தேடல்:16
Xams nalla badiya finish panniten...tq fr ur wishes and prayers guys...❤❤😘😘
வாங்க கதைக்குள்ள போவோம்...
வீனாவின் சமையலை ரசித்து ருசித்து உண்டனர் அனைவரும்...
ரவியோ தன்னவள் செய்த சமையலே எனக்கு அமிர்தம் என்பதை போல் ஒரு ஒரு வாய் சாதத்தையும் பொருமையாக மென்ரு அதன் ருசியை அனுபவித்தான்...வீனா அவன் செய்வதை ரசித்துக்கொண்டே தன் உணவை எடுத்துக்கொண்டாள்... ரக்ஷாவோ ரனீஷின் நடவெடிக்கையில் மாற்றமிருப்பதைக் கண்டு கொண்டால்...ரனீஷ் உணவை பார்ப்பதும் வானைப் பார்த்து சிரிப்பதும்... இலித்திக்கொண்டே தன் உணவை உண்வதுமாய் இருந்தான்... வீரும் தான்யாவும் தங்களுக்கு நடக்கும் மர்மங்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தனர்...
ரக்ஷாவின் பார்வையை கண்ட ரனீஷ் சமத்து பிள்ளையாக அவன் உணவில் கவனத்தைத்திருப்பிக்கொண்டான்...
தங்களது உணவு நேரத்தை ஒன்றாக களித்தவர்கள் .... தங்கள் அறைகளுக்கு செல்ல பிரிந்தனர்... அப்பொழுது...
தான்யா: ஏஏ எனக்கு தல வலிக்கிது டி...
ரனீஷ்: இப்போதான டி சாப்ட்டு முடிச்ச??? அப்போ ஒன்னுமே சொல்லலையே...
தான்யா: அப்போ இல்ல... இப்போ வலிக்கிது...
ரனீஷ்: அது எப்டி வலி திடீர்னு வரும்...??
ரக்ஷா: டேய் வலந்துக்கெட்டவனே... தல வலி என்ன சொல்லீட்டா டா வரும்...
ரனீஷ்: ஏய் சண்ட கோழி... சும்மா இருடி...
ரக்ஷா: பொடலங்கா... என்ன புது பேரு வக்கிரியா??
ரனீஷ்: சுன்டக்கா...அப்டி கூப்டாதன்னு சொல்லீர்கேல்ல டி ... என கத்த...
ரக்ஷா: உனக்கு மட்டும்ந்தா கத்தத்தெரியுமா?? எனக்கும்த்தெரியும்... நீ என்ன சுன்டைக்கான்னு கூப்டாத டா..
என இருவரும் முட்டிக்கொண்டு நிற்க... மற்ற நாழ்வரும் தலையிலடித்துக்கொண்டனர்....
வீர்: ஏன்டா இப்போ சண்ட போடுரீங்க???
இருவரும்: அவன்தா டா... அவ தான் டா... என கூற..
தான்யா: சரி சரி விடுங்க... நா வீட்டுக்குபோய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குரேன்..... நீங்க ஈவ்னிங் வேளைய முடிச்சிட்டு வந்துடுங்க..
வீர் கூறியது போலவே...
ரவி: நீ மட்டும் தனியா எப்டி டி போவ??
தான்யா: அதுக்குன்னு .... பத்து பேர கூட்டீட்டாடா போக முடியும்???
ரனீஷ்: உன்ன தனியாலாம் அனப்பமுடியாது டி...
வீனா: நா வரேன் டி உன் கூட..
வீர்: நா போரேன் அவக்கூட... நீங்க ல்லாம் உங்க வேளைய முடிச்சிட்டு வாங்க... நா இப்போ ஃபிரீ தா...
ரனீஷ்: அப்போ ஓக்கே...
ரக்ஷா: சரி இரண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு போய்டுங்க...
வீனா: வீட்டுக்கு போனதும்.. கால் பன்னுங்க??
வீர்: சரி சரி ... நாங்க கெளம்புரோம்...
இருவரும் வீட்டை நோக்கி புரப்பட்டனர்...வீனா நெருடலாக உணர்ந்தாள்... மனதில் ஏதோ ஒரு குரல் கேட்ப்பதைப்போலே இருந்தது... தவறாக நடக்கப்போகிறதென மனதில் அபாய ஒலி அடித்தது...தங்கள் எவருக்கும் தவறாக எதுவும் நடக்கக்கூடாது இவ்வூரிலும் அசம்பாவிதம் நிகலக்கூடாதென சற்று தொலைவில் தெரிந்த கோவிலை பார்த்து வேண்டிக்கொண்டாள்...
எங்கிரிந்துத் தொடங்குவது என தெரியாமல் இருவரும் குழப்பத்தில் இருந்த சமையம்...இருவரையும் டீ கடையில் இருந்த
ரேடியோ தன் பக்கம் இழுத்தது....
இரண்டு நாட்கள் முன் மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட ரௌடி பாலாவின் அடியாட்கள் இன்று கோவையின் வகிறி ஆற்றில்(Note: என் கற்பனைல உருவான ஆறு... அப்ரம் கூகள்ள தேடீட்டு ஏன்ட்ட வந்து எங்க இருக்குன்னு கேக்காதீங்க...😜) சடலங்களாக மீட்பு....
தேடப்பட்ட குற்றவாளிகளில் முக்கிய குற்றவாளியான பாலாவின் ஆட்கள் என்பதாள்... அவனின் எதிரிகளின் சதியாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகம்...
கொலையாலி கண்டறிய தேடலில் இரங்கி உள்ளனர் போலீஸ் அதிகாரிகள்....
தான்யா: யாரிந்த பாலா??
வீர்: அதா தேடப்பட்ட குற்றவாளி ன்னு சொன்னாங்கள்ள...
தான்யா: நா என்ன அம்பானியோட மச்சினன்னா சொன்னேன்....எந்த பாலான்னு கேட்டேன்...
வீர்: நேத்து News ல வீனா ஒருத்தன பாத்துட்டு மயக்கம் போட்டு விழுந்தாள்ள டி... அந்த பாலா...
தான்யா: ஹோ அவனா...
வீர்: அவன்தா...சரி நம்ம யார்ட்டேந்து விசாரிக்க ஆரம்பிக்களாம்???
தான்யா: எனக்கும் அதேதான் யோசனையா இருக்கு டா??
வீர்: சரி வா .... அப்டியே போவோம்....
வெயில் மண்டையை பிலக்க... தான்யாவிற்க்கு உண்மையிலே தலைவலிக்கத்தொடங்கியது...ஆலமரத்தை கண்டவள் ஓடிச்சென்று நிழலில் அமர்ந்துக்கொண்டாள்... வீரும் அவள் அருகில் அமர்ந்துக்கொண்டான்...
தான்யா: டேய் முடியலடா... என்னா வெயிலு....தலவலின்னு பொய் தா சொன்னேன் ....ஆனா இப்போ உண்மையாவே வலிக்கிது டா....
வீர்: ஒரு நிமிஷம் இரு டி...
அவள் பக்கம் திரும்பி அமர்ந்தவன் தன் இரு கைகளையும் கொண்டு அவள் தலையை மென்மையாக பிடித்துவிட்டான்....தலைவலி சிறிது நேரத்தில் கானாமல் போயிருந்தது....
வீர்: இப்போ எப்டி டி இருக்கு??
தான்யா: வீர் என்னடா செஞ்ச??? சுத்தமா வலியே இல்லை...
வீர்: வலி போய்டுச்சுள்ள அதுப்போதும்...
ஆலமரத்தின் பின் திடீரென ஒரு குரல்...
நடந்திடும் நிகழ்வுகளின் காரணத்தை தேடி இருவரும் அலைந்திட...
உன் நோகத்தை தடுக்க விரைகிறாள் அவள்....
ஜாக்கிரதை... ஜாக்கிரதை ....
உன்னவளை காக்க நீ வரும் தருணம் .....
அவள் அறிவாள் அவளவன் நீயே என்று....
என ஒரு முதியவர் பிதற்றிக்கொண்டு இருந்தார்...
வீர்: என்ன தாத்தா சொல்ரீங்க???
முதியவர்: நடக்குரத சொன்னேன் பா..
தான்யா: தாத்தா நீங்க சொன்னதுக்கு அர்த்தம் என்ன???
முதியவர்: நீயே தெரிஞ்சுக்குவ ம்மா...என எலுந்து மேதுவாக நடந்தார்...
வீரும் தான்யாவும் அவர் என்ன கூறவருகிரார் என குழப்பமடைய... அவர் எலுந்து செல்லவும் அவரை திரும்ப அழைக்க வென அவர் பக்கம் திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி....
அங்கு ஒரு முதியவர் சென்றதர்க்கான சிறு அடையாளமும் இல்லாமல் இருந்தது...
வீர்: அந்த தாத்தா எங்க டி???
தான்யா: தெரியல டா... இங்க தான இருந்தாரு... அதுக்குள்ள எங்க போய்ருப்பாரு???
வீர்: அவர் ஏன்கிட்ட சொல்லீட்டா டி போனாரு???? இங்க ஏதோ மர்மம் இருக்கு டி... யாரந்த தாத்தா...???
தான்யா: எனக்கு பயமா இருக்கு டா...
வீர்: பயப்படாத டி... நான்தா இருக்கேள்ள.. உனக்கு ஒன்னு ஆக விடமாட்டேன்... என்று அவள் கைகளை இருக்கி பிடித்துக்கொண்டான்...
அவன் கூறிய "உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்" என்ற வாக்கியம் முன்பே கேட்டதைப் போல் இருந்தது... தனக்கு மிகவும் நெருக்கமானவர் கூறியதை இன்று வீர் கூறியது அந்நபரே கூறியதைப்போல் உணர்ந்தாள்....
வீரையே பார்த்துக்கொண்டிருந்த அவளின் கண்கள் தானாக பின் நோக்கி நகர்ந்தது...அங்கு இருந்த நபரால்...
தான்யா: வீர்..அங்க பாருடா
வீர்:எங்க டி..??
தான்யா: அந்த மரத்துக்கு பின்னாடி...
மரத்திற்கு பின் நோக்கிய வீரின் கண்கள் ஆச்சர்யத்தில் பிளந்தது.... அங்கு கந்தசாமி பதுங்கி பதுங்கி எங்கோ சென்றுகொண்டிருந்தான்...
வீர்: இவர் எப்ப டி நார்மலானாரு??
தான்யா: தெரியல டா... மேபி இன்னைக்கு கூட நார்மலாய்ர்க்கலாம்...ஆனா இப்போ அவரு எங்க போராரு??
வீர்: அவரு நம்ம வீடு இருக்குர பக்கந்தான் டி போராரரு... வா அவர் பின்னாடியே போவோம்....
இருவரும் அவரை பின் தொடர்ந்து செல்ல.... வீடு பூட்டி இருந்ததை கண்ட கந்தசாமி... தலையில் அடித்துக்கொண்டு இப்போ என்ன பன்னுவேன்... என புலம்பிக்கொண்டிருந்தான்....அவன் அருகில் சென்ற இருவரும்...
தான்யா: ஐயா... நீங்க ஏன் எங்க வீடு முன்னாடி நின்னுட்டு இருக்கீங்க??நீங்க நல்லா இருக்கீங்களா???
கந்தசாமி: உங்க வீடா??? நீங்க தா இங்க தங்கீர்க்கீங்களா???
வீர்: ஆமா...
கந்தசாமி: இங்க பாருங்க இந்த வீட்டுல ஏதோ இருக்கு... கெஞ்சிகேக்குர இங்கிருந்து போய்டுங்க....
வீர்: எங்களுக்கு இந்த வீட்ட பத்தி தெரிஞ்சுக்கனும்... உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க...
தான்யா: நீங்க பயப்புர்ர மாரி இந்த வீட்ல ஒன்னுமில்லை...
கந்தசாமி: ஏம்பா புரிஞ்சிக்க மாற்றீங்க... போய்டுங்க இங்கயிருந்து...
தான்யா: எங்களாள போக முடியாதுங்க .... இங்க நாங்க மருத்துவம்பாக்க வந்துர்க்கோம்... நீங்களே அனப்ப நெனச்சாலும் நாங்க போகமாட்டோம்..
வீர்: எங்களுக்கு தெரிஞ்சே ஆகனும்..இந்த வீட்ல என்ன நடந்துதுன்னு சொல்லுங்க ...ஏன் மறைக்கிரீங்க..
கந்தசாமி: சரி சொல்ரேன் தம்பி...இந்த வீடு கற்றதுக்கு முன்னாடி... இந்த இடம் அங்க இருக்குர காடோட ஒரு பகுதி தான்....7 வர்ஷத்துக்கு முன்னாடி இந்த கிராமத்துக்கு பணக்காரர் ஒருத்தர் வந்தார்... திமிறு புடிச்சவர்தான்... அந்த காட்டுக்குள்ள ளாரும் போக மாட்டோம்...காட்ட அழிச்சி வீடு கட்ட கூடாதுன்னு சொன்னதுக்கு அவரு கோர்ட் ஆடரோட வந்து இங்க வீட்டையு கட்டீட்டாரு.... 1 மாசம் நல்லாதா இருந்தாரு.... ஆனா அதுக்கப்பரம் அந்த வீட்லேந்து வெளிய வர்ரதையே கொரச்சுக்குட்டாரு.... நம்ம கிராமத்துல யாரும் அவர்ட்ட பேச மாட்டாங்க.... ஒரு நாள் திடீர்னு அந்த வீட்லேந்து பயங்கரமா சத்தம் கேட்டுச்சு... என்ன ஆச்சுன்னு தெரியாம போய் பாத்தப்பதான் அவரு தற்கொலை பன்னிக்கிட்டார்னு தெரியவந்தது....என நடந்த அனைத்தையும் கூறி முடித்தார்....
ஆச்சர்யத்தில் இருந்த இருவரையும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது கந்தசாமி கூறிய இறுதி வாக்கியம்....
கந்தசாமி: ஒருவாரத்துக்கு முன்னாடி வேலு ங்குரவன தலைவர் இந்த வீட்ட சுத்தம்பன்ன சொல்லி அனப்புனாரு.. ஆனா அவன் காலை அவங்க வீட்டு வாசல்ல மறுநாள் வலிப்பு வந்து விலுந்துகெடந்தான்... நம்ம ஊரு ஆஸ்பத்திரியில தான் இருக்கான்....என்ன நடந்துதுன்னு யாருக்குமே தெரியல...
வீர்: என்ன சொல்ரீங்க??அந்த வீடு கட்னவர பத்தி எதாவது உங்களுக்கு தெரியுமா???
கந்தசாமி: தெரியாது தம்பி...ஆனா இந்த வீட்ட
அப்போல்லாம் மதிவாலயம் ன்னு தா சொல்லுவாங்க...
தான்யா: அது என்ன மதிவாலயம்??
கந்தசாமி : இந்த வீட்டு மாடியில பௌர்ணமி அப்போ நிலவோட ஒலி முளுசா படரும்.... ஊரௌலையே பெரிய விடுங்குரதுனாள .... சுளபமா நிலவ பாக்க முடியும்... அனாலதா அந்த பேரு வந்ததா சொல்லுவாங்க....
வீர்: ரொம்ப நன்றிங்க ....
கந்தசாமி: பரவால்ல தம்பி... எதுக்கு ஜாக்கிரதையா இருங்க....
தான்யா: நாங்க பாத்துக்குரோம்... நீங்க கவலப்படாதீங்க....
இவர்களிடம் விடைபேற்ற கந்தசாமி மதிவாலயத்தை( வீட்டத்தா சொன்னேன் கொளப்பிக்காதீங்க) திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்....
வீர்: அப்போ கூகுல்ல பாத்த மர்ம முறைல இறந்த நபர் நம்ம வீட்ல தா இறந்துருக்காரு...
தான்யா: ஆமா டா... ஆனா அவரு ஏன் தற்கொலை பன்னிக்கிட்டாரு???அந்த காட்டுக்குள்ள ஏன் போக கூடாதுன்னு சொல்ராரரு...
வீர்: நமக்கு பதில் அந்த காட்ல கேடைக்கும்னு தோனுது... நீ என்ன டி சொல்ற???
தான்யா: நா ரெடி டா போலாமா???
வீர்: வா ... என இருவரும் காட்டிற்குல் அடியேடுத்து வைத்தனர்....
மதிய வேளையாக இருந்தாலும்... காடு இருட்டை கவ்விஇருந்தது.... மரங்கள் அடர்ந்து காணப்பட்டது.... சறுகுகள் உடையும் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இல்லாமல் நிசப்த்தமாக இருந்தது....காட்டிற்க்குள் எதையும் கண்டரியாமல் சோர்ந்து போனவர்கள் இரண்டு பாதை வரவும்
தான்யா: நா இந்த பக்கம்ப்போரேன்... நீ அந்த பக்கம்ப்போடா...
வீர்: உன்ன தனியாலா விட முடியாது டி....ஒன்னாவே போலாம்...
தான்யா: இவ்ளோ நேரம் ஒன்னாதானடா வந்தோம்... நம்ம தனித்தனியா போய் தேடுவோம்... எதாவது கெடைக்கும் டா...
வீர்: உன்ன தனியா விட எனக்கு மனசு வரல டி... நானும் உன்கூட வரேன்.
தான்யா: வீர்... சொன்னாக்கேளு... எனைக்கென்ன பாத்துக்கத்தெரியும் டா... நா பாத்துப்போரேன்...
வீர்: தான்யா... வேண்டாம் டி... எனக்கு ஒரு மாரி இருக்கு...என்றான் கெஞ்சலாக
தான்யா: வீர் நா சின்ன பாப்பா இல்லடா... நா பாத்துக்குரேன்... நீபோ...
வீர்: தான்யா...
தான்யா: வீர் போ... நா சொல்ரேன்ல... This is my order..
அவள் கூறியதற்கு கட்டுப்பட்டவன் ஒருமனதுடன் தன் வழியில் சென்றான்... அவன் தன் மேல் காட்டும் அன்பை நினைத்து சிரித்துக்கொண்டே தன் பாதையில் அடி எடுத்து வைத்தாள் தான்யா..
அப்பாதையின் முடிவில் அவ்வுருவம் தன் சாவியை சீவிக்கொண்டு நின்றது....வா தான்யா வா...உனக்காக நா காத்துற்றுக்கேன்...
தொடரும்......
தவரான வழியில் செல்லும் தான்யாவை மீட்பானா வீர்???? நடக்கப்போவதை பொருத்திருந்து பார்ப்போம்.......
How was the ud guys .... slow aa pohutha???.... ungalakku pudichirkka??? Ignore my mistakes pa...share ur valuable comments and votes...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro