Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 29

கண்ணன்: ஹலோ ராம்

தாரா(ராம் போன்ல): ஹலோ கண்ணா
கண்ணன்: 👿👿 ஹலோ யாரு பேசறது?? (தாரானு தெருஞ்சுதான் பேசறான்)

தாரா: நா தான் டா....கண்ணா
கண்ணன்: நா தானா யாரு??? எனக்கு என்ன போன்ல உங்க மூஞ்சியா தெறியுது👿

தாரா: கண்ணா😭😭

கண்ணன்: ஹலோ யாருங்க நீங்க உங்களுக்கு பேரெல்லா இல்லையா??
தாரா: தாரா பேசுறன்டா...

கண்ணன்: தாராவா??? நீ விஷம் குடுச்சயே இன்னு சாகலயா?👿👿

தாரா: ஏன் கண்ணா இப்டி பேசற😭?
கண்ணன்: சரி அப்போ போன்ன வை.

தாரா: சாரி கண்ணா😢😢

கண்ணன்: நீங்க எதுக்கு சாரி சொல்லீங்க... நா தானு உங்கல டார்ச்சல் பண்ணி விஷம் குடிக்க வெச்ச👿👿.

தாரா: அப்டிலா இல்ல டா😢😢
கண்ணன்: அப்டிதானு எல்லாரு சொல்லறீங்க👿👿

தாரா: சாரி கண்ணா.... சாரி டா

கண்ணன்: போன் அஅஅ வை👿

தாரா: கண்ணா உ..ன்.. கிட்ட...உன்...கிட்ட....

கண்ணன்: என்ன???

தாரா: உன்கிட்ட என் தாலி இருக்கா?

கண்ணன்: அடிப்பாவி... தாலியகூட பத்தரமா வெச்சுக்கமாட்டயா??

தாரா: இல்ல கண்ணா நா கண்முழிக்கும்போதே காணோ டா..

கண்ணன்: நீ தா நான் வேண்டானு சாகபோனல்ல அப்றம் எதுக்கு டி தாலிய தேடுடற??

தாரா: நீ வேண்டானுலா சாக போகல டா.... அது எனக்கு ஒரு..

கண்ணன்: போது நிறுத்து எதுவும் பேசாத.. இனி என் மூஞ்சீலையே முளிக்காத bye...

தாரா: கண்ணா😭😭😭

கண்ணன்: அந்த தாலிய தேடாத,,,இனி உனக்கு அது வேண்டா... GOOD BYE..

போன் கட் பண்ணீட்டா
தாரா: கண்ணா..கண்ணா.... கட் பண்ணீட்டயா டா...😭

போன்ன ராம்கிட்ட குடுக்கறா

ராம்: ஏன் டா அழுகற??

தாரா: அவரு பேச மாட்டீராரு. என்மேல கோவம் போல.

ராம்: அப்றம்..இருக்காதா👿 விஷம் குடுச்சா கோவப்படாம உன்ன கொஞ்சுவானா??

தாரா: ஆமா... ஆனா என்ன வந்து பாக்கலாம்ல நா பண்ணது தப்புதா ஆனா இப்டி பாக்ககூட வரமாட்டனா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா...

ராம்: எதுவும் யோசிக்காம தூங்கு டா. நா கொஞ்சம் வெளிய போயிட்டு வர.

தாரா: சரி... யாரையும் என்ன டிஸ்டப் பண்ணவேண்டானு சொல்லு நா தூங்கற..

ராம்: ம்ம்ம்ம் சரி டா.

தாரா மாத்திரையோட வேகத்துக்கு தூங்கீட்டா.

ராம் கண்ணனுக்கு போன் பண்றா
ராம்: ஹலோ கண்ணா
கண்ணன்: சொல்லு ராம்???

ராம்: ஹேய் பாவம் டா தாரா அவகிட்ட இப்டி பேசற👿 அவ எப்டி அழுகறா பாத்தல.

கண்ணன்: எனக்கு மட்டு ஆசையா ராம் அவள அழுக வெக்க. நா இப்டி திட்டுனாதா அடுத்த தடவ எதாவ்து பிரச்சணனா தப்பான முடிவு எடுக்க மாட்டா.

ராம்: ஆனா பாவம் டா...😢😢

கண்ணன்: அவள எப்போ எப்டி பேசி கரெக்ட் பண்ணனும்னு எனக்கு தெறியும் நா பாத்துக்கற ராம் அத விடு..

ராம்: சரி டா

கண்ணன்: அவ தாலிய கேட்டா யாரு எதுவும் சொல்ல வேண்டா நா பாத்துக்கற...

ராம்: டேய்.... என்ன டா...

கண்ணன்: நா சொல்லறத பண்ணு👿.. அவள டிஸ்சார்ஜ் பண்ணதும் அவங்க வீட்டுக்கு கூட்டீட்டு போய்ரு. நா கயல்லல லாக் பண்ண எல்லா ப்ரூப் (proof) கலெக்ட் பண்ணீட்ட இன்னும் கொஞ்சம் வேல இருக்கு அத முடுச்சுட்டு சொல்லற அப்போ தாராவ நா சொல்லற எடத்துக்கு கூட்டீட்டு வா

ராம்: சரி டா

போன்ன வெச்சுட்டு மனசுக்குள்ள "சாரி டி,,,,😢 ரொம்ப கஷ்டபடுத்தற மாதிரி பேசிட்ட... எனக்கும் உன்ன பாக்கனு போல இருக்கு டி... இனி என்ன விட்டு போய்றாதனு உன்ன கட்டிபுடுச்சு அழுகனு போல இருக்கு. உனக்கு அப்டி தா இருக்கும்னு எனக்கு தெறியும். ஆனா அந்த கயல👿👿 ஒரு வழி பண்ணாம நா உன்ன பாக்க வரமாட்ட டி. ரெண்டு நாள் பொருத்துக்கோ உன் பிரச்சண எல்லாத்தையும் தீத்துட்டு நம்ப சந்தோசமா இருக்கலா... லவ் யூ டி உன்ன யாரு கஷ்டபடுத்த நா விடமாட்ட டி".
----------------------------------------------------------
தாரா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துட்டா. அவள பாக்க கீர்த்தி வந்துருக்கா.அப்போ ரெண்டு பேறும் தனியா பேசிக்கறாங்க

தாரா: கீர்த்தி எப்டி இருக்க டி..

கீர்த்தி: ம்ம்ம்ம்👿👿 செம கடுப்புல இருக்க.

தாரா: ஏன் டி?

கீர்த்தி: என்ன *****🙉 கு விஷம் குடுச்ச??👿👿 உனக்கெல்லா அறிவே இல்லையா டி?

தாரா: 😢😢😢😢

கீர்த்தி: அப்டி என்ன டி பிரச்சண?

தாரா: அது வந்து.... டி😢?

கீர்த்தி: சொல்லி தொழ சொன்னாதானு தெறியும்

தாரா: அது நா கண்ணகிட்டதா சொல்லுவ...

கீர்த்தி: 👿👿

தாரா: அவ என்மேல கோவமா இருக்கா டி பேசவேமாட்டீறா...

கீர்த்தி: கோவப்படாம அப்றம் நீ பண்ணவேலைக்கு வேற என்ன டி பண்ணுவான்.

தாரா: அவன பாக்கனு போல இருக்கு. 4நாள் ஆச்சூ டி. என்கிட்ட பேசல😢 என்ன பாக்க வரல😢

கீர்த்தி: அவன் இப்டி பண்ணா எதாவ்து காரணம்  இருக்கு நீ எதுவும் பீல் பண்ணாம தூங்கு.

தாராவும் கீர்த்தியும் கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கறாங்க.
----------------------------------------------------------
கயல் அவளோட புருசன் வீட்ல மதுரைல இருக்கா. அவளுக்கு ஒரு குட்டி பெண்😊குழந்தை இருக்கு 2 வயசு ஆகுது. வழக்கம்போல காலைல எந்திருச்சு காபி போட்டுட்டு இருக்கா அப்போ அவளுக்கு ஒரு மெசேஜ் வருது (கண்ணன்கிட்ட😇 இருந்துதா). அந்த மெசேஜ்ல கயல் அவ லவ் பண்ண பசங்ககூட பேசுன chats screen shot அப்றம் அந்த பசங்ககூட வெளிய போய் எடுத்த போட்டோ,,எல்லாம் லைன்னா வருது அத பாத்து கயல்க்கு வேர்த்து கொட்டுது.

கண்ணன்:இந்த மெசேஜ் அஅ நா உன் புருசன் நம்பர்க்கு, உங்க அப்பா, உங்க மாமனர் நம்பர்க்கு அனுப்பக்கூடாதுனா நா சொல்லறத நீ கேக்கனு

கயல்:நீங்க யாரு????

கண்ணன்: அதெல்லா உனக்கு எதுக்கு??

கயல்: அந்த போட்டோஸ் எப்டி உங்ககிட்ட?

கண்ணன்:  நீ தா நெரையா பசங்கல லவ் பண்ணி சுத்துனயே,, அவங்ககூட வெளிய போய் எடுத்த போட்டோஸ்ஸ நீ வேணூனா டெலீட் பண்ணீருக்கலா ஆனா உன்னால கஷ்டப்பட்ட அந்த பசங்க எப்டி டி டெலீட் பண்ணுவாங்க. எல்லாரு உன்மேல கொலவெறில இருக்காங்க. உன் அட்ரஸ்ஸ குடுத்தா போது உன்வீட்டுக்கே வந்து உன்ன கொன்றுவானுக😈.

கயல்: ஐயோ அப்டிலா பண்ணீறாத என் புருசனுக்கு தெருஞ்சா அவ்லாதா... நீ எவ்லோ பணம் கேட்டாலு குடுக்கற ப்ளீஸ்...

கண்ணன்: ச்சீ.... பணமெல்லா வேண்டா... நா சொல்லறத நீ உடனே பண்ணனு

கயல்: நீ என்ன சொன்னாலு கேக்கற,, என்ன பத்தி வீட்ல சொல்லீராத ப்ளீஸ்.

கண்ணன்: ஹேய்👿 மொதல்ல நா சொல்லறத செய் அப்றம் பேசு.

கயல்: என்ன பண்ணனு😢

கண்ணன்: ம்ம்ம்ம் 😈 நீ ரேனு,தாராக்கு என்னலா டார்ச்சல் குடுத்தனு உன்வாயால எல்லாத்தையும் நீயே பேசி வீடியோ எடுத்து அனுப்பு.

கயல்: ஹேய் யாரு நீ?? ரேனுவா இல்ல தாராவா (text panna nala yarunu therila 😊) என்ன மெறட்டறயா? என்கிட்ட என்ன இருக்கு தெறியும்ல..

கண்ணன்: ஆமாடி மெறட்டற....நா ரேனுவும் இல்ல தாராவும் இல்ல...

கயல்: ரெண்டு பேறும் இல்லையா அப்போ யாரு?? உனக்கு எப்டி இதெல்லா....

கண்ணன்: தாராக்கு ஒன்னுனா நான் தா வருவ😈. அவதா பயந்தாங்கோழி நா இல்ல.

கயல்: ஹேய் யாரு நீ??

கண்ணன்: தாராவோட புருசன்😈

கயல்: ஏய் கண்ணா என்ன மெறட்டறயா?? பொரு இப்பவே உன் பொண்டாட்டி போட்டோவ YouTubeல போட்ற.

கண்ணன்: போடு டி.... அடுத்த செகண்ட் உன் போட்டோவ நா போடற. அதபோட்டு "24ஆண்களை காதலிப்பதாககூறி ஏமாற்றிய பெண்"னு போட்டு உன் புருசனுக்கு லிக் அனுப்பி பாக்க சொல்லற.

கயல்: ஹேய் வேண்டா... வேண்டா

கண்ணன்: தாராவ நீ எப்டி போட்டாலு அவள நம்பறதுக்கு நா இருக்க ஆனா உன் புருசன் உன்ன நம்புவானா???

கயல்: நீ சொல்லறத கேக்கற ஒன்னு பண்ணாத ப்ளீஸ்...

கண்ணன்: குட்😊 நா சொன்ன மாதிரி பேசி வீடியோ எடுத்து அனுப்பு.10நிமிசம் டைம்,, யுவர் டைம் ஸ்டார்ட் நௌ...

கயல்: நா இவ்லா பணம் வேணாலு தர.. நீ இத இப்டியே விட்டுறு.

கண்ணன்: ஏய் எதிர்த்தா பேசற 5நிமிசத்தல வீடியோ என் நம்பர்க்கு வரனு இல்லானா உன் புருசன் நம்பர்க்கு உன்னோட காதல்கதைகள அனுப்பீருவ.4 மினிட்ஸ் மோர்...

கண்ணன் போன்ன கட் பண்ணீட்ட

மனதிற்க்குள்ள " 😈இப்டிதானு என்தாராவ டார்ச்சல் பண்ண... உன்னவிட மாட்ட நீ அவ கால்ல விழுந்து கெஞ்சுவ அது வரைக்கு உன்ன விடமாட்ட".
அடுத்த 5நிமிசத்துல வீடியோ வருது, அதுல

""" நா கயல்.. என்னோட ப்ரண்ட்ஸ் ரேனு,தாரா மேல இருக்க கோவத்துல ரேனு குளிக்கும் போது அவளுக்கு தெறியாம வீடியோ எடுத்து அத வெச்சு ப்ளேக்மெயில் பண்ண. அப்றம் தாராவோட முகத்தமட்டு கட் பண்ணி மார்ஃபிங் பண்ணி அவளையும் அதவெச்சு ப்ளேக்மெயில் பண்ண, அதெல்லா நான் தா பண்ண. அவங்களுக்கு அந்த போட்டோ, விடீயோக்கு எந்த சமந்தமும் இல்ல"

அத பாத்து கண்ணன்
கண்ணன்: குட்😊 அப்றம் உனக்கு எங்க ஊரு தெறியுமா?

கயல்: தெறியும்.

கண்ணன்: அப்போ சரி நாளைக்கு காலைல 10மணிக்கு எங்க ஊரு ஆலமரத்துகிட்ட நீ வரனு. எதாவ்து ப்ளான் பண்ண அப்றம் நா சொன்னத செஞ்சுருவ.

கயல்: சரி ஆனா அந்த   proof அஅ என்கிட்ட குடுத்துரனு ..

கண்ணன்: நீ வா நா அடிக்கற அடீல பொனமாதா வீடுபோயி சேருவ. எதுக்கும் எல்லாரையும் லாஸ்ட்டா ஒரு டைம் பாத்துட்டு வந்துக்கோ.
கண்ணன் கால்ல கட் பண்ணீட்டா.

கயல் என்னதா தப்பு பண்ணீருந்தாலு கண்ணன் மனசாட்சி
👉" டேய் ஒரு பொன்ன இப்டி ப்ளேக்மெயில் பண்றது தப்பு டா.....(after 10 seconds)..... ஆனா அவ தாராவ,ரேனுவ எப்டி அழுக வெச்ச இன்னு அவ அழுகனு....(after 10 seconds).......அவள்ளா ஒரு பொன்னே இல்ல அவள இப்டி டார்ச்சல் பண்ணா தப்பே இல்ல.....(after 10 seconds)...... தாராக்கு நா இப்டி பண்றனு தெருஞ்சா கோவப்படுவாலே....(after 10 seconds)..... நா ஒன்னு தப்பு பண்ணலயே அதெல்லா உண்மதானு. அவகெட்ட பொன்னு தானு நா பண்றது தப்பே இல்ல"👈
ராம்க்கு போன் பண்ணி அடுத்த நாள் காலைல 10மணிக்கு ஆலமரத்துகிட்ட ( நிலா சாட்சியா கல்யாணம் பண்ண இடம்😍) தாராவ கூட்டீட்டு வர சொல்லறா.
ரேனுக்கு போன் பண்ணி அவளையும் அங்க வர சொல்லறா.
கண்ணன் என்ன ப்ளான் பண்ணீருப்பா🤔??? கயல் வருவாலா??? கயல் எதாவ்து ப்ளான் போட்டுருவாளோ😢???

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro