Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😘 பகுதி 36 😘

தாரா காலைல 5மணிக்கெல்லா எந்திருச்சு கண்ணன பாக்கறா, அவளோட இடுப்புல கை போட்டு தோள்ள தலைவெச்சு அழகா😘 தூங்கீட்டு இருக்கா கண்ணன்.

தாரா: நா ரொம்ப சந்தோசமா இருக்க டா,,, எனக்கு இப்டி ஒரு நல்ல வாழ்க்க அமையும்னு நா நெனைக்கவே இல்ல டா... உனக்கு ஒன்னு தெறியுமா 😢 சின்ன வயசுல இருந்து எனக்கு ஒரு பெரிய பயம் இருந்துச்சு.... அது என்னனா??? ... பொன்னுகள இந்த சமுதாயத்துல சில ஆண்கள் அவங்களோட மனச பத்தி, உணர்வுகள பத்தி கவல படாம வெரும் ஜடமா நடத்தறாங்க,, அந்த பொன்னுக மாதிரி எனக்கும் வாழ்க்க அமஞ்சுருமோனு ரொம்ப பயந்துருக்க😢😢..........(10 seconds kaluchu)............... அதவிட உனக்கு என்மேல எல்லா உரிமையும் இருந்தும் நேத்து என்கிட்ட ஓகேவானு கேட்டுதானு என் பாக்கத்துலையே வந்த😊 நீ ரொம்ப நல்ல பையன் டா....  நா ரொம்ப லக்கி😍😍😍.... உலகத்துல எல்லா ஆம்பளைகளும் உன்ன மாதிரி பொன்னுக உணர்ச்சிக்கு மதிப்பு குடுத்தா நல்லா இருக்கும்....

இப்டியே கொஞ்ச நேரம் மனசுல இருக்கற எல்லாத்தாயும் கொட்டீட்டு,, எந்திருச்சு சமையல் வேலைய பாக்கறா..... காலைக்கு தனியா டிபன் பண்ணீட்டு,,, மதியத்துக்கு...
சாதம், கத்திக்காய் புளிகோலம்பு, உருளைக்கிழங்கு வருவல்😍, ரசம் னு எல்லாம் ரெடி பண்ணீட்டா 🍛....

கண்ணனுக்கு அவ புளிக்கோலம்பு தாலிக்கும் போதே வாசனைல🍜 தூக்கம் தெளுஞ்சுருச்சு,,, அடுத்தது உருளைக்கிழங்கு வருவல்க்கு கன்ட்ரோலே போயிருச்சு,, இருந்தாலு கண்ணமூடி சும்மா படுத்துட்டு இருக்கா,, ரசம் வாசனைல எந்திருச்சு கிட்சன்க்கே போயிட்டா😁,,,,

தாரா காபி போட்டுட்டு இருக்கா,, அவளுக்கு கண்ணன் வந்ததே தெறியல.... கண்ணன் எல்லா பாத்தரத்தையும் தெறந்து பாத்து வாசம் புடுச்சுட்டு இருக்கா...

கண்ணன்: ஆஹா....... என்ன வாசம் டி..
. ..... தூக்கமே போயிருச்சு நீ சமையல் பண்ற வாசனைக்கு,,,

தாரா: ஹேய் குட் மார்னிங் டா😁..... உன்ன எழுப்பலாம்னு நெனச்ச பரவால நீயே எந்திரிச்சுட்ட,,,

கண்ணன்: உன் சமையலுக்கு நா அடிமை டி,,, காலேஜ் படிக்கறப்போல இருந்து நல்லா சமச்சு போட்டு என்ன சாப்பாட்டு ராமன் ஆக்கி வெச்சுருக்க...

தாரா:😊😊😊😊 சரி போயி குளி டா,,,

கண்ணன்: உன் சமையலுக்கு மட்டும் நா அடிமை இல்ல,,, உனக்கும் அடிமை தா.... (தாராவ அணைக்க வரான்,, அத தாரா தடுத்து)

தாரா: என்னங்க😊😊 காலைலயேவா,,,(கண்ணன் ஆமானு தலையாட்ட) போதும்..போதும்... நீ போயி ரெடி ஆகு..... (அவன திருப்பி பாத்ரூம நோக்கி தள்ளறா, அப்போ கண்ணன் தாராவோட கண்ண பாக்க அதுல அழுததுக்கான அடையாளம் இருக்கு)

கண்ணன்: தாரா அழுதயா??? ஏன் கண்ணு செவந்து இருக்கு... என்ன ஆச்சு😢😢

தாரா: ஒன்னு இல்ல டா,,, புளிகோலம்புக்கு நெரையா வெங்காயம் போடனும்ல,,, அதுக்காக வெங்காயம் உருச்சனா அதா கண்ணுல தண்ணி வந்து செவந்து இருக்கு....

கண்ணன்: உன்ன யாரு👿 வெங்காயம்லா உரிக்க சொன்னாங்க.... ச்ச்சசச.... வெங்காயம் போடாம புளிகோலம்பு வெக்க முடியாதா😢..

தாரா: லூசூ வெங்காயம் போட்டாதா நல்லா இருக்கும்....

கண்ணன்: என்ன எழுப்பீருக்கலாம்ல நீ ஏன் அழுதுகுட்டு வெங்காயம்லா உரிக்கற.... பாரு கண்ணு எப்டி செவந்து இருக்கு😢😢 (தாரா கன்னதுல கை வெச்சு சொல்லறா)

தாரா: இதுக்கெல்லா உன்ன எழுப்பனுமா டா,,, நானே பண்ணிக்குவ.....

கண்ணன்: இனி நீ வெங்காயம் உரிக்ககூடாது👿 அவ்லோதா..... நீ உரிச்ச வெங்காயத்துல சமச்சா நா சாப்ட மாட்ட👿👿👿....

தாரா: நா உரிக்கலனா வேற யாரு டா பண்ணுவா லூசூ...😊😊

கண்ணன்: நா ஒட்டுக்கா உருச்சு பிரிட்ஜ்ல வெச்சற,,, அத யூஸ் பண்ணிக்கோ...

தாரா: அதெல்லா ஒன்னு வேண்டா டா... நா பாத்துக்கற...

கண்ணன்: ஹேய்👿 நா புருசனா?? நீ புருசனா???

தாரா: நீ தா😢

கண்ணன்: புருச சொன்னா பொண்டாட்டி கேக்கனும்... அதா எங்கவீட்டு பழக்கம்👿

தாரா: சரி சொல்லு😢

கண்ணன்: இனி நீ வெங்காயம் உரிக்ககூடாது... நான் தா உரிப்ப... It's my order 👿

தாரா: ஹா ஹா😁,,orderஅஅ பாரு,,, வெங்காயம்😁😁😁

கண்ணன்: ஆமா ஆமா வெங்காயம் தா😁😁😁

தாரா: போயி குளி பக்கி....

கண்ணன்: சரி டி 😊

கண்ணன் குளுச்சுட்டு வெளிய வந்ததும் தாரா தலைதொவட்டி விட்றா...(தலைதொவட்டீட்டே பேசறாங்க)

கண்ணன்: தாரா...

தாரா: சொல்லு டா😊

கண்ணன்: சந்தோசமா இருக்கயா...

தாரா: ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்க😊😊...

துண்டு காயப்போடும் போது கண்ணனும் பின்னாடயே போறா...

தாரா: ஏன் டா பின்னாடியே வர...

கண்ணன்: உன் சந்தோசம் உன் முகத்துல தெறியுது,,, அத பாத்து ரசிக்கதா உன் பின்னாடியே வர😘..

தாரா: ஓஓஓ சரி சரி😊😊.

கண்ணன்: உன் முகம் எப்பவும் சந்தோசமா இருக்கனும்..

தாரா: அப்போ எப்பவும் நீ என்கூடவே இருக்கனு..😍😍😍

கண்ணன்: எப்பவும் இருப்ப டி..

குளுச்சுமுடுச்சு அவனுக்கு தாரா சாப்பாடு ஊட்டி விட்டு,,, அவன் நெத்தில சின்னதா சந்தனம் வெச்சுவிட்றா.... அவ நெத்தீல சந்தனம் வெக்கும் போது தாராவோட உள்ளங்கையோட கீழ் பகுதி அவனோட உதட்டுக்குமேல படவும்... அதுக்கு ஒரு முத்தம்😘 குடுத்து கண்ணடிக்கறான்.... வேலைக்கு போககூட மனசு இல்லாம கஷ்டப்பட்டு 😢 பாவமா மொகத்த வெச்சுகிட்டு போறான்.

கம்பெனில உள்ள போனா போன் யூஸ் பண்ண மாட்டா கண்ணன்...... தாராஅவன் வேலைக்கு போனதும் மிச்சம் இருக்க வேலைய முடுச்சு,,, வீட்டுக்கு போன் பண்ணி பேசீட்டு,,, டிவி பாத்துட்டு ரொம்ப கஷ்டப்பட்டு நேரத்த போக்கீட்டு இருக்கா... மாலை 6.30மணிக்கு கண்ணன் வந்துட்டா...

சூடான காபி🍵,,, கொஞ்சம் ஸ்னேக்ஸ்னு எல்லாம் ரெடியா இருக்கு.. வந்ததும் சட்டையகூட மாத்தாம சாப்டுட்டு எந்துருச்சு உள்ள துணி மாத்த போறா... உள்ள இருந்து தாராவ கூப்றா...

கண்ணன்: தாரா.... இங்க வா டி...
(தாரா உள்ள போறா)

தாரா: ஏன் டா??

கண்ணன்: சட்டைல பட்டன் கழட்டிவிடு😍😍

தாரா: ஏன் உனக்கு தெறியாதா??😍😍

கண்ணன்: டையர்டா இருக்கு😢 ரொம்ப வேல😢😢 கை, கால்லா அடுச்சுபோட்ட மாதிரி இருக்கு....
( தாரா பட்டன் கழட்டிவிட்றா)

தாரா: ரொம்ப வேலையா😢??? ( அவன உட்காரவெச்சு பின்னாடி நின்னு தோள்ள புடிச்சுவிட்டுட்டு கேக்கறா)

கண்ணன்: அங்க இல்ல,,, இங்க வலிக்குது,,,😢... ( முதுகுல கை வெச்சு சொல்லறா)

தாரா: சரி குப்பறப்படு நா மிதுச்சு😁விட்ற....

கண்ணன்: ம்ம்ம்ம்... (அவன் படுக்கவும் அவன்முதுகுல ஏறி நடக்கறா).....

தாரா: ரொம்ப வைட்டா??

கண்ணன்: இல்ல டி.... வைட்டே தெறியல... (10நிமிசத்துல தூங்கீட்டான்)

அவன் தூங்குனதும் கால் பிடுச்சு விட்றா .. (ethu adimai thanam illa friends, yarum Thapa eduthukka Venda... Too much of love😍).. தூக்கத்த கலைக்காம எழுந்து போயி சமச்சுட்டு வந்து எழுப்பி ஊட்டி விடவரா....

தாரா: கண்ணா எந்திரி டா,,, சாப்ட்டு தூங்கு...

கண்ணன்: நோ.... தூக்கம் வருது...

தாரா: ப்ளீஸ் டா... கொஞ்சம் சாப்டு தூங்கு டா....

கண்ணன்: வேண்டா டி,,,, தூக்கதூக்கமா வருது😴

தாரா: என்தங்கம்லல கொஞ்சம் சாப்டு தூங்கு டா,,, ப்ளீஸ்...

கண்ணன்: ம்ம்ம்ம்.... ஆஆஆ (எந்திருச்சு கண்ணகூட தெறக்காம வாய தெறக்கறா,, அவ ஊட்டி விட விட அளவுக்கு அதிகமாவே சாப்டா,,, திடீர்னு கண்ண தெறந்து)... ஆமா நீ சாப்டயா?????

தாரா: இனி தா சாப்டனும்...

கண்ணன்: என்னது இன்னும் சாப்டலயா?? அறிவு இருக்கா மணி 9.30 ஆச்சூ👿.... உன்ன பொரு (வேகமா கிட்சன்க்கு போயி சாப்பாடு போட்டு வரா)

தாரா: நா சாப்டுகற டா,,, நீ தூங்கு..

கண்ணன்: நீ சாப்டு அப்றம் தூங்கற... மொதல்ல இங்க வா... (அவள இழுத்து மடீல உட்கார வெச்சு,, ஒவ்வொரு வாயா ஊட்டி விட்றா)

தாரா: போது டா.... முடியல...

கண்ணன்: இன்னும் ஒரே வாய் தா....
(வாய தெறக்கவும் ஊட்டீட்டு மருபடியும் ஊட்ட எடுக்கவும்,, தாரா கைய தடுத்து)

தாரா: போதும்,,,, நெரையா சாப்ட்டுட்ட... 😰 முடியல....

கண்ணன்: இது உங்க ஊருல நெரையாவா?? 👿,,, இவ்லோ கம்மியா சாப்டு தா இப்டி இளச்சு போயிருக்க...  மரியாதையா வாய தெற இல்லனா குளோப் ஜாமுன் ஊட்டி விட்ட மாதிரி ஊட்டிவிட்டுருவ அப்றம்..

தாரா: இதுக்கு மேல சாப்டா வாந்திவந்துரும் போது ப்ளீஸ்..🙏

கண்ணன்: சரி பொழச்சு போ...
(தட்ட கிட்சன்ல வெச்சுட்டு பாலோட வந்து) சரி... இத குடி...

தாரா: வயித்துல எடமே இல்ல டா..

கண்ணன்: என் செல்லம்ல மாமா சொன்னா கேக்கமாட்டயா???

தாரா: சரி குடு...(வாங்கி குடுச்சுட்டு டேபிள்ள வெச்சுட்டு தூங்க வரா)

கண்ணன்: ஹேய் பொண்டாட்டி உன்ன கொஞ்ச நேரம் கொஞ்சவா??

தாரா: சரி... அப்போ நானு கொஞ்சுவ ஓகே வா...

கண்ணன்: சரி டி,,, என் செல்லம் (கன்னத்த கிள்ளி)

தாரா: என் தங்கம் (கண்ணனோட கன்னத்த கிள்ளி)

கண்ணன்: லட்டுகுட்டி😍

தாரா: பட்டுகுட்டி😍

கண்ணன்: என் முயல்குட்டி...

தாரா: என் மயில்குட்டி

கண்ணன்: நாய்குட்டி ( வெளாட்ட ஆரமுச்சுட்டான்😉)

தாரா: மீ.... நாய்குட்டி அஅஅ பொரு பொரு அப்போ நீ பேயிகுட்டி...

கண்ணன்: ஐயோ சாரி டி... அணில்குட்டி...

தாரா: சாரி டா பூனகுட்டி...

கண்ணன்: சாரி டி 😝😝 யானகுட்டி...

தாரா: ஹேய் நா யானகுட்டியா 😡... அவ்லோ குண்டாவா இருக்க😢... நீ தா என்னவீட பெருசா இருக்க போ டூ உன்கூட.... நா தூங்கற...

கண்ணன்: நீ குண்டுலா இல்ல டி... ரொம்ப ஒல்லி... (தாரா முகத்த திருப்பிக்கிட்டா)... சரி நா உன்னவீட பெருசு அப்போ நா யானை,,, நீ யானகுட்டி ஓகே வா....

தாரா: நோ... நோ... நீ தா ரொண்டும்..

கண்ணன்: சரிங்க அரசி... உங்கள் உத்தரவுக்கு அடிமை தலைவணங்குகிறேன்...

தாரா: நீ அடிமை இல்ல நா தா உன் அன்புக்கு அடிமை.😍😍

கண்ணன்: இல்ல நான் தா...

தாரா: இல்ல டா நான் தா...

கண்ணன்: இல்ல நா தா உன் அடிமை,,, என்கிட்ட அடிமை சாசனம் கூட இருக்கு பாக்கறயா??

தாரா: (புறியாம முளிக்கறா)

கண்ணன்: (சட்டைய கழட்டி) பாரு டி... நா உன் அடிமை,,,, பாத்தயா தாரா னு என்னோட ராஜியத்தின் முத்திரைய  பாரு... தாரா தா என் அரசி,, அவங்க ராஜியத்துல நா அடிமை...

தாரா: அப்டியா.... சரி... சரி.... ஏன் டா🤔 பாகுபலி படம் எதாவ்து பாத்தயா??? இப்டி அரசி, ராஜியம்னு பேசற???

கண்ணன்: அடிப்பாவி நா கஷ்டப்பட்டு ரொமேன்டிக்கா ஒரு டைலாக் யோசுச்சு சொன்னா என்னையே ஓட்றயா உன்ன... (வேற என்ன பண்ணீருப்பான் கிஸ்😘 தா)

தாயா சில நேரம் கொஞ்சி,,,
மனைவியா சில நேரம் கெஞ்சி,,,
குழந்தையா சில நேரம் மிஞ்சி,,
இவங்க காதல் அழகா போகுது.

இவங்க வாழ்க்கை இப்டி தா... ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் காதல் ஆட்சி தா... நாட்கள் நகர... வாரவாரம் கீர்த்தி,ராம்,கார்த்தி சனி, ஞாயிறு லீவ்க்கு வந்து வீடே சந்தோசமா இருக்கு....

2 மாதம் கடந்த நிலையில்......

தாரா வெள்ளிக்கெழம நைட் எல்லாரும் வருவாங்கனு சாயங்காலமே முன்ஏற்பாடு செஞ்சுட்டு இருக்கா.... யாரு வீட்ல இல்ல.... தாராக்கு திடீர்னு மயக்கம் வருது (பயப்படாதீங்க 😊 எல்லா நல்ல விஷயம் தா,,,, தாரா அம்மா ஆக போறா,,, இன்னும் அவ அத கண்டுபுடிக்கல,,,, நீங்க யாரும் அவகிட்ட🙊 சொல்லாதீங்க,,, அந்த லூசூ எப்டி கண்டுபுடிக்குதுனு பாக்கலா ஓகே 👍வா)

10நிமிசத்துல எப்பவும் போல அவளே கண்ண முழுச்சுக்கறா... மனசுக்குள்ள " ஐயோ மருபடியும் மயக்கம் போட்டு விழுகறனு தெறுஞ்சா அவன் கோவப்படுவானே,,, சரி சொல்ல வேண்டா,,,, சொன்னா நல்லா திட்டுவிழுகும்".....

நைட் எப்பவும் போல எல்லாரும் வராங்க......

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro