Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😍 பகுதி 31😍

          Friends purusa pondatti sandaila Adi uthai la satharanam😂 so yarum Thapa eduthukathinga.

தாரா: இங்க பாரு டா ( கண்ணனோட கண்ண பாத்து, அவன் ரெண்டு கையையும் புடுச்சு) ஐ லவ் யூ கண்ணா

கண்ணன்: 👿👿👿 ( பளார்னு ஒரு அப்புவிட்டு பேச ஆறமிக்கறான்) என்ன டி ஐ லவ் யூ..... ம்ம்ம்ம்.....👿👿 என்ன?

தாரா:😢😢😢😭😭😭 (அடுச்ச கன்னத்த புடுச்சுகிட்டு, அழுதுகிட்டே கண்ணனையே பாக்கறா)

கண்ணன்: இப்போ எதுக்கு அழுகற???👿👿

தாரா: சாரிரிரி.....

கண்ணன்: ஓஓஓஓ எல்லா பண்ணீட்டு சாரி சொன்னா சரியா போயிருமா... அப்போ நானு விஷத்த குடிக்கற சாரி... அத குடுச்சுட்டு செத்துபோற அதுக்கும் சா...( சொல்லி முடிக்கறதுக்குள்ள கண்ணனுக்கு ஒரு அப்பு )

தாரா: இன்னொரு டைம் சாகறனு சொன்ன👿 புருசன்னுகூட பாக்க மாட்ட.......

கண்ணன்: ஓஓஓஓ இப்போ தா மேடம்க்கு புருசன்னு ஒருத்த இருக்கானு ஞாபம் வந்துச்சோ..... அது சரி.... என்ன சாகறனு சொன்னதுக்கே கோவம் வந்து கட்டுன புருசன கை நீட்டுறயே... நீ அத ட்ரை வேற பண்ணீருக்க உன்னலா (தாராக்கு இன்னொரு அப்பு விழுகுது)

தாரா: 😢😢 சாரி கண்ணா ஒரு டைம் மணுச்சுரு ப்ளீஸ்...

கண்ணன்: என்னது ஒரு டைம் அஅஅ லூசா டி நீ....உசுரு ஒரு டைம் போனா வருமா....(அவன் தல முடிய ஒரு டைம் கோதிவிட்டுட்டு ஒரு பெருமூச்சு விட்டுட்டு பேசறான்) அப்ளையே உங்க அண்ணகிட்ட என்ன சொன்ன? (புருவத்த சுருக்கி கண்ணபாத்து)

தாரா: எப்போ? என்ன சொன்ன? (குட்றஉணர்ச்சில தரைய பாத்து சொல்லறா)

கண்ணன்: உங்க அண்ண கயல அடிக்க கல்ல எடுத்தப்போ என்ன சொன்ன "வேண்டா விட்டுருங்க அவளோட அப்பா, அம்மா, புருசன், கொழந்தலா பாவம்"அஅஅ 👿👿 ஏன் டி அவ செத்த அவங்கல்லா பாவம்னு யோசிக்க தெறியுது நீ செத்தா நாங்க பாவம்னு யோசிக்க தோனலயா??

தாரா: அது கண்ணா...(தாராவ பேசவிடாம)

கண்ணன்: போது...தாரா....என்ன பேசவிட்றயா கொஞ்சம்👿 (மனசுக்குள்ள- மறக்கறத்துக்கு முன்னாடி எல்லாத்தையும் பேசீற பொரு. நடுவுல பேசுனா மறந்துரு டைலாக்ஸ் எல்லா. அதுவா 😂ப்ளோல வருது டிஸ்டப் பண்ணாத ப்ளீஸ்)

தாரா: சரி பேசு ( HODகிட்ட திட்டுவாங்கும் போது தலைய குனுஞ்சு நிக்கரமாதிரி பாவமா மூஞ்சிய வெச்சுட்டு இருக்கா)

கண்ணன்: ஏன் அவளுக்கு மட்டுதா அம்மா,அப்பா,புருசன்லா இருக்கா உனக்கு இல்லையா???

தாரா: எனக்கும் இருக்கு

கண்ணன்: அப்போ நாங்க பாவம்னு ஒரு செகண்ட் நெனச்சுருந்தாகூட உன்னால இப்டி யோசுச்சுருக்க முடியாது ஆனா மேடம் யாரு "பெரிய தியாகி" ஆச்சே,, அத பத்தி உங்களுக்கு யோசன ஒன்னு இல்லல...

தாரா: நானு யோசுச்ச....

கண்ணன்: ஆமா... ஆமாமா... நல்லா யோசுச்சுதா உனக்கு மனநலம் சரி இல்லனு எழுதுனா யாருக்கும் பிரச்சண இல்லனு தானு யோசுச்ச... ஆனா நீ போயிட்ட எல்லாரு இருப்பாங்கலா டி??? உங்க அப்பா,அம்மாக்கு இருக்க ஒரே பொன்னு நீ தா. எனக்கு இருக்க ஒரே பொண்டாட்டி (evanukku 2,3 Venunu asa pola 😂😂) நீ தா (அத அவ சொல்லி முடிக்கறதுக்குள்ள தாரா நல்லா 😂😂😂 சிரிக்க ஆரமுச்சுட்டா. அத பாத்து கண்ணன் எதுக்கு சிரிக்கறான்னு யோசுச்சு பாத்து அவனுக்கே சிரிப்பு வந்துது இருந்தாலு அத வெளிய காட்டாம) ஏய் என்ன டி சிரிப்பு.

தாரா: 😂😂😂 (அடக்கவே முடியல சிரிப்ப)

கண்ணன்: ஏய் என்ன டி 👿சிரிப்பு நா என்ன இங்க காமெடி யா பண்ணீட்டு இருக்க.... ஷ்ஷ்ஷ் வாய மூடு (மனசுக்குள்ள- ஐயோ😢கோவம் போயிருச்சுனு தெறுஞ்சா இன்னும் சிரிப்பாலே. ஒரு வேல கண்டுபுடுச்சுட்டாலோ.... சே.. சே இருக்காது என் பொண்டாட்டிக்கு அவ்லா அறிவெல்லா 😁இல்லையே)

தாரா: சாரி... சாரி... சிரிக்கல. நீ பேசு...😢 (தாரா இப்டி சொல்லும் போதுதா அவளோட கழுத்துல தாலிய பாக்கறா கண்ணன் )

கண்ணன்: ஹேய் தாலி காணோம் னு சொன்ன இப்போ எப்டி தாலி வந்துச்சு👿 (மனசுக்குள்ள- தாலி என்கிட்டதானு இருக்கு. அப்டி இருக்கும் போது எப்டி இவ கழுத்துல)

தாரா: அது அம்மாதா சொன்னாங்க கல்யாணம் ஆன பொன்னு கழுத்துல தாலி இல்லாம இருக்ககூடாதுனு. அதுக்காக மஞ்சகட்டைய மஞ்ச கயிருல கட்டி சாமி முன்னாடி வெச்சு கட்டிக்க சொன்னாங்க😭😭😢😢 (ஆனா பொன்னுகளுக்கு தாலினா மட்டு ரொம்ப சென்டீமென்ட் ஆகி அழுக வந்துரும்)

கண்ணன்: ஓஓஓ தாலி இல்லாம இருக்ககூடாதா. சரி அழுகாத ஒரு மாதிரி இருக்கு..... ஏன் டி பொன்னுக தாலினா மட்டு இப்டி எமோசனல் ஆகறீங்க??? (மனதிற்க்குள்- தாலிய குடுக்காம விட்டது தப்போ)

தாரா: ஆமா எல்லாரு எமோசனல் ஆவாங்க டா... எனக்கும் அப்டி தா,,, சாரி கண்ணா (அவன் கைய புடுச்சு கேக்கறா)

கண்ணன்: இல்ல தாரா என்ன நீ தொடாத,,, எனக்கு பயமா இருக்கு😢

தாரா: என்ன பயம்???

கண்ணன்: நீயா என்கிட்ட நெருங்கி வரும் போதெல்லா நீ என்ன விட்டு போற தாரா😢😢😢

தாரா: புரியல😵?

கண்ணன்: ஆமா டி காலேஜ்ல படிக்கும் போது நீயா என்கிட்ட வந்து "கைய புடிச்சுக்கோ, ஐ லவ் யூ சொல்லுனு சொன்ன" அன்னைக்கே என்ன விட்டு போயிட்ட. கல்யாணத்துக்கு அப்றம் அன்னைக்கும் இதே மாதிரி " என்ன கிஸ் பண்ணு" னு நீயா என்கிட்ட வந்த ஆனா அந்த நாளே என்ன விட்டு போக பாத்த. எனக்கு பயமா இருக்கு தாரா😢

தாரா: அப்டி இல்ல டா. நா சொல்லறத.. ( கண்ணன் தாராவ பேசவிடாம)

கண்ணன்: இல்ல டி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு நா உண்மையா நேசிக்கற எல்லாரும் என்ன விட்டு போறாங்க டி. நீயா என்கிட்ட வரும்போதெல்லா நா எவ்லோ சந்தோசப்படுவ தெறியாம??? நா லவ் பண்ற பொன்னு😊 என்மேல நம்பிக்க வெச்சு என்ன நெருங்கி வரானு. ஆனா நீ அப்டி நெருங்கி வரத நா உணர்ந்த அடுத்த நொடியே நீ தொலஞ்சு போய்யற தாரா. என்கிட்ட வரதா ப்ளீஸ் எனக்கு உன்னோட நெருக்கம் தேவ இல்ல டி, என் கண்ணுமுன்னாடி நீ சிருச்சுகிட்டே இருந்தா போது.

தாரா: ஐயோ அப்டி இல்ல டா கண்ணா நா எப்போ உன்ன லவ் பண்ண ஆரமுச்சனோ அப்போல இருந்து என் நெனப்புல உன்கூட வாழ்ந்துட்டு இருக்க. உண்மையா நடக்கற விஷயத்த விட மனசுல பொத்தி பொத்தி வளத்த ஆசைக்கு தா டா சக்தி அதிகம். நீ என் சோல்மேட் (soulmate) டா லூசூ. நம்மல யாராலையும் பிரிக்க முடியாது. தைரியமா இருக்கனு சரியா???

கண்ணன்: தைரியத்த பத்தி நீ  பேசறயா😏😏 எல்லா என் நேரம் டி👿👿👿👿👿

தாரா: சரி வா வீட்டுக்கு போலா டா.

கண்ணன்: வீட்டுக்கா 👿👿 நா இன்னும் உன்மேல கோவமாதா இருக்க தாரா....

தாரா: அதா எல்லா பேசி முடுச்சாச்சுல அப்றம் என்ன டா கோவம்...

கண்ணன்: எனக்கு கோவம் போகல தாரா.... என்கிட்ட பேசாத

தாரா: டேய்ய்ய்ய்.... பேசு டா பக்கி

கண்ணன்: நா பேசனும்னா என்கூட பெட் கட்டி ஜெயிக்கனும் நீ ரெடியா??

தாரா: என்ன பெட்???

கண்ணன்: (தூரத்துல ஒரு மரத்த காட்டி) ரெண்டு பேருக்கு ஓட்டப்போட்டி... யாரு மொதல்ல அத தொடராங்கனு பாக்கலா. நா மொதல்ல போனா உன்மேல கோவமாதா இருப்ப... ஒருவேல நீ மொதல்ல போனா இப்போவே சமாதானம்... என்ன டீலா (deal)

தாரா: ஹேய் உங்களுக்கெல்லா வேற வேலையே இல்லையா?? அன்னைக்கு கல்யாணத்தப்போ இப்டி தானு பண்ணீங்க??

கண்ணன்: நோ அது உங்க அண்ண பண்ணது. இது உனக்கும் எனக்கும் போட்டி, என்ன சொல்லற???

தாரா: ஐயோ நா வரல பா... மொட்ட வெயில் ல இப்டி சேரிய கட்டீட்டு ஓட முடியாது. வீட்டுக்கு போலா ப்ளீஸ்..

கண்ணன்: நீ தா அதலெட் ஆச்சே.... உனக்கு அதெல்லா ஒரு ப்ராப்ளமா டி...

தாரா: போ டா வெயில் அடிக்குது.

கண்ணன்: ஏன் டி காலேஜ்ல படிக்கும் போது கிரவுன்டலயேதா (ground) இருப்ப எல்லா நேரமும் இப்போ என்ன வெயிலூனு சொல்லற... என்கிட்ட ஜெயிக்க முடியாதுனு பயமா😏

தாரா: அப்டிலா இல்லயே.... நா யாருகிட்டையும் என்னோட ரேஸ்ல தோத்துபோனது இல்ல I am ready. (சேலை முந்தானைய சொருகுனபடி சொல்லறா)

கண்ணன்: பாக்கலா டி தாராவா???? இல்ல கண்ணனானு?? (காலர தூக்கிவிட்டு சொல்லறா,,, சட்டைய வேற சண்டைக்கு போற மாதிரி மடக்கி விட்டுருக்கா)

தாரா: பாக்கலா.... பாக்கலா (னு சொல்லிகிட்டே கண்ணன பாக்கறா அவ மொகத்துல இருக்க வியர்வை, அவன் மீசை எல்லாத்தையும் பாத்து சைட்😜 அடிக்கறா அப்போ ஒரு பாட்டு வரி ஞாபம் வருது
"வேர்வை துளி முகத்தில் வைர😍😍😍😍😍😍😍😍😍😍😍 கற்கள்
அழகை கூற தமிழில் இல்லை😘😘😘😘😘😘😘😘😘😘😘 சொற்கள்
மீசை முடி கரிய அறுகம் புற்கள்😘
தாவி மெல்ல கடிக்க ஏங்கும் பற்கள்🙈
உணருகில் முள் செடியும் அழகாக தெரியும்😘😘😘😘😘
உன்னை விரல் தோன்றுகையில் துரும்பாகும் மலையும்😍😍😍""
              -எல்லா காலக்கொடுமை கட்டுன புருசனையே இவ்லோ நாளா சைட் அடிக்க முடியல,,, எல்லா என் நேரம் னு தலைல அடுச்சுக்கறா 🤦)

கண்ணன்: ம்ம்ம்ம் பாக்கலா.... பாக்கலா ( தாராவ பாக்கறா மனதிற்க்குள்- ப்ப்பா இவ்லோ அழகு டா சாமி.... ஆனா நீ வெவரம் டி சும்மா இருந்தா நா ஓடி ஜெயிச்சுருவனு முந்தானைய இடுப்புல சொருகி கடுப்பு ஏத்தறயா பொரு பொரு உனக்கு நா வேற ட்ரீட்மண்ட் வெச்சுருக்க)

ரெண்டு பேறும் ஓட ரெடி ஆகராங்க.
ரெடி...... ஸ்டெடி........
1.........2.........3....கோ......

தாரா நல்லா பின்னாடியே பாக்காம 😂😂😂 சீரியஸ்ஸா ஓடுறா. கண்ணன் கூல சத்தம் இல்லாம வண்டில வரா. தாரா முன்னாடி ஓவர்டேக் பண்ணி தாராவ பாத்து " ஹேய் என்ன இது எல்லாரு காலைல தா ஜாஜிங் போவாங்க நீ என்ன 11.30 கு போற.... ஓஓஓ முழுசா கழன்டுருச்சா😂😂😂 சரி.... சரி.... ஓடு ஓடு.... நா பாட்டு பாடற
""""யோ...யோ ஹானி சிங்கர்😂😂
ஸ்பீடு......ஸ்பீடு......ஸ்பீடு......ஏத்தி😂😂😂😂😂😂 ஓடு தாரா நீ.
லேட்டு..... லேட்டு......லேட்டில்லாமா 😂😂😂 வீட்டுக்கு வந்து சேரு தாரா நீ""

தாரா: டேய் எரும நில்லு டா...(ஓடரத நிருத்தீட்டா)

கண்ணன்: முடியாது... முடியாது.... என்ன எவ்லோ அழுக வெச்ச அதுக்கு பணிஸ்மென்ட் டி....

தாரா: அதுக்கு ஏன் டா இப்டி பண்ற.... ஏன் டா.......
பங்குனி வெளிலு 🌞
பள்ள காட்டீட்டு அடிக்குது.....😬
பட்டப் பகல்ல
பச்சப்புள்ளைய😢😜 (தாரா தா)
பாதில விட்டுட்டு போறயே டா
பாவி😢😢😢

கண்ணன்: செம கவிதை டி...

தாரா: கவிதையா... அடப்பாவி...
கூட்டீட்டு போ டா ( அது ஒன்னு அவ்லோ தூரம் லா இல்ல. அவ மொதல்லா அடிக்கடி கண்ணன பாக்க நடந்தே வருவா. அது நாலதா கண்ண நடந்து வரட்டுனு சொல்லறா)

கண்ணன்: நோ.....வே..... பாய்.... நா எங்க வீட்டுக்கு போற நீ உங்க அப்பா வீட்டுக்கு போ👿

தாரா: ஏன் டா???

கண்ணன்: நீ அங்க போ👿 நா சொன்னத செய். பாய்👋👋

கண்ண ஏன் கடைசியா இப்டி சொன்னா??? நல்லா தானு போய்கிட்டு இருந்துச்சு😢😢😢 அப்றம் என்ன???
Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro