Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😍 பகுதி 34 😍

"தாரா அக்கா" னு வெளிய கேட்ட அழுக குரல்ல கேட்டு எல்லாரு வெளிய பாக்கறாங்க. அங்க மது நின்னு அழுதுட்டு இருக்கா.

லட்சுமி: மது குட்டி ஏன்டா வெளிய நிக்கற உள்ள வா..(மது உள்ள வந்துட்டா,ஆனா அழுகைய நிறுத்தல)

கிருஷ்ணராசு: பாப்பா ஏன் மா அழுகற?

தேவராசு: யாரு இந்த பொன்னு ஏன் அழுகுது சமந்தி? (கார்த்தி அப்போ தா யாருனு பாக்கறா)

கார்த்தி: அத்த யாரு?? (வெளிய நிக்கற மதுவ பாக்கறா அவ மனசுல அந்த நொடி,, ஒரு இடி,மின்னல்,மழை எல்லாம் வர,, அவனுக்கு மட்டு இந்த பாட்டு கேக்குது. (Music effect pottukonga pa😝)

செல்ல குட்டி உன்ன காண
சிலையாக நிக்குறன் வாடி ..
😍😍😍😍😍😍😍😍😍
அள்ளிகிட்டு போகப் போறன்
அழகா  நீ உன்னையும் தாடி..
முட்டுற முழுசாக
திட்டுற புதுசாக
ஒட்டுற உறவாக
யம்மா… யம்மா…
😍😍😍😍😍😍😍😍😍😍
கொட்டுற மழையாக
வெட்டுற சுகமாக
எப்போ நீ தரபோற
உம்மா… உம்மா…😘
நெஞ்சுக்குள்ள நெருப்பையும்
வச்சுப்புட்ட கேடி…
சொல்ல சொல்ல சுருக்குன்னு
தச்சுப்புட்ட போடி…

லட்சுமி: மது பாப்பா டா,,, ஏன்னு தெறியல அழுதுட்டே இருக்கு??

மது: ஆண்டி 😭😭 தாராக்கா எங்க??

கீர்த்தி: ஹேய் ஏன் டா அழுகற??? ...(மத நிருத்தாம அழுகறத பாத்து)... பொரு டா நா தாராவ கூப்பட்ற...( தாரா ரூம்கிட்ட போயி) தாரா வெளிய வா டி மது வந்துருக்கா... வந்ததுல இருந்து உன்ன கேட்டு அழுகறா வா டி...

தாரா: ஐஐஐ😊 மதுவா பொரு டி வர.

கண்ணன்: மது யாரு டி??

தாரா: என்கிட்ட டியூசன் வந்த பொன்னு டா. அவளுக்கு 10,11,12 எல்லாத்துக்கும் நா தா மேக்ஸ் சொல்லி குடுத்த டா... கார்த்தியோட ஸ்கூல்தா... ஏன் அழுகறானு தெறியல வா போயி பாக்கலா...

கண்ணன்: 😂😂 உன்கிட்ட டியூசன் வந்தா கண்டிப்பா அழுகத்தா சைவாங்க டி (தாரா மொறைக்கறத பாத்துட்டு)....இஇஇ😬 சாரி.. சாரி வா போலா.

தாரா வெளிய வரத பாத்து மது ஓடிவந்து தோள்ள சாஞ்சுகிட்டு அழுகறா...

தாரா: மது ஏன்டா அழுகற?? என்ன ஆச்சு?? (மது எதுவும் சொல்லாம அழுகறா)

கண்ணன்: பாப்பா ஏன் மா அழுகற?? +2ல பெயில் ஆகிட்டயா? வீட்ல திட்டுனாங்கலா??

தாரா: இல்ல கண்ணா அவ ஸ்கூல் டாப்பர்... 1176மார்க் டா,, கட்ஆப்(cutoff) 198.3,, (மதுவ பாத்து).... இப்போ எதுக்கு அழுகற மது👿 என்னனு சொன்னாதானு தெறியும்..

மது: அக்கா😭,, எனக்கு சென்னைல ****** இஞ்னீரிங் காலேஜ்ல சீட் கெடச்சு இருக்கு..

தாரா: சூப்பர் டா😊,, அது செம காலேஜ் அங்க சீட் கெடைக்கறதே பெருசு,, எங்க கார்த்திக்குகூட டோனேசன் குடுத்து அந்த காலேஜ்ல தா சேத்திருக்கோ... நீ ஏன் அழுகற டா?

கார்த்தி: (மனதிற்க்குள்- ஹா😂ஹா😂ஹா அவ அங்கதா அப்ளிகேசன் போட்டிருக்கானு தெருஞ்சுதானு அப்பா,அம்மாட்ட கெஞ்சி டோனேசன் குடுக்க வெச்ச😝)

மது: இல்ல கா,, ஹாஸ்டல்க்கு நா போக மாட்ட. அப்பா,அம்மாவ விட்டு போக மாட்ட... நா அங்க போகல கா ப்ளீஸ்...😭... நா சொன்னா அப்பா கேக்கமாட்டீறாங்க கா😭. நீ சொல்லு கா ப்ளீஸ்... நீ சொன்னா கேப்பாங்க. நானு நீங்க படுச்ச காலேஜ்ல, உங்கல மாதிரியே வீட்ல இருந்து படிக்கற கா😭

தாரா: டேய் குட்டி,, உனக்கு கெடச்சுருக்க காலேஜ் நல்ல காலேஜ் டா. நானு அங்க அப்ளே பண்ண எனக்கு கெடைக்கல,,,😢...

கண்ணன்: பாப்பா அது செம காலேஜ் மா... நானு ட்ரை பண்ண எனக்கு கெடைக்கல... உனக்கு கெடச்சுருக்கு அத மிஸ் பண்ணீறாத.

மது: 😢😢 ஆனா அம்மா வேணு😭😭

கார்த்தி: (மனதிற்க்குள்- ஐயோ இவ வரமாட்ட போலையே😢😢. நா வேற அவசரப்பட்டு டோனேசன் குடுத்துட்டனே... )

கீர்த்தி: ஹேய் குட்டி நானு ஹாஸ்டல இருந்து தா காலேஜ் போன டா... மொதல்ல வீட்டு நியாபகம் வரு.. அப்றம் ப்ரண்ட்ஸ் செட் ஆகீட்டா நல்லா இருக்கு டா..

மது: அப்டியா கா😢😢😢

ராம்: நல்ல காலேஜ்ல படுச்சா உடனே வேலகெடைக்கும் டா... நல்லவேல கெடச்சா அப்பா,அம்மாவ நல்லா பாத்துக்கலாம்ல டா... நல்லா யோசி..

ராம் சொன்ன "அப்பா,அம்மாவ நல்லா பாத்துக்கலாம்ல" அந்த வார்த்தைல மது சமாதானம் ஆகீட்டா😊.

மது: அப்போ சரி நா அங்கையே போற😢......

கார்த்தி: (மனதிற்க்குள்- ஐஐஐ ஜாலி😍😍 நம்ம ரெண்டு பேறும் ஒரே காலேஜ்.... எப்டியாவ்து என் லவ்வ உன்கிட்ட சொல்லீருவ)

 
தாரா: குட்டி நா சென்னைல தா இருப்ப. நீ வீட்டு ஞாபம் வந்தா எனக்கு போன்பண்ணு நா வந்து பாத்துட்டு போற ஓகே வா😊

கண்ணன்: குட்டிமா நீங்க ஒன்னும் பீல் பண்ணவேண்டா. உனக்கு வீட்டு ஞாபம் வந்தா உடனே எங்கவீட்டுக்கு வந்துரு.. தாரா இருப்பா... நா இருக்க,, கீர்த்தி(5நாள்ள சென்னைக்கு வேலைக்கு😊 போகபோறா), ராம் சென்னைல தா வேல பாக்கறாங்க எல்லாரு இருக்கோ.. கார்த்தி உங்க காலேஜ் தா எதாவ்து ஹெல்ப்னா அவன்கிட்ட கேளு மா.

மது: ம்ம்ம்ம் சரிங்க அண்ணா😊

கார்த்தி: (மனதிற்க்குள்-  மாட்டீகிச்சே😍.... மாட்டீகிச்சே...😍😍😍 )

லட்சுமி: இதுக்கு போயா அழுவ மது😊.

மது: 😊😊😊 இனி அழுக மாட்ட ஆண்டி. தாராக்கா நா வீட்டுக்கு போற அம்மாகிட்ட சொல்லாமையே அழுதுட்டு வந்துட்ட என்ன தேடுவாங்க பாய் கா👋.

தாரா: சரி டா பாத்து போ,, அம்மா, அப்பாவ கேட்டனு சொல்லு.

மது: சரி கா,,, எல்லாருக்கு பாய் டா டா....( கார்த்திய ஓரக்கண்ணால பாக்கறா)

கார்த்தி: (மனதிற்க்குள்- (கவுண்டமணி ஸ்டைலில்) ஐஐஐ பாத்துட்டா😂 பாத்துட்டா)

கார்த்தியோட லவ்வ மதுகிட்ட சொல்லும் போது நம்மலும் அத பத்தி தெறுஞ்சுக்கலா. பையன்(கார்த்தி) LKGல இருந்து லவ் பண்றாங்க மதுவ (மதுமித்ரா) அத பத்தி அப்றம் பாக்கலா. இங்க நம்ம தாராவும், கண்ணனும் என்ன பண்றாங்கனு பாக்கலா...
-----------------------------------------------------------
மதியத்துல இருந்து சந்தோசமா பேசிட்டு, சாப்டுட்டு, வெளாடீட்டு இருந்தாங்க. நைட் சாப்டு முடிக்கும் போது தேவராசு கண்ணன்கிட்ட "நீயும்,தாராவும் நம்ம வீட்டுக்கு போயி தூங்குங்க" னு சொன்னதால கண்ணன் தாராவ கூட்டீட்டு போறா அங்க போனதும் கண்ணன் கண்ணு எறியுதுனு சொல்லறான்

தாரா: 5 நாளா தலைக்கு எண்ண வெக்கலனா கண்ணு 👿 எறியதா செய்யும் பொரு வர (கிட்சன்க்கு போயி தேங்காய் எண்ணெய்ல 10மிளகு போட்டு சூடு பண்ணீட்டு இருக்கா அப்போ கண்ணன் உள்ள வந்து)

கண்ணன்: ஹேய் இப்போ தானு சாப்டோ ஏன் இப்போ வெண்பொங்கல்😂 செய்யற...

தாரா: வெண்பொங்கலா???

கண்ணன்: இல்ல எண்ணல மிளகு போட்டு வெண்பொங்கலுக்கு தானு தாலிப்போ அதா கேட்ட .

தாரா: பரவால சமையல்லா பண்ணுவ போல

கண்ணன்: கொஞ்சம் சமைக்க தெறியும்😊. சரி இது எதுக்கு??

தாரா: உனக்கு ஒடம்பு சூடு டா, அதா எண்ண போடாத நால கண்ணு எறியுது. தேங்காய் எண்ணெய்ல மிளகு போட்டு காச்சி தேச்சா சூடு போயிரு. வா நா தேச்சுவிட்ற ( கண்ணன் கைய புடுச்சு இழுத்துட்டு போயி சேர்ல உட்கார வெச்சு நல்லா எண்ண தேச்சு மசாஜ் பண்ணிவிட்றா)

கண்ணன்: மசாஜ் பண்ணா எனக்கு தூக்கம் வரு டி...

தாரா: சரி தூங்கு நா மசாஜ் பண்ற (2வது நிமிசத்துல கண்ணன் தூங்கீட்டா)

தாராக்கு தூக்கமே வரல கண்ணன் தூங்கவும் அவளுக்கு ரொம்ப போர் அடிச்சுது. என்ன என்னவோ பண்ணிபாத்தும் தூக்கமே வரல. அப்போதா ஏதோ ஒரு யோசனை வந்து கண்ணன் கிட்ட வரா.

அவன நிமித்தி உட்கார வெச்சு,, அவ தலைல இருந்த ரப்பர் பேண்ட் (rubber band) அஅஅ கழட்டி கண்ண முடிய அழகா வாரி "உச்சிகுடுமை😝" போட்டிவிட்டு,, கொஞ்சம் கண் மைய எடுத்து கொழந்தைக்கு வெக்கறா மாதிரி பொட்டி வெச்சு விட்றா (கண்ணன் அவ உட்கார வெக்கும் போதே எந்திரிச்சுட்டா, ஆனா இவ என்ன பண்றானு பாக்கறதுக்காக தூங்கற மாதிரி நடிக்கறா).

தாரா: (தூங்கற கண்ணன பாத்து) இப்போ நீ கண்ணன் இல்ல செல்லம்,,, நீ இப்போ "கண்ணம்மா😂"....என்ன பாத்தா "யோ...யோ... ஹானி சிங்கர்" பாட்டு பாட்ற பொரு உன்ன ( கண்ணன் போன்ன எடுத்து கேமரா ஆன் பண்ணி வீடியோ எடுக்கறா)📱
📹📹📹📹📹📹 ( Back ground la Thara pesara video recorder on panni)
இங்க பாருங்க இது நம்ம கண்ணன். இப்போ அவரு கண்ணம்மா ஆகீட்டாறு.. இவருக்காக நா ஒரு பாட்டு டெடிகேட் பண்ற
" கண்ணம்மா... கண்ணம்மா... அழகுபுஞ்சிலை (அவன் கன்னத்ததொட்டு சொல்லறா)"
அப்போ கண்ணன் கரெக்டா கண்ண தெறந்துட்டா .

அவன் முளிக்கறத பாத்ததும் ஓடி போயி ஒழுஞ்சுக்கறா. 5நிமிசம் ஆகியும் கண்ணன் அவள தேடி வரல. தாரா வெளிய எட்டி பாக்கறா அங்க கண்ணன் அழுதுட்டு இருக்கா😭.

தாரா: ஐயோ சாரி டா,,😢 நா சும்மா வெலாட்டுக்கு பண்ண சாரி..

கண்ணன்: 😭😭😭 (உண்மையாவே அழுகறா)

தாரா: சாரி இனி இப்டி பண்ண மாட்டா... மணுச்சுக்கோ அழுகாத ப்ளீஸ்😢😢😢.

கண்ணன்: நீ இப்டி பண்ணதுக்காக நா அழுகழ சந்தோசமா இருக்கு டி...

தாரா: சந்தோசமா புரியல??

கண்ணன்: (வேகமா எந்திருச்சு போயி ஒரு போட்டோவ எடுத்துட்டு வரா. அதுல கண்ணன் 3வயசு கொழந்த,, பொன்னு மாதிரி உச்சிகுடுமை போட்டு, கண் மைல பொட்டு வெச்சு, பாவாடை சட்டைல இருக்கா) இந்த போட்டோவ பாரு டி (தாரா கைல குடுக்கறா)

தாரா: யாரு இந்த பாப்பா?

கண்ணன்: நான் தா...😊

தாரா: ஐயோ க்யூட்டா😍😍 இருக்க டா..

கண்ணன்: ம்ம்ம்ம்... (10seconds kaluchu).... தாரா அம்மாக்கு நா பொன்னா பெறக்கனுனு ரொம்ப ஆசையாமா,, மொதல்ல பையன் பெறந்த நால இரண்டாவது நா பொன்னா பெறப்பனு நெனச்சாங்கலாமா.. ஆனா நா பையனா பெறந்துட்டனு ரொம்ப பீல் பண்ணீருக்காங்க... அவங்க எப்பவும் நா கொழந்தையா இருக்கும் போது என்ன செல்லமா "கண்ணம்மா"னு தா கூட்டுவாங்க. என்னோட 3வது பிறந்தநாளுக்கு எனக்கு உச்சிகுடுமை போட்டு, பொட்டு வெச்சு,பாவாடை சட்டைலா போட்டு ஆசையா போட்டோ எடுத்து வெச்சுகிட்டாங்க. அதுக்கு அப்றம் என்ன கண்ணம்மா னு கூப்டல. ஆனா அந்த போட்டோவ பாத்து ரசுச்சு ரசுச்சு சிரிப்பாங்க.

தாரா: 😢😢😢 சாரி டா,, நா உங்க அம்மாவா ஞாபகப்படுத்தி உன்ன அழுக வெச்சுட்ட .

கண்ணன்: லூசூ அப்டி இல்ல டி... நீ இப்டி பண்ணும் போது அம்மாவே எனக்கு பண்ணி விட்ட மாதிரி இருந்துச்சு.. நீ எனக்கு பேரு வெச்ச பாரு அந்த நொடி என் அம்மா என்பக்கத்துல இருக்கற மாதிரி நா உணர்ந்த..😭😭

தாரா: 😭😭😭 அழுகாத டா ப்ளீஸ்,, எனக்கு அழுக வருது ..

கண்ணன்: சத்தியமா நா உனக்கு ஐஸ் வெக்கறதுக்காக இத சொல்லல டி... நீ என்னோட தேவதை டி,,,,(10seconds kaluchu)..... எல்லா பசங்கலுக்கு அவங்க அம்மா மாதிரி பாசம் வெக்கற வைப் அமையாது,, எனக்கு அமஞ்சுருக்கு....

தாரா: கண்ண...(அவளோட வாய்ல விரல் வெச்சு பேசவிடாம கண்ணன் பேசறா)

கண்ணன்: நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் என்னோட அம்மாவ ஞாபம் பண்ணுது டி... நீ என்ன திட்டுறது, அடிக்கறது, என்கிட்ட பேசறது... ஏன் என்ன ஓட்றதுக்காக நீ பண்ற விஷயம்கூட அம்மா பண்ணதுதா டி..

தாரா: அப்டிலா இல்ல டா,, எல்லா பொன்னுகளும் இப்டி தா இருப்பாங்க.

கண்ணன்: இல்ல தாரா... எந்த பொன்னா இருந்தாலு புருசன்கூட தனியா இருக்கோம் அவகூட நெருக்கமா இருக்கனுதா நெனப்பா அப்டி இல்லயா பேசி புருஞ்சுக்க நெனப்பா.... அவங்க வாழ்க்கைய எப்போ ஆரமிக்கறது,, எப்போ கொழந்த பெத்துகறதுனுதா யோசிப்பாங்க... உன்ன மாதிரி சில பொன்னுகதா புருசன கொழந்தையா பாப்பாங்க... சில பசங்கலுக்குதா அந்த மாதிரி பொன்னு பொண்டாட்டியா கெடைக்கு... நா ரொம்ப லக்கி...

தாரா: உன்ன மாதிரி கொழந்த தனமா இருந்த எவ்லோ பெரிய கொடுமகாரிகூட உன்ன லவ் பண்ணி உன்ன நல்லா பாத்துக்குவா டா நீ அவ்லோ க்யூட் டா...

கண்ணன் எதுவும் பேசாம சேர்ல உட்காந்துகிட்டு நின்னுகிட்டு இருந்த தாராவ அணச்சுகிட்டா... "அது தாய்பாசத்துக்காக ஏங்கற அணைப்பு".... கண்ணன் தலை தாரா வயித்துல பட்ற மாதிரி வெச்சு இருக்கமா புடுச்சுகிட்ட அழுகறா... அத சைடுல இருந்து பாத்தா "8மாத கர்பிணி மாதிரி இருந்தது தாரா வயிறு"

தாரா: அழுககூடாது கண்ணா... கண்ண தொடச்சுக்கோ.... இங்க பாரு டா. .. அழுகாத மா....😭😭

கண்ணன்: தாரா நெரையா பேரு என்ன பாத்து பாவம் தாயில்லாத பையன் னு சொல்லுவாங்க.... ஆனா எனக்கு அம்மா இருக்காங்க... நா அவங்கல மிஸ் பண்ணல... நா தாயில்லாத பையன் இல்லல???

தாரா: (கொழந்தைல இருந்து தேக்கி வெச்ச ஏக்கத்த உணர்ந்து அவன இன்னும் இருக்கமா அணச்சுக்கிட்டு தாராவும் அழுகறா) கண்டிப்பா இல்ல டா கண்ணா... நீ கண்ண தொட எப்பவும் என்கண்ண அழுககூடாது.. உனக்கு தாயில்லனு யாரு சொன்னா... நா இருக்க... இனி எப்பவும் உன்ன இப்டி பாசத்துக்காக ஏங்கி அழுக விடமாட்ட...

கண்ணன்: என்னவிட்டு போயிறாத தாரா... நா கொஞ்சம் மொறட்டு பையன் தா,, எனக்கு ரெமோ மாதிரி ரொமேன்டிக்காலா பேச தெறியாது.. அடிக்கடி கோவம் வந்தா கை ஓங்குவ,, வேல அதிகம்னா அந்த டென்சனவீட்ல இருக்க உன்கிட்ட காட்டி கோவப்பட்டுருவ... இதுக்காக என்னவிட்டு போயிறாத தாரா... உன்கிட்ட சண்டபோட்ட அடுத்த 10வது நொடி என்கண்ணும்,என்மனசும் உன்னதா தேடும்.

தாரா: உன்னவிட்டு நா எங்கையும் போகமாட்ட,,, நீ என்ன திட்டுநாலும், அடுச்சாலு,,,ஏன் நீ என்ன கொன்னா (தாரா வாய பொத்தி)

கண்ணன்: சொல்லாத ப்ளீஸ்,,,,

தாரா: சரி சொல்லல...

கண்ணன்: உன்மடில தூங்கட்ட??

தாரா: தூங்கு வா....(மடில படுக்கவெச்சு தட்டிவிட்டுட்டே அவளும் அவன் முதுகுல தலைவெச்சு தூங்கீட்டா)

Next part la pakkala bye👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro