கண்ணன்: தாரா நான் ஏன் டா உன்ன சந்தேகப்படனும் என்தாராவ பத்தி எனக்கு தெறியும்.... நா ஏன் அத ஞாபம் வெச்சுக்கனும்.... எனக்கு உன்கூட ரொம்ப நாள் சந்தோசமா வாழனும்.. ஒவ்வொரு நொடியும் உன்ன லவ் பண்ணனும்....

தாரா: நீ என்ன எப்பவும் நம்புவயா??

கண்ணன்: இந்த உலகத்துல நா நம்புற ஒரே ஜீவன் நீ மட்டு தான் டா... எதையும் யோசிக்காம அமைதியா தூங்கு.....

தாரா தூங்கவும் கொஞ்ச நேரத்துல அவளுக்கு கனவு வருது அதுல ""தாரா கிட்சன்ல வேல பாக்க ஒரு குட்டி கொழந்த அவகிட்ட வந்து அம்மா நா போற..... தாரா அந்த கொழந்தைய தொடர்ந்து போக அந்த கொழந்த அவகிட்ட நீ ஏன் மா என்ன காப்பாத்தல ..... நீ தான் என்ன கொன்னுட்ட" நிஜத்துல தாரா கண்ண முழுச்சு...

தாரா: இல்ல நா உன்ன கொல்லல அப்டி சொல்லாத அம்மாக்கு கஷ்டமா இருக்கு...😭😭 (மருபடியும் அவ காதுல அம்மா னு கேக்கவும்)....... ஐயோ நான் தான் காரணம் என் பையன்.... என் பையன்😭😭....... (கண்ணன் சத்தம் கேட்டு உள்ள வர)

கண்ணன்: என்ன ஆச்சு??? (அவ கனவ சொல்ல)

தாரா: நான் தான் கொழந்தைய கொன்னுட்ட டா ... நம்ம பேபி போச்சு...

கண்ணன்: இல்ல டா... பேபிக்கு ஒன்னு இல்ல பயப்படாத... பேபி உன்கிட்ட தான் இருக்கு... (தாரா கைய அவளோட வயித்துல வெச்சு)...தொட்டு பாரு நம்ம பேபிக்கு ஒன்னு இல்ல... இது கனவு டா...

தாரா: (வயித்துல கை வெச்சு) நீ அம்மாகிட்டையே இரு... உன் அம்மா எதாவ்து தெறியாம தப்பு பண்ணீருந்தா சாரி😢😢... உன்ன நா நல்லா பாத்துக்குவ....

கண்ணன்: (தாரா கைமேல அவன் கைய வெச்சு) டேய் குட்டி பையா... அம்மா பாரு பயந்தாங்கோழி 😝... அப்போ அப்போ லூசூ மாதிரி அம்மா ஒலறுவாங்க டா நீயும் அப்பா மாதிரி அதெல்லா காதுல வாங்கிக்காத டா...

தாரா: போதும் போதும் கைய எடு...(தாரா கைய விலக்கிவிட.. அவளோட கைய தள்ளிவிட்டுட்டு அவன் மட்டும் வயித்துல கை வெச்சு)

கண்ணன்: என் பையன் கூட நான் பேசற உனக்கு என்ன பொறாம...(வயித்த பாத்து) நீ சொல்லு டா குட்டி அப்பாவும் நானும் பேசரோம்னு...

தாரா: குட்டுமா உங்க அப்பா சரியான கேடி டா... உன்கூட பேசறனு அம்மாவ தொல்ல பண்றான் டா...

கண்ணன்: நான் ஒன்னு அவகூட பேசல என் பையன் கூட பேசற... என் பையன தொட்டு பாக்கற...

தாரா: ஹலோ ஹலோ இது என் வயிறு... உங்க பையன் பெறந்ததுக்கு அப்றம் கைல வெச்சு கொஞ்சுங்க.. இப்போலா கொஞ்சம் அமைதி....

கண்ணன்: சரி சரி மாத்தர போட்டுட்டு தூங்கு...

தாரா தூங்கவும் அவளுக்கு அதே ரெண்டு கனவும் மாத்தி மாத்தி அவள பயப்படுத்த மனசு ரொம்ப உடஞ்சுபோயிட்டா... மனசுக்குள்ள " ஒரு வேல நீ பைத்தியம் ஆகீட்டயா தாரா??? ஒருவேல 3 படத்துல வர மாதிரி நான் செத்து போயிருவனோ?? இல்ல தாரா இல்ல உனக்கு தைரியம் இருக்கு... உன்னால முடியும்..."" அப்படியே தாரா தூங்கீட்டா...

டெய்லியும் கண்ணன் வந்ததும் காலைல இருந்து நடந்தத எல்லாத்தையும் அவன்கிட்ட சொல்லீட்டு வாட்பேட்ல அவ படுச்ச கதை எல்லாத்தையும் சொல்லுவா... கத கேக்கலனா அப்றம் நல்லா கொட்டு விழுகும் கண்ணனுக்கு...

தாரா படிக்கற எல்லா கதைலையும் அவதான் ஹீரோயின்... கண்ணன் தான் ஹீரோனு கர்பணை பண்ணிதான் படிப்பா (சந்திரமுகி ஜோதிகா மாதிரி😝).... அது அவளுக்கு ஒரு சந்தோசத்த குடுத்துச்சு.. பழச மறக்க உதவியா இருந்துச்சு... இப்டி தான் ஒரு நாள் கண்ணுக்கு அவ கத சொல்லீட்டு இருக்கா...

(என் உயிரினில் நீ - பகுதி 9- @ashikmo )  அத முழுவதும் சொல்லி முடுச்சுட்டு...

தாரா: எனக்கு ஒரு டவுட் டா??

கண்ணன்: என்ன டவுட்???

தாரா: அது எப்டி பொன்னுங்க ஐஸ்கிரீம் சாப்ரத பாத்து லவ் வரும்...🤔 எனக்கு புரியல...

கண்ணன்: அது அந்த பொன்னு மேல லவ்வா இருக்காது பா வட போச்சே   😢 மாதிரி ஐஸ்கிரீம் போச்சே னு பீல் பண்ணீருப்பான்... (மனதிற்க்குள்- அந்த ஆதர் பயபுள்ள என்ன மாதிரியே லவ் பண்றா போல 😂😂)

தாரா: அடப்பாவி உன்ன மாதிரியே எல்லாரும் இருப்பாங்கலா கண்ணா... 😁😁

கண்ணன்: ஈஈஈ சும்மா சொன்ன... நீங்க எப்டி குட்டி கொழந்த ஐஸ்கிரீம்க்கு அடம்பிடுச்சு சாப்பட்றத ரசிக்கறீங்கலோ அதே போல தான் நாங்களும்... மனசுல மொதல்லயே காதல் ஒழுஞ்சு இருக்கு டி... இது மாதிரி குரும்ப பாத்தா இன்னும் அதிகம் ஆகும்....

தாரா: ஓஓஓஓ சரி சரி....

(என் உயிரினில் நீ - பகுதி 11- @ashikmo )  அத முழுவதும் சொல்லி முடுச்சுட்டு..

தாரா: ஆமா எனக்கு ஒரு டவுட் டா??

கண்ணன்: இப்போ என்னம்மா டவுட்??

தாரா: அதுல ஹீரோ "என்ன விலை அழகே " பாட்ட ஹீரோயின பாத்து பாட்றா... நீ ஏன் இந்த பாட்டு என்ன பாத்து பாடல???

கண்ணன்: அடியேய் பாட்ல என்ன டி இருக்கு??? அப்போ அந்த பாட்டு தோனல டி...

தாரா: ஓஓஓ அப்போ அந்த பாட்டு தோனலனா நான் அழகா இல்ல😡 சோ உனக்கு தோனல?? 😂😂😂 (மனதிற்க்குள்- நல்லா முழி😍😘 அழகன் டா நீ😘😝)

கண்ணன்: அடப்பாவி மனுசா ashikmo ஒரு பாட்ட போட்டு எனக்கு ஆப்பு வெச்சுட்டயே....

தாரா: எதுக்கு டா அந்த அண்ணாவ திட்டுற.... எவ்லோ நல்ல பாட்டு... எவ்லோ நல்ல ரசனை... நீயும் தா இருக்க பாரு😏 எப்போ பாத்தாலு காது வலிக்கற மாதிரி பாட்ட போட்டு டேன்ஸ் ஆடவேண்டியது....

கண்ணன்:
"அழகான ராட்சஷியே.......
அடி நெஞ்சில் குதிக்கிறியே....
முட்டாசு வார்த்தையில....
பட்டாசு வெடிக்கிறயே.....
அடி மனச அருவாமணையில் அருக்கறயே......"

தாரா: ஓஓஓ அப்போ நா ராட்சஷி😡😡 நா உன்ன பேசி பேசி அருக்கற😡 (மனதிற்க்குள்- 😂😂😝😝)

கண்ணன்: ஐயோ இல்ல டா 😞...

தாரா: ஆனா அதுலகூட ரியா  பாத்தயா ""அலைபாயுதே கண்ணா கண்ணா"" னு தான் பாடுறா... என் மனசுல இருக்க லவ் எங்கையோ இருக்க ஆதர்க்கு தெறுஞ்சு இருக்கு அதா கண்ணா கண்ணானு எனக்காக போட்டுருக்காங்க...

கண்ணன்: ஹேய் லூசூ இதுல இருக்க நெரையா கதைல ஹீரோக்கு கண்ணன் பாட்டு தான் வரும் டி..... பிகாஸ் கண்ணன் இஸ் அ மாஸ் ஹீரோ டி😝😝😝...

தாரா: டேய் அந்த கண்ணன் நீ இல்ல டா.... நெனப்புதான் பொழப்ப கொடுக்கும்😂😂

கண்ணன்: ஆனா பாவம் ரியா அவளுக்கு அடி பட்டுருச்சு....

தாரா: ஆமா டா பாவம்😢😢  நீ வேணுனா பாரேன் இந்த ஆக்சிடென்ட் னால அவளுக்கு எதாவ்து பெரிய ப்ராப்ளம் வரும்....

கண்ணன்: எப்டி சொல்லற....

தாரா: 😞😞 நானும் வெஷம் குடுச்சதுநால எவ்லோ விளைவுகள் வந்துச்சு அது மாதிரி தான் இதுவும் ஆகும்....

கண்ணன்: சரி சரி கூல்... எல்லா கதைலையும் கடைசில ஹீரோ, ஹீரோயின் சேர்ந்து சந்தோசமா இருக்கற மாதிரி தான் முடிவு வரும்... அதே போல தான் நம்ம வாழ்க்கையும் எவ்லோ கஷ்டம் வந்தாலும் கடைசில நல்லதுதான் வரும்... நீ மாத்தர சாப்டு தூங்கு...

                             - - - - -

Hi frnds..
         Story flow epd irukkunu therila..... Thara story paduchuttu review kudukkarathu bore adikkara mathiri iruntha sollunga....

      Then bro ashikmo thanks for your permission 😊.... Unmaiya என் உயிரினில் நீ  ennoda heartaaa touch panna story... Wattpad la nanga read panna frst story 😊..

     Next part la pakkala bye👋



Bạn đang đọc truyện trên: Truyen247.Pro