Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மர்மம்:14

தான்யாவிற்க்கு சற்று காத்தோட்டமாக நடக்கலாம் என என்னம் எல தன் தோழிகள் உறங்கிவிட்டனர் என நினைத்து மொட்டை மாடிக்கு சென்றால்... வீனாவும் ரக்ஷாவும் திரும்பி படுத்திருந்ததால் அவள் சென்றதை இருவருமே கவனிக்கவில்லை....
அங்கு மாடியில் நிலவை🌙 பார்த்துக்கொண்டு தன் யோசனையில் மூழ்கியிருந்தான் வீர்.... அவனருகில் வந்து நின்ற தான்யா அவனுடன் சேர்ந்து நிலவை இரசிக்கலானாள் .... அவளை கண்ட வீர்...
வீர்: தான்யா... நீ எப்போ வந்த???

தான்யா: இப்போதா டா...

வீர்: ம்ம்ம் கேக்க நெனைக்கிரத கேளு டி ஏன் அமைதியா இருக்க????

தான்யா: நீ ஏன்டா அப்போ அமைதியா இருக்க சொன்ன??? அந்த சாவியையும் 🔑லாக்கெட்டையும் நீ வக்கலையே... நீ தா வேர சட்டைய மாத்தீட்டு வன்ட்டியே... அப்ரொம் ஏப்டி அதுல அது இருக்கும்???

வீர்: இதே சந்தேகம் தா எனக்கும்... நா மாத்தீட்டு வந்த இன்னோறு ஷர்ட்ல எப்புடி அது வந்துச்சு??? நாம திரும்ப அந்த ரூம்க்குள்ள போகக்கூட இல்லயே...

தான்யா: எனக்கும் ஒன்னும் புரியல...😧

வீர்: இங்க ஏதோ நடக்குது.... ஏன் ஷர்ட்ல அந்த கை அச்சு இருந்துச்சுள்ள அப்போக்கூட நா கீழ குனிஞ்சனே அது ஏன் தெரியுமா???

தான்யா: ஏன் 😦

வீர்: ரனீஷ் கட்டில் அடியில இருந்து அந்த சாவிய எடுத்தப்போ அதுல ஓரத்துல ஒரு சின்ன கீரல் மாரி ரெட் கலர்ல ஒரு கோடு இருந்தது... கிழ எதாவது பெய்ன்ட் கொட்டீர்க்கா ன்னு பாக்கதா குனிஞ்சேன்...😶

தான்யா: என்ன டா சொல்ற??? 😲

வீர்: நடந்தத தான்டி சொல்ர😥

தான்யா: அந்த கை அச்சு எப்புடி வந்துச்சுன்னு நாம யோசிக்கவே இல்லையே....

வீர்: எனக்கென்ன மோ அந்த அச்சு சாதரனமா வந்தமாரி தெரியல... அதுல ஒரு கெட்டவாட அடிச்சுது... இரத்த வாடையும் அடிச்சது....😷

தான்யா: இந்த வீட்ல என்னமோ இருக்கு???

வீர்: எப்டி சொல்ற???😨

தான்யா: நாம இங்க வந்ததுலேந்து தா இப்டிலா நமக்கு நடக்குது.... வந்த அன்னைக்கே இவ்ளோ பெரிய வீட்டவிட்டுட்டு எப்டி கட்டுனவன் போனான்னு டௌட்டூ வந்துச்சு...

வீர்: இங்க வர்ரதுக்கு முன்னாடி இந்த ஊர பத்தி Google la search பன்னோம்... அப்போ இந்த ஊர்ல ஒரு ஏழு வர்ஷத்துக்கு முன்னாடி மர்ம 😵முறைல ஒருத்தர் எறந்துட்டதா கண்டு புடிச்சோம்...

தான்யா: அப்ரம்..

வீர்: அப்ரமென்ன அவர பத்தி ஒரு டீட்டெய்லும் இல்ல ... ஊரப்பத்தியும் அதத்தவிர வேற ஒரு தகவலும் இல்லை....😩

தான்யா: நாம வேனும்னா நாளைக்கு இந்த வீட்டப்பத்தி ஊர்ல கேட்டுப்பாப்போம்....

வீர்: ம்ம்ம்

தான்யா : இங்க நடக்குரதுக்கும் நமக்கும் சம்பந்தமிருக்குமோ???

வீர்: லூசாடி நீ

தான்யா: என்னடா பொசுக்குன்னு லூசுன்னுட்ட???

வீர்: பின்ன என்னடி ?? நம்ம இந்த ஊருக்கு இதுக்கு முன்னாடி வந்ததே இல்லை... அப்ரம் இங்க நடக்குரதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தமிருக்கப்போது????

தான்யா: ஆமால்ல...

வீர்: ஆமாத்தான்..

தான்யா: ம்ம்ம்ம் வீர் உனக்கு இந்த நிலா வ பாக்குரப்போ என்ன தோனும்...

வீர்: என்ன விட்டு பிரிஞ்சவங்க ஏன்க்கூடையே இருக்குர மாரி இருக்கும் .... உனக்கு???

தான்யா: எனக்கும் அதே தா ( ஏதோ ஒரு நினைவில் கூறினால்..)😢

வீர்: நீ யார இழந்த???

தான்யா: அதுதுது என்ன பெத்தவங்கள (என பொய்யுரைத்தாள்..) ... ஏன் விட்டு போனாங்கன்னே தெரியாதே...உன்ன யாருடா விட்டு போனது???

வீர்: என் அப்பாம்மா.... ( அவன் கூறியதும் பொய்தான்...)
அவள் கூறியது பொய் என அவன் மனதில் உணர்வு எலுந்தது....

தான்யா: வீர் கூறியது பொய் என அவள் மனதின் ஒரு ஓரத்தில் ஒரு குரல் கேட்டது....

இருவரும்: ஏன் பொய் சொல்ற???😕
என ஒரேப்பொல் கேட்க கேள்வியை கேட்டு அதிர்ந்தனர்...

தான்யா: நா என்ன பொய் சொன்ன???

வீர்: நீ உன்ன பெத்தவங்கள நெனச்சி அந்த நிலாவ பாக்கல...
அது வேர யாரோ !!!! நா என்னடி பொய் சொன்னேன்...

தான்யா: நீ இழந்தது வேர யாரையோ??? நீ அப்பாம்மா ன்னு பொய் சொல்ற

இரு குரல்: நீங்க எப்புடி கண்டு புடிச்சீங்க??அவங்க பொய் சொல்றாங்கன்னு...😑

வீர்,தான்யா:என் மனசு சொல்லுச்சு..

இரு குரல்: என்ன சொல்லுச்சு...

வீர்,தான்யா: பொய்ன்னு சொன்னுச்சு...

அப்பொழுதே தங்களை தவிர்த்து வேறு யாரோ இருவர் இருப்பதை உணர்ந்தனர் தான்யாவும் வீரும்😨.... மெதுவாக குரல் வந்த திசையில் திரும்ப அங்கு ரனீஷூம் ரக்ஷாவும் இவர்களைப்பார்த்துக்கோண்டே நின்றிருந்தனர்.....

வீர்: நீங்க எப்போ வந்தீங்க???

ரக்ஷா: நீங்க நிலாவ பாத்து பேச ஆரம்பிச்சீங்களே அப்பொவே வன்ட்டோம்...
என்ன சொல்வதென தெரியாமல் இருவரும் முலிக்க😓

ரனீஷ்: எதுக்கு இரெண்டு பேரும் இப்டி முலிச்சிட்டு நிக்கிரீங்க???

தான்யா: ஒன்னும் இல்லையே.. ஆமா நீ தூங்கீட்டு தானடி இருந்த நீ எப்போ எந்திருச்ச??

ரக்ஷா: நான் தூங்கவே இல்ல டி... என்ன ஆச்சுன்னா...( அவ அங்க சொல்லட்டும் நா உங்களுக்கு சொல்றேன்..)

தான்யா எலுந்த சென்ற சில நொடியிலே ரக்ஷாவும் எலுந்து ஹாலுக்கு வந்தாள்... தான்யா ரூமில் இல்லாததை கண்டவுடன் இங்கதா எங்கயாவது சுத்துவா என யோசித்துக்கொண்டே சென்றவள் ஒரு உருவம் மீது மோதி விழுகப்போனவளை அவ்வுருவம் தன் கைவளைவில் தாங்கியது... விழப்போனவள் அருகில் இருந்த ஸ்விட்ச் போர்டில் கைவைக்க... அழகாக ஒலிரும் மின்விளக்கு எரிய தொடங்கியது.... வெளிச்சத்தில் அவ்வுருவத்தின் முகம் மிளிர்ந்தது... ரக்ஷா வை தன் கைகளில் தாங்கி நின்றது ரனீஷ் என தெரிந்தது... வீரை தேடி வந்தவன் இருட்டில் ரக்ஷா இடித்துவிடவும் தடுமாரி விழப்போனவளை தாங்கிக்கொண்டான்...அந்த மங்கிய வெளிச்சத்தில் அவனின் கண்கள் இரண்டும் மின்னியது👀.... ரக்ஷாவின் கண்கள் ஏதோ கூறுவதை போல் இருந்தது ரனீஷுக்கு... இருவரும் அமைதியாக அப்படியே தன்னை மறந்து நிற்க முதலில் வெளிவந்தது ரனீஷ்தான்... அவளை தன்னை விட்டு சரியாக நிற்க்க வைத்தவன்

ரனீஷ்: ஏன்டி பாத்து வரமாட்ட????

ரக்ஷா: இருட்டுல என்னத்த டா பாக்க சொல்ற

ரனீஷ்: எதுக்கெடுத்தாளும் நல்லா வெளக்கம் குடு... நீ ரொம்ப தைரியசாலி ன்னு சொன்ன இன்னக்கி என் கைய புடிச்சிட்டு வுடுரதுக்கு உனக்கு எவ்ளோ நேரம்???

ரக்ஷா: டேய் நா தைரியசாலி தா இருந்தாலும் பேய் பிசாசுக்குல்லாம் 👻👹👿பயப்படாம யாருடா இருக்காங்க???

ரனீஷ்: சரி சரி விடு..

ரக்ஷா: நீ என்ன இந்த நேரத்துல இங்க வாக்கிங் போய்ற்றுக்க???

ரனீஷ்: எனக்கு வேண்டுதல் டி...வீர் எங்க போனான்னு தெரியல அவனதான் தேடி வதேன்...

ரக்ஷா: ம்ம்ம்ம் தான்யா ரூம்ல இல்ல அவத்தூக்கம் வரலன்னா காத்துவாங்க போரேன் நச்சத்திரத்த🌌 பாக்கப்போரேன்னு மாடிக்கு தா போவா..So தான்யாவும் வீரும் அங்கக்கூட பேசீட்டு இருக்களாம்...

ரனீஷ்: இத எப்புடி நா மறந்தேன்... தான்யா மாதிரி தான்டி வீரும்... அவனும் இப்புடி தான் நைட்டு வானத்த🌃 பாக்காம தூங்கமாட்டான்...

ரக்ஷா: இதுவேரயா... சரி வா அவங்களப்போய்ப் பாப்போம்....

ரனீஷ்: Mind voice: ( ஏன் இவள்ட்ட இந்த மாதிரி ஒரு உணர்வு வருது??? இதுக்கு என்ன பேரு?? என்னவா இருக்கும்??? நான் ஏன் மூளைய சும்மாவே யூஸ் பன்னமாட்டேன்.. இப்போ என் மூளைய கசக்கி புளிய வச்சிட்டியே டி க்ராதகி....)
அவன் மனதில் கராதகி என கூறியது கேட்டது போல்

ரக்ஷா: என்ன சொன்ன.??

ரனீஷ்: நா ஒன்னும் சொல்லலையே..(கேட்டுட்டாலோ..)

ரக்ஷா: ஏதோ கேட்டுச்சே.... சரி விடு...

ரனீஷ்: அப்பாடா..
மாடியை நோக்கி நடக்கத்தொடங்கினர்... ரக்ஷாவின் பின் நிழலாடுவதைப் போல் தெரிய சற்று நின்று திரும்பி பார்த்தான்...
எப்பவும் நடப்பதை போல அங்கு அவன் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை....ஆனாலும் யாரோ தங்களை பின் தொடர்கிரதைப்போல் சில உணர்வுகள் இருவர் மனதிலும் எலாமலில்லை.... வீர் தான்யாவின் குரல் அருகில் கேட்டதை அறிந்து அவ்வுணர்வை மறந்துவிட்டனர்....

இப்பொழுது....

வீர்: ம்ம் சரி தூங்கப்போவோமா???

ரனீஷ்: பேசீட்டு தானடா இருந்தீங்க.. இப்பொ போலாம்ங்குர???

ரக்ஷா: ஆமா ஆமா இரண்டு பேரும் பொய் சொல்றன்னு சொல்லீட்டு இருந்தீங்கள்ள இப்போ உண்மைய சொல்லுங்க...

இருவரும்: அதுவந்து...

ரனீஷ்: அதா வந்தாச்சே சொல்லுங்க பா...

ரக்ஷா: மொதல்ல என்ன பொய் சொன்னீங்க அத சொல்லுங்க???

தான்யா: நிலாவப்பாக்கும் போது உனக்கென்ன தோனும்னு கேட்டே... என்ன விட்டு போனவங்க என் கூட இருக்குர மாரி இருக்கும் னு சொன்னேன்.. அவனுக்கும் அதா தோனுமாம்...

வீர்: யார நீ மிஸ் பன்னன்னு கேட்டதுக்கு அம்மாப்பா ன்னு பொய் சொல்றா...

தான்யா: அவனும் அப்பாம்மா ன்னு பொய் தான்டி சொல்றான்...

வீர்: அவளும் தான்..

ரவி : அப்போ இரண்டு பேரும் பொய் தான் சொல்லீர்க்கீங்க???

தான்யா: நீ எப்போ டா வந்த???

ரவி : ரக்ஷா Flashback சொல்லும்போதே நா ஆஜர்ஆய்ட்டேன்..

வீர்: வீனா மட்டும் வரல

தான்யா,ரக்ஷா: இன்னும் ஒரு 10 செக்கென்ட்ஸ் ல அவ இங்க இருப்பா...

ரனீஷ்: எப்டி டி சொல்றீங்க??

ரக்ஷா: பாரு உனக்கே தெரியும்...

தான்யா: 1
2
3
4
5
6
7
8
9
10

வீனா: என்ன ஏன்டா எல்லாரும் விட்டுட்டு வந்தீங்க??

ரக்ஷா: நாங்க சொல்லல வந்துட்டா பாருங்க..😄

தான்யா: மேடம் பக்கத்துல யாருமில்லன்னா Minimum 15 or maximum 20 மினிட்ஸ் ல நம்மல தேடி வந்துடுவாங்க....

வீனா: எனக்கு அப்ரமா Intro குடுக்களாம்... நீங்க என்ன பேசீட்டு இருந்தீங்க??

ரனீஷ் : நம்ம டாப்பிக் சேஞ்சானதையே மறந்துட்டோம் பாரு...

ரவி: சொல்லுங்க சொல்லுங்க பொய் ன்னு தெரிஞ்சிடுச்சு... உண்மை ய சொல்லுங்க...

பெருமூச்சு விட்ட இருவரும்...

வீர்: யாருன்னு தெரியனும் அவ்ளோ தான..

ரனீஷ்: அதா எங்களுக்கு தெரியுமே...

தான்யா: உங்களுக்கும் தெரியுமுல்ல டி அப்ரோ ஏன் கேக்குரீங்க??

வீனா: எங்களுக்கு தெரியும் பட் இவனுங்களுக்கு தெரியாதுல்ல..

வீரும் தான்யாவும் கண்களில் சிறு வழியுடன்... : Lover💔 என்றனர்...

தான்யா : ஒன் சைட் லவ்💓... இப்போ பேசிக்கிரது இல்ல...

வீர்: சாரி டி நா உன்ட்ட இதப்பத்தி கேக்காம இருந்துருக்கனும்..

தான்யா: ஏன்டா இதுக்கு போய் சாரி கேக்குர... உன்ட்ட நா தா கேற்றுக்கக்கூடாது... சாரி டா..

வீர்: லூசு விடு டி....

ரவி : சரி இரண்டு பேரும் ரிலாக்ஸ் ஆகுங்க.. அவங்க உங்க வாழ்க்கைல வரனும்னு இருந்தா.. கண்டிப்பா வருவாங்க...

ரனீஷ்: சரி சரி லேட்டாச்சு போலாம் வாங்க... வீனாவின் மனதில் இங்கு யாரோ தங்களை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல் தோனவும் சுத்திமுத்தி பார்த்தாள்...யாருமில்லை எனவும் வளும் அவர்களுடன் உறங்க சென்றுவிட்டாள்...

சற்று தொலைவில் இருந்த காட்டின் வாயிலில் ஒரு ஓனாய்🐺 இவ்வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தது.... காட்டில் சிலர் கண்முன் தெரியாமல் தலைத்தெரிக்க ஓடிக்கொண்டிருந்தனர்... அவர்களை உற்று நோக்கியதில் அவர்கள் அந்த மானிடர்கள் ( First key ல வந்த Rowdy 2, Rowdy 3, Rowdy 4, Rowdy 5) என தெரியவந்தது...
Rowdy 5 மட்டும் பின் ஓடிவர மற்ற மூவரும் முன்? ஓடிக்கொண்டிருந்தனர்.... திடீரென மூவரும் தலை அன்னாத்தி பார்த்தபடி நின்றனர்... ஏன் நின்றுவிட்டனர் என்ற சந்தேகத்தடன் முன் வந்த Rowdy 5 நோக்கினான்...மூவரின் கண்களும் மேல் நோக்கி இருந்தது... சற்றே கீழ்நோக்கி கண்டவன் கண்கள் அதிர்ச்சியில் வெளியில் வரும் அளவு விரிந்துவிட்டது... இதயம் வேகவேகமாக துடிக்கத்தொடங்கியது.... மூவரின் கழுத்திலும் முன்று சாவிகள் குத்தி அவர்களின் குருதி தெரித்து வடிந்துக்கொண்டு இருந்தது... மூளை ஓடுடா ஓடு எனக்கூறினாளும் கால்கள் நான் வர மாட்டேன் இங்க தா நிப்பேன் என அடம்பிடித்தது... எப்படியோ முயன்று திரும்பியவன் கண்களின் அருகில் ஒரு Inch இடைவேளையில் ஒரு சாவி காற்றில் பறந்துக்கொண்டிருந்தது... அவன் முன் ஒரு கருப்புருவம் நின்றுக்கொண்டிருந்தது.. தன் கை நகங்களை சீவிக்கொண்டு... ஒவ்வொரு நகமும் கூர்மையாக இருந்தது....பயத்தில் உலரத்தொடங்கினான்...

Rowdy 5 : என்ன விற்றுமா... நா தெரியாம பன்னீட்டேன்.. வனோஜா மேடம் சொல்லிதா செஞ்சோம்...நா உன்ன விட சொல்லி சொன்னேன் மா ஆனா அவனுங்க விடல ... என்ன விற்று.... என்ன கொன்னுடாத..

உருவம்: நா கெஞ்சினேனே அது உனக்கு நியாபகமில்லையா.. உங்க ஒரு ஒருத்தர் கால்லையும் விழந்து கெஞ்சினேனே....என்ன இரக்கமே இல்லாம கொன்னு எட்டு வருஷமா ஒரே எடத்துல கட்டி போட்டீங்கள்ள... இப்போ வந்துட்டேன் பாத்தியா....

அவன் : வனோஜா சொல்லி தாம்மா செஞ்சோம்...அவதா உனக்கு பூஜப்பன்னி அடைக்க சொன்னா... என்ன விற்றும்மா..

உருவம்: அவளும் என் சாவுக்குக் காரணமா??? வனோஜாவையும் விடமாட்டேன்... அவங்களையும் விட மாட்டேன்...

சட்டென அவன் கண் அருகில் இருந்த சாவி அவன் கழுத்தில் இரங்கியது.... ஓனாய்கள் சத்தமாய் ஊளையிட " உன்ன சும்மா விட மாட்டேன் வனோஜா"என்ற கர்ஜனையுடன் அவ்வுருவம் மறைந்தது.....

தொடரும்...

Inniki key epdi iruku ??? Share ur comments and votes.. waiting fr ur comments guys

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro