Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 26

தாராவுக்கு வந்த போட்டோ, வீடியோவ பாத்து அவ ஏன் சாகற அளவுக்கு யோசுச்சான கயல் அனுப்புன போட்டோ ரேனுவோடது இல்ல தாராவோடது. ஆனா அது தாரா இல்ல கயல் (Morphing)மார்ஃபிங் பண்ணீருந்தா.

அந்த போட்டோல தாரா வேற ஆண்கள்கூட ரொம்ப நெருக்கமா இருக்க மாதிரி மார்ஃபிங் பண்ணீருந்தா கயல். அதுமட்டு இல்லாம 😭 தாராவ ரொம்ப மோசமான வீடியோல இருக்க மாதிரி morphology மூலமா பொய்யா நெரையா வீடியோவ உருவாக்கீருந்தா கயல்.

அத பாத்துதா தாராக்கு கை நடுங்குச்சு. அப்றம் கயல் தாராகிட்ட பேசுனது என்னனா?

தாரா: ஏன் டி இப்டி பண்ற?? அந்த வீடியோ,போட்டோலா லீக் பண்ணீறாத டி.

கயல்: ஹா ஹா ஹா ரேனுக்கு என்மேல இருந்த பயம் போய்ருச்சு அதா உன்ன பயப்படுத்தற...

தாரா: ப்ளீஸ் டி நா சொல்லறத கேளு

கயல்: ஹே இனி நா சொல்லறததா நீ கேக்கனு. அப்டி நீ கேக்கலனா அந்த போட்டோ,வீடியோலா உன்னோட Facebook accountல போட்டுவ.

தாரா: ப்ளீஸ் டி அப்டிலா பண்ணாத

கயல்: எப்டி தாரா நா நல்லா மார்ஃபிங் பண்ணீருக்கனா. அப்டியே நீ அந்த பசங்ககூட இருக்க மாதிரி இருக்கா? அப்றம் ரேனுக்கும் நெரையா வீடியோ மார்ஃபிங் பண்ணிவெச்சுருக்க. நா அத லீக் பண்ண போற, ரெண்டு பேறு பேரும் நல்லா கெட்டுபோகும்.

தாரா: இதுல எங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் இருக்கு ப்ளீஸ் டி

கயல்: சரி உங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் காப்பாத்த ஒரே வழி நீ கண்ணனவிட்டு போறதுதா. அவனவிட்டு போ,,,

தாரா: என்னால அவன விட்டு போக முடியாது டி.புருஞ்சுக்கோ டி எங்களுக்கு கல்யாணம் ஆகீருச்சு டி.

கயல்: அதபத்தி எனக்கு கவல இல்ல. நீ அவனவிட்டு போகலனா கண்டிப்பா லீக் பண்ணுவ.

தாரா:😭😭😭😭😭😭🙏🙏🙏🙏 ப்ளீஸ் டி

கயல்: நா சொல்லறத கேளு இல்லையா, நா லீக் பண்ணீற அதுல இருக்கறது நீ இல்லனு எனக்கு,உனக்குதானு தெறியும். புதுசா யாரு பாத்தாலு நீ தான்னு நெனைப்பாங்க. உன்கண்ணன் உன்ன நம்புவா ஆனா நாளைக்கு அவ ப்ரண்ட்ஸ்லா இத பாத்தா "டேய் கண்ணனோட வைப் வேற ஆளுகூட இருக்கானு"தா சொல்லுவாங்க.உங்க அப்பா,மாமனார்லா பாத்தா என்ன ஆகும். ஒவ்வொருத்தருக்கு நீ எப்டி நிரூபிப்ப.. நா அத லீக் பண்ணவா?

தாரா: வேண்டா😭😭😭😭😭

கயல்: வேண்டானா நீ கண்ணனவிட்டு போ. அவன டிவர்ஸ் பண்ணு. அப்டி இல்லையா அத லீக் பண்ணீ உன் குடும்பமானத்த கப்பலேத்திருவ. மொதல்லகூட உங்கவீட்டோட போச்சு, ஆனா இப்போ கண்ணனோட பொண்டாட்டி நீ,அதுனால அவங்க வீட்டு மருமகனு உன்னால எல்லாருக்கு அவமானம் போகும். நீ கண்ணனவிட்டு போ நா எதும் பண்ணல.

தாரா: சரி நா கண்ணனவிட்டு போற,,, நீ எதும் பண்ணீறாத டி.

கயல்: இப்டி சொல்லீட்டு மருபடியும் போயி சேந்துட்டனா அப்றம் நா கொஞ்சம்கூட யோசிக்காம சொன்னத செஞ்சுருவ.

தாரா: இல்ல நா கண்டிப்பா போற டி எதும் பண்ணாத ப்ளீஸ் டி

இததா கயல் தாராகிட்ட சொன்னா. எந்த பொன்னா இருந்தாலு தன்னால குடும்பமானம், புகுந்த வீட்டோடமானம், ப்ரண்ட்டோட குடும்பம்னு எல்லாத்தையும் பத்தி யோசிக்கும் போது "என் வாழ்க்க போனாலு பரவால எல்லாரும் நல்லா இருக்கனு"னு தா நெனப்பா. தாராவும் அப்டி தா நெனச்சா. ஆனா கண்ணனவிட்டு போக மனசு இல்ல தாராக்கு. "அவன டிவர்ஸ் பண்றதுக்கு செத்துட்டா எல்லா பிரச்சணையும் தீந்துரும் , நா இருக்க நால தானு என்ன அவ இப்டி 😭 டார்ச்சல் பண்றா"னு தப்பான முடிவு எடுக்க ரெடி ஆகறா.

அன்னைக்குனு பாத்து கண்ணன் சீக்கரம் வீட்டுக்கு வரா. தாரா சோகமா இருக்கறத பாத்துட்டு

கண்ணன்: ஏன் டா ஒரு மாதிரி இருக்க?
தாரா: ஒன்னு இல்லங்க,,, நா நல்லா இருக்க.

கண்ணன்: இப்போவே (மாலை5மணி) பசிக்குது டி,, தோச சுட்டு குடு.

தாரா: ரெடி பண்றங்க,,,,
உள்ள போயி சமையல் பண்ணி கொன்டு வந்து குடுக்கறா கண்ணன் சாப்டுட்டு இருக்கா. அப்போ குட்டிஸ் 4 பேரும் வராங்க.

தேஜாஶ்ரீ: தாராக்கா நாங்க வந்துட்டோ😊

தாரா: வாங்க டா தங்கோ😊,,, தோச சாப்டறயா??

அபி: இல்ல தோச வேண்டா கா கத சொல்லுங்க...

தாரா: மாமா சாப்டு முடுச்சது சொல்லற டா குட்டி.

அருண்: மாமா சீக்கரம் சாப்டு அப்போதா அக்கா கத சொல்லுவாங்க.

கண்ணன்: பொறு டா... ஆமா தாராக்காகூட நல்லா ப்ரண்ட்ஸ் ஆகீட்டீங்க போல?

பாபு: தாராக்கானா எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா.

தேஜாஶ்ரீ: அக்கா நல்லா கத சொல்லுவாங்க,, நல்லா வெளாடுவாங்க.

அபி: மாமா எங்ககூட அக்கா டேன்ஸ்லா ஆடுவாங்க

அருண்: நீ சீக்கரம் சாப்டு போ மாமா,, உள்ள போயி தூங்கு அக்கா எங்களுக்கு கத சொல்லட்டூ.

கண்ணன்: சரி டா போற போற விட்டா அடுச்சுமுடிக்கீறுவீங்க போல😊 (மனதிற்க்குள்- இன்னைக்கு அவ என்ன கத சொல்லறானு தூங்கற மாதிரி ஒட்டு கேக்கலா)

கண்ணன் சாப்டு தூங்க போற மாதிரி பெட்ல படுத்து தாரா பேசறத கேட்டுட்டு இருக்கா.

சோபால 4 பேரையும் உட்கார வெச்சு கத சொல்லறா அந்த கதை

""" இப்போ நா சொல்லபோறது love birds கத.
ஒரு ஊர்ல ஒரு ஜோடி கிளிகள் (தாரா,கண்ணன்) இருந்துச்சாம்.......
அப்றம் ஒரு புறா(ரேனு),ஒரு கழுகு(கயல்) இருந்துச்சாம்.........
பெண்கிளியும்(தாரா),புறாவும்(ரேனு)
ரொம்ப ப்ரண்ட்ஸா இருந்துச்சாம்.....
ஆனா அது அந்த கழுகுக்கு(கயல்) புடிக்கலயாம்........

கழுகு ரொம்ப நாளா கிளியையும்,புறாவையும் பிரிக்க நெனச்சுச்சாம்.....அதுக்காக நெரையா தப்பு பண்ணுச்சாம்..... அத அந்த பெண்கிளி கண்டுபுடுச்சு திட்டீருச்சாம்.   
      
அப்போல இருந்து அந்த கழுகு அந்த பெண்கிளிய பழி வாங்க நெனச்சுசாம்.
நெரையா தப்பான விஷயம்லா பண்ணீ அந்த பெண்கிளி,புறாவ பிரச்சணல மாட்டவெச்சுருச்சாம்.....
அந்த பிரச்சணய தீத்துவெக்க சொல்லி
புறாவும்,பெண்கிளியும் கேட்டதுக்கு அந்த கழுகு , பெண்கிளிய பாத்து "நீ உன்னோட ஜோடிய விட்டு போயிரு"னு சொல்லுச்சாம்......

பெண்கிளிக்கு அதோட ஜோடியவிட்டு போகவே மனசே இல்லையாம்.... ஆனா பிரச்சணய தீத்துவெக்க வேற வழி இல்லனு பெண்கிளி 😭😭😭😭😭😭😭 இறந்துபோயிருச்சாம்.........

இறந்ததுக்கு அப்றம்கூட அதோட ஜோடியவிட்டு போகலயாம்..ஆண்கிளி அழுகும் போதெல்லா பெண்கிளி பக்கத்துல இருந்துச்சாம்.. ஆனா அது கண்ணுக்கு தெறியாம ஆண்கிளி அழுகுதாம்😭😭😭.""""

தாரா: அவ்லாதா கத முடுஞ்சுது டா.
அருண்: அக்கா எனக்கு இந்த கதையே புடிக்கல. நல்லாவே இல்ல போ கா...

அபி: எனக்கு புடிக்கவே இல்ல கா

தாரா: ஏன் புடிக்கல?

அருண்: ஆண்கிளி ஏன் பெண்கிளிய காப்பாதல???

தேஜாஶ்ரீ: ஹீரோதானு கண்டுபுடுச்சு இருக்கனு..... ஏன் ஆண்கிளி கண்டுபுடிக்கல????

அபி: ஆண்கிளி கழுகுகூட பைட்(fight) பண்ணீருக்கனு.....

தாரா: உங்களுக்கு எப்டி இதெல்லா தோனுது டா????

பாபு: படத்துலலா ஹீரோதானு காப்பாத்தராரு கா....

தாரா: குட்டி படத்துல அப்டி தா வரும் ஆனா நெஜத்துல அப்டிலா நடக்காது டா....

தேஜாஶ்ரீ: போ கா,,, உன் கதையே புடிக்கல நாங்க போறோ உன்கூட டூ டூ டூ....

கண்ணன் இத கேட்டுட்டு இதோட அர்த்தம் புரியாம "இவளுக்கு கதகூட சொல்ல தெறியல😊"னு மொனங்கீட்டு தூங்கீட்டா.

எல்லாரும் போனதுக்கு அப்றம் தாரா கீழ கடைக்கு போயி விஷம் வாங்கீட்டு வந்து வெச்சுட்டு ரெண்டு லெட்டர் எழுதறா (ஒன்னு குடும்பத்துக்கு,,இன்னொன்னு கண்ணனுக்கு). நைட் தூங்கும் போது விஷத்த குடுச்சுடு தூங்கீறாலானு அத ஒழுச்சு வெச்சுட்டு நைட் சமையல் பண்ணீட்டு கண்ணன எழுப்பி சாப்பாடு போட்றா. சாப்டு முடுச்சதும்

தாரா: கண்ணா....(மனதிற்க்குள்-உன் பேர கடைசியா ஒரு டைம் சொல்லிக்கற 😢)

கண்ணன்: சொல்லு டி 😁 (மனதிற்க்குள்- கல்யாணத்துக்கு அப்றம் இப்போ தா என் பேற சொல்லறா)

தாரா: நல்லா சாப்டயா??
கண்ணன்: ம்ம்ம்ம் சாப்டனே

தாரா: இல்ல நீ சரியா சாப்டல நா பாத்த,,, பொரு நா ஊட்டி விட்ர (மனதிற்க்குள்- வேண்டானு சொல்லீராத டா ப்ளீஸ்,, ஒரு டைம் ஊட்டி விட்ர டா ரொம்ப ஆசையா இருக்கு😭)

கண்ணன்: சாப்ட டி லூசூ...(தாரா முகம் சோகமா இருக்கறத பாத்துட்டு) சரி கொஞ்சமா ஊட்டி விடு😊.
தாரா ஊட்டி விட கண்ணன் சாப்டா, அப்றம்

தாரா: எனக்கு ஊட்டி விடு டா
கண்ணன்: 😍சரி இங்க வா,,,(அவ பக்கத்துல இருக்க இடத்த காட்டி) இங்க உட்காரு.

தாரா பக்கத்துல உட்காந்து அவ ஊட்டி விட சாப்டா அப்றம்

தாரா: உன்கிட்ட கொஞ்சம் பேசனு டா....

கண்ணன்: சொல்லு டா (மனதிற்க்குள்- நீ என்ன உரிமையா பழைய மாதிரி டா சொல்லற எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு டி)

தாரா: உன்ன 3 வருசம் ரொம்ப கஷ்ட படுத்தீட்ட,,, சாரி டா கண்ணா (மனதிற்க்குள்- நா போற இனி மேலாவ்து நீ சந்தோசமா இருக்கு டா.. உன் லைப்ப நா கெடுத்துட்ட டா... மணுச்சுறு டா)

கண்ணன்: பரவால அத விடு டா, இனி நா சந்தோசமா, இருப்ப உனக்கு,எனக்கு கல்யாணம் ஆகீருச்சு இனி யாருநாலையும் நம்மல பிரிக்க முடியாது டா...

தாரா: ம்ம்ம்ம் (மனதிற்க்குள்- ஆனா நானே உன்ன விட்டு பிருஞ்சு போற டா... எனக்கு லக் இல்ல உன்கூட வாழ😭😭😭 நா ஒரு துரதிஸ்டசாளி😭)

கண்ணன்: சரி போயி தூங்கலாமா டா,,, கொஞ்சம் டையர்டா இருக்கு ரொம்ப வேல டா😢

தாரா: கண்ணா ஒரு நிமிசம்

கண்ணன்: சொல்லு டா😊

தாரா: நீ இப்பவும் என்ன லவ் பண்றயா டா?????

கண்ணன்: லூசூ நா எப்பவுமே உன்னதா லவ் பண்ற டா செல்லம்😍. நா சாகறவரைக்கு உன்ன லவ் பண்ணீட்டே இருப்ப....

தாரா: உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நெனைக்ககூடாது... நா கேக்கவா??

கண்ணன்: நா ஏன் உன்ன தப்பா நெனைக்க போற,,, கேளு டா😊

தாரா: என்ன ஒரு டைம் கிஸ் பண்ணு கண்ணா.(மனதிற்க்குள்- இந்த பிரவீல எனக்கு இவ்லாதா😭,, உன்கூட ரொம்ப நாள் வாழனும்னு ஆசையா இருக்கு கண்ணா,,,, ஆனா நா போகனு அதா நல்லது)

கண்ணன்: ஹேய் என்ன😁😁 கிஸ்ஸா😍😍,,,, நா கிஸ் பண்ணா நீ என்ன அடிப்பயே இப்போ ஏன் கேக்கற (பொய் கோவத்தோட கேக்கறா)

தாரா: எனக்கு கிஸ் வேணு,,,, குடுப்பயா? மாட்டயா? உனக்கு இஷ்டம் இல்லனா........
சொல்லி முடிக்கறதுக்குள்ள கண்ணன் கிஸ் குடுத்துட்டா😍😍😘😘😘👩‍❤️‍💋‍👨.

தாரா மனசுக்குள்ள "இது போது கண்ணா,,, ஐ லவ் யூ டா,,, நீ எப்பவுமே நல்லா இருக்கனு டா,,, என்மேல கோவப்படாத சாரி".

கண்ணன்: போதுமா இல்ல இன்னு வேணுமா😍 (தாரா உதட்ட பாத்துகிட்டே கேக்கறா)

தாரா: போது டா (மனதிற்க்குள்- இல்ல பத்தாது,,, இன்னும் நெரையா வாழ்க்க முழுக்க வேணு ஆனா😭😭)
தாரா கண்ணுல கண்ணீர பாத்து

கண்ணன்: ஏன் டா அழுகற???

தாரா: ஒன்னு இல்ல பா லவ் 😍❤️ஐ லவ் யூ

கண்ணன்: லவ் யூ டூ லூசூ பொண்டாட்டி💕

தாரா: சரி நீ பொய் தூங்கு,, எனக்கு கிட்சன்ல கொஞ்சம் வேல இருக்கு (விஷம் குடிக்கற வேல) நா அத முடுச்சுட்டு வர. நீ டையர்டா இருக்குனு சொன்னல போ டா....

கண்ணன்: சரி,,, நாளைக்கு நேரமே வேலைக்கு போகனு நா போயி தூங்கற..

கண்ணன் தூங்க போனதும் தாரா கிட்சன்ல போயி விஷத்த குடுச்சுட்டு அந்த 2 லெட்டர டேபிள் மேல வெச்சுட்டு தூங்க போறா. கண்ணன் பக்கத்துல போயி அவன் தோள்ள தலைவெச்சு அவன் மேல கை போட்டு மனசுக்குள்ள "கொஞ்சம் பயமா இருக்கு டா, ஆனா எனக்கு அந்த வீடியோவ நெனச்சா ரொம்ப அருவருப்பா இருக்கு😭😭, நா இந்த உலகத்துல இருக்கவே கூடாது.... அதா இப்டி பண்ண ஆனா வயிறு எறியுது. உன்ன புடுச்சுட்டே தூங்கற.......தல சுத்துது டா,,, மயக்கம் வருது ....".

அவனவிட்டு கொஞ்சம் தள்ளி படுத்துகிட்டா. தாரா மயங்கிட்டா இன்னும் 20 நிமிசத்துல செத்துறுவா இப்டியே விட்டா. கண்ணன் காப்பாத்திருவானா????? அவன்தா தூங்கறானே வேற யாரு இருக்கா??? கடவுள்தா காப்பாத்தனு...... 

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro