Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 19

தாரா இங்க கண்ணனுக்காக காத்துகிட்டு இருக்கா ஆனா காலம் தாராக்காக காத்து இருக்காம வேகமா ஓடிட்டு இருந்தது. தாராக்கு நல்ல வரன் வந்தது தாராவோட அப்பா அவளோட மனசுல என்ன இருக்குனு தெருஞ்சுக்க கீர்த்தி கிட்ட கேட்கறார் ...

கிருஷ்ணராசு: ஏன் கீர்த்தி நம்ப தாராக்கு நல்ல வரன் வந்துருக்கு அத பேசி முடிக்கலாம்னு இருக்கோம் தாரா மனசுல யாராவ்து இருக்காங்கலா?

(அதுக்கு கீர்த்தி இனிமேலும் தாரா அழுக கூடாது மாமா கிட்ட சொல்லி கண்ணனோட அப்பா கிட்ட பேச சொல்லலாம்னு )
கீர்த்தி:அதுவந்து மாமா....

கிருஷ்ணராசு : ஏன் டா என் பொன்னு யாராவ்த காதலிக்கறாலா சொல்லு டா,, நான் போயி பையன் வீட்ல பேசற,,, எனக்கு நம்ப பாப்பா(தாரா)வோட சந்தோசம்தா முக்கியம்,,, ஒத்த புள்ளைய வெசுட்டு அவ ஆச படறத நடத்தி வெக்கலனா நா இருக்கறதே வேஷ்டு டா,,, தைரியமா மாமா கிட்ட சொல்லு..

சொன்னதும் கீர்த்தி தாராவோட காதல பத்தி எல்லாதையும் சொல்லிட்டா ஆனா கடைசியா..

கீர்த்தி: மாமா இப்போ ரெண்டு பேரும் பேசிக்கறது இல்ல ஏன்னா அப்பா அம்மா தா முக்கியம்னு தாராவும், அப்பா தா முக்கியம்னு கண்ணனும் பேசி பிருஞ்சுட்டாங்க மாமா இப்போ கேட்டா தாரா லவ் பண்ணலனுதா சொல்லுவா,இந்த கல்யாணம் வேண்டா கண்ணனோட அப்பாட பேச வேண்டானுதா சொல்லுவா ஏன்னா அவளுக்கு அவளோட அப்பா யாருகிட்டையும் போய் கெஞ்ச கூடாது ((னு நல்ல விதமா பிட்டு பிட்டா போட்டுட்டா(செம பொய் ஆனா தாராக்காக கீர்த்தி சொன்னா) இத கேட்ட அப்பா கண் கலங்கி))...

கிருஷ்ணராசு: என்னோட குட்டி தாராவா அப்பா,அம்மாகாக லவ் அஅ வேண்டானு சொல்லிட்டு இப்போ அழுகுது. இல்ல இனி பாப்பா(தாரா) அழுக கூடாது நா போயி அந்த பையன் வீட்ல பேசற தாராக்கு தெரியாம

கீர்த்தி: மாமா அப்றம் தாரா கண்ணன வேண்டானு தா சொல்லுவா ஏன்னா உங்களுக்காக தாரா அவன ரொம்ப திட்டிட்டா(பொய்😜) நீங்கதா பேசனு

கிருஷ்ணராசு : என்னோட பாப்பா எனக்காக இவ்லோ பண்ணுறா அவளுக்காக நா போயி பேசற ஓகே ஆகர வரைக்கு தாராட்ட சொல்லாத..

சொல்லிட்டு உடனே கண்ணனோட அப்பாட பேசுறார் அதுக்கு..

தேவராசு : பாருங்க இந்த சின்னஞ்சிறுசுக நமக்காக இவ்லோ பண்ணிறுக்குக,, எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு,, எனக்கும் ஒரு பையன இழந்து இப்போ கண்ண மட்டுதா இருக்கா அவன் சந்தோசம்தா எனக்கும் சந்தோசம்,,, உங்க பொன்னு திட்டிட்டானு கோவமா இருப்பா என் பையன் நா பேசிக்கற, கல்யாணம் இதாவ்து கோவில்ல வெச்சுக்கலா,,, வரவேற்பு மட்டு மண்டபத்துல வெச்சறலாம்..

கிருஷ்ணராசு: சரிங்க எதுக்கும் பையன் கிட்ட ஒரு வார்த்த கேட்டுக்கோங்க

தேவராசு: இல்லங்க எனக்கு அவன் தாரானு ஒரு பொன்ன லவ் பண்றானு 5 வருசத்துக்கு முன்னாடியே தெறியும் ,, எப்டினா ??? அவன் நெஞ்சுல 😍💕❤️ தாரானு பச்ச குத்தி வெச்சுருந்தா நா நெறைய டைம் அவன் தூங்கும் போது பாத்துருக்க,, சரி அவனே வந்து லவ் பண்ற பா னு நிப்பான்னு பாத்த ஆனா பரவால நம்ப பசங்க நமக்காக யோசுச்சுருக்காங்க,,, ஒரு வேல உங்க பொன்ன மறக்க ட்ரை பண்ணிருந்தா அந்த பச்சை குத்தின டிசைன வேற மாதிரி மாத்திருப்பா ஆனா அவ அத பண்ணல, தூங்கும் போது நெஞ்சுல கை வெச்சுகிட்டே தா தூங்கறா, நம்ம கல்யாண ஏற்ப்பாட்ட பாப்போம் சமந்தி 😊 ...

கிருஷ்ணராசு: சரிங்க 😊 சமந்தி 

தேவராசு:  அப்றம் ஒரு கண்டிசன் 😡👿

கிருஷ்ணராசு: என்னங்க சமந்தி😢

தேவராசு: ஒத்த புள்ளைய வெச்சிருக்கனு வரதட்சனை எல்லாம் கொடுக்காதீங்க 😡 உங்க பொன்னு மட்டு போது எங்களுக்கு 😊 அப்படி பொன்னுக்கு எதாவ்து பண்ணனும்னு நெனச்சா கல்யாணத்துக்கு அப்றம் என் பையன்,பொன்னு அவங்க தங்கி இருக்க வீட்ல நீங்கலும் தங்கி இருந்து பாத்துக்கோங்க 😁😁😁 ,,,,புரியலையா சமந்தி நம்ம எல்லாரும் ஒரே வீட்ல இருந்துக்கலாம்னு சொன்ன 😁😁

கிருஷ்ணராசு: கண்டிப்பா சமந்தி,,

-----------------------------------------------------------

தாராவின் வீட்டில்

கிருஷ்ணராசு: தாரா இங்க வாடா

தாரா: அப்பா ஏன்பா?

கிருஷ்ணராசு: அம்மா,கீர்த்தி எல்லாரையும் வர சொல்லு டா
தாரா எல்லாரையும் கூப்டு வரா

கிருஷ்ணராசு: தாரா உனக்கு அப்பா ஒரு மாப்ல பாத்துருக்க,, வெள்ளிக்கெழம உனக்கு கல்யாணம்

தாரா: (ஷாக் ஆகிட்டா 😢) இல்லபா நா கொஞ்ச நாள் படிக்கிற அப்றம் கல்யாணத்த பண்ணலாம் இப்போ வேண்டாம்பா (மனதிற்ககுள் - ஐயோ திடீர்னு கல்யாணம்னு சொல்லராங்கலே, நா எப்டி சொல்லரது கண்ணனதவர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டனு, ஆனா கண்ண இப்போயும் என்னதா நெனச்சுட்டு இருக்கானானும் தெரில,கண்ணன் கண்டு புடுச்சு வருவானானும் தெரில எப்டி அப்பாட சொல்றது.)

லட்சுமி: என்னங்க??👿 பொன்னு பாக்க வரல? நிட்சயம் பண்ல? ரெண்டு பேருக்கும் பிடிச்சுருக்கானு கேக்கல?? திடீர்னு கல்யாணம்னா என்ன அர்த்தம்?

தாரா மனதிற்ககுள் "ஐயோ லட்சூ என் செல்லமே இப்டியே சண்ட போட்டு கல்யாணம் வேண்டானு சொல்ல வெச்சுரு"

கிருஷ்ணராசு: இல்ல நா வாக்கு குடுத்துட்ட லட்சுமி (மனதிற்ககுள்- அடியே லட்சுமி நம்ப பாப்பா 😁 ஒரு பையன லவ் பண்ணுது அத அவ வாயால கேக்க ஆசப்படற)

லட்சுமி: என்னங்க இந்த காலத்துல போயி வாக்கு குடுத்துட்ட,,, பாக்கு குடுத்துட்டனு ,,,,, புள்ள கிட்ட கேக்காம பண்ணீட்டு இருக்கீங்க 👿👿

கிருஷ்ணராசு: பாப்பா நீ சொல்லு டா அப்பாகாக கல்யாணம் பண்ணிகரையா டா (சொல்லிகிட்டே கீர்த்திய பாத்து சிரிக்கராரு)

தாரா: அது வந்து பா நா..... நா....

கிருஷ்ணராசு: என்ன டா?

தாரா: அப்பா கல்யாணம் வேண்டாம் பா please பா

கிருஷ்ணராசு: ஏன்னு சொல்லு டா

தாரா: கல்யாணம் வேண்டாம் பா (அழுகறா)

கிருஷ்ணராசு: யாராவ்த லவ் பண்ணறயா? சொல்லு டா அப்பா போயி பேசற...

தாரா: ஆமா பா லவ் பண்ண ஆனா இப்போ கொஞ்ச நாள பேசறது இல்ல பா

கிருஷ்ணராசு: அதா பேசிக்காம பிடிச்சுருஞ்டீங்கல்ல அப்றம் என்ன டா அப்பா பாத்த பையன கல்யாணம் பண்ணிகோ (மனதிற்ககுள்- அப்பா கண்ணனதா கட்டிகுவனு கொஞ்ச நேரம் அடம்பிடி பாப்போம்😁😁)

தாரா: இல்ல பா அது...

கிருஷ்ணராசு: இல்ல டா அப்பா சொன்னா சரியாதா இருக்கு,, கீர்த்தி நீ சொல்லு மா அவகிட்ட (கீர்த்திய பாத்து கண்அடிக்க)

கீர்த்தி: ஆமா டி மாமா ஏது பண்ணாலு உன் நல்லதுக்குதா,,அவன்தா போய்ட்டான்ல அப்றம் என்ன டி,, மாமா பாத்த பையன கல்யாணம் பண்ணிகோ......(நல்லா தாராவ கோவபடுத்தீட்டு கிருஷ்ணராசு அஅ பாத்து கண்அடிக்கறா)

கிருஷ்ணராசு: ஆமா உன்ன வீட சின்ன பொன்னு எவ்லா அறிவா பேசுது பாரு,,, உனக்கு வெள்ளிக்கெழம கல்யாணம் அவ்லாதா👿 ( மனதிற்க்குள்- உன்கிட்ட இன்னும் நெரையா எதிர் பாக்கர 😁)

தாரா: இல்ல பா வேண்டா

லட்சுமி: அப்பா சொல்லறத கேளு,,அவன்தா போய்ட்டான்ல...

கீர்த்தி: ஆமா டி,,, மாமா சொல்லறத கேளு....

கிருஷ்ணராசு: போயி கல்யாணத்துக்கு ரெடி ஆகு 👿 (மனதிற்க்குள்- ஐஐஐஐ பாப்பாக்கு கண்ணு வேற்குது,,மூக்கு பிங்க் ஆகுது சூப்பர் சூப்பர்😁)

தாரா: (தாரா ரெண்டு காதையும் மூடி கீழ உட்காந்து அழுகறா) இல்ல எனக்கு கண்ண தா வேணு,,,அவனதா கல்யாணம் பண்ணிகுவ😭😭

கிருஷ்ணராசு: இல்ல நா பாத்த பையன் தா👿 (மனதிற்க்குள்- ஈஈஈஈஈ😬😬😂😂😂😂😂 இன்னும் நெரையா😂😂😂)

தாரா: கண்ணனதா கல்யாணம் பண்ணிகுவ.......😭😭

கிருஷ்ணராசு: இல்ல நா சொன்னா கேக்கனு.....

தாரா: கண்ணனதா கட்டிகுவனு..... (கத்தீட்டா)

கிருஷ்ணராசு: அப்போ சரி கண்ணனையே கட்டிக்கோ😂😂 (கீர்த்தியும்,கிருஷ்ணராசுவும் சிரிக்கராங்க,,, லட்சுமிக்கு எதுமே புரியல 😵)

தாரா: என்ன பா சொன்னீங்க?😊

கிருஷ்ணராசு: கண்ணனையே கல்யாணம் பண்ணிகோனு சொன்ன,,, லூசூ வெள்ளிக்கெழம உனக்கு கண்ணனுக்கு தா கல்யாணம்,,, எனக்கு எல்லா தெறியும்..நா போயி பேசிட்ட கண்ணனோட அப்பாக்கு ஓகே👍

தாரா: உண்மையாவா பா உங்களுக்கு எப்டி???? (கண்ணனுக்கு ஓகேவானு தெரிலயே? ஐயோ கயல் வேற கண்ண கிட்ட பேசுனா வீடியோ லீக் பண்ணீருவாலே - மனதிற்க்குள்)

கிருஷ்ணராசு: கீர்த்தி சொல்லீட்டா டா,,

தாரா: இல்லபா இந்த கல்யாணம் வேண்டாம்,,,, கண்ணனுக்கும் எனக்கும் சண்ட,,, அவ கண்டிப்பா கல்யாணம் வேண்டானு தா சொல்லுவா ( கண்ண என்மேல கோவமா இருப்பா, ரேனூ வேற பாவம்,, இந்த கல்யாணம் நடக்க கூடாது - மனதிற்க்குள்)

கிருஷ்ணராசு: ஷ்ஷ்ஷ் லவ் பண்ணா சண்ட வரதா செய்யும்,, நீங்க எதுக்கு சண்ட போட்டீங்கனு எனக்கு தெறியும்,, கண்ண ஓகே சொல்லீருவா நீ ரெடி ஆகு.

தாரா: அப்பா நா சொல்லவரத...

அதுக்குள்ள கிருஷ்ணராசு

கிருஷ்ணராசு: நீ எதுக்கு பயபடாத அப்பா இருக்க,,, உன் நல்ல மனசுக்கு ஒரு கொரையும் வராது. சரி அப்பாகு கல்யாண வேல இருக்கு,,, நா போய்ட்டு வர,,,, லட்சுமி வெளிய சாப்டுக்கற ,,, கீர்த்தி டா டா👋,,,

வெளிய போனதும் லட்சுமி "இங்க என்ன நடக்குது எனக்கு ஒன்னுமே புரியல 😵" அதுக்கு கீர்த்தி "நா சொல்லர வாங்க" னு கூப்டு போய்ட்டா.

அப்போ தாரா "கண்ண என்மேல கோவமா இருப்பா, ஒருவேல கயல்க்கு தெருஞ்சா வீடியோ லீக் பண்ணீட்டா ரேனூ பாவம்,,, கண்ண ஒருவேல நா சொன்னா பொய்ய நம்பி என்ன வெறுத்திருந்தா????? ஐயோ கடவுளே கண்ணகூட கல்யாணம்னு சந்தோசப்படறதா??? இல்ல என்னோட நெலமைய நெனச்சு அழுகறாத ???? முருகா நீ தா யாருக்கு எந்த பிரட்சணையும் ஆகாம பாத்துக்கனூ."

-------------------------------------------------------

கண்ணன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவானா???? அப்டியே கல்யாணம் ஆனாலும் கயல்க்கு தெருஞ்சா அவ்லாதா......... ரேனூ என்ன ஆவா????????????

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro