Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

காதல்💘:8

அனைவரின் மனதிலும் ஒரு வித புது உணர்வு ..... தொளைத்த ஒரு பொருள் திரும்ப கிடைத்ததை போல் ஒரு நிம்மதி..
ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வீனாவை ரசித்துக்கொண்டிருந்தான் ரவீன்...

ரவி: நா ஏன் இப்புடி மாறிட்டேன்..?? என்ன ஆச்சு எனக்கு???
நா இப்புடி எந்த பொண்ணையும் பாத்ததில்லையே.... ஒருவேல எதாவது வியாதி வந்துருச்சா ??? இவள பாத்ததுலேந்து எனக்குள்ள என்னமோ ஆகுதே!!! Oh my god இவளத்தவிர வேற யாரும் கன்னுக்கு தெரிய மாற்றாங்கலே அது ஏன்????
என சீரியசாக யோசித்துக்கொண்டிருந்தவனை ரன்வீர் பிடித்து உலுக்கினான்.... நடப்பிற்க்கு வந்தவன் சுற்றி முற்றி பார்த்தான் ..அவன் சிந்தனையின் நாயகி ரக்ஷா தோலில் சாய்ந்து துயில் கொண்டிருந்தால்......

ரவி: இவ எப்பொ தூங்குனா???😕

வீர்: அவ தூங்கி அரமணி நேரமாச்சு

ரவி:இவன் எப்புடி நம்ம மைண்ட் வாய்ச கேட்ச் பன்னா???

ரனீஷ்: அறிவு கெட்டவனே மைண்ட் வாய்சு ன்னு நெனச்சு சத்தமா பேசீட்டு இருக்க டா😣

ரவி: அப்புடியா???

ரனீஷ்: என்ன அப்புடியா ன்னு இழுக்குர? ? அப்புடித்தான்

ரவி இருவரையும் பார்த்து அசடு வலிய சிரரித்தான்... 😅😅அவன் தோலில் கைப்போட்டு இருவரும் அவனை இழுத்து சென்றனர்...
வி: எங்கடா இழுத்துட்டு போரீங்க??

வீர்: ட்ரைன விட்டு தல்லி விடப்போரோம்

ரனீஷ்: எனக்கு உண்மையாவே தள்ளி விற்றல்லாம்ன்னு தோனுதுடா மச்சான்

வி: அடப்பாவி நா உன் நண்பன் டா என்ன போய் கொல்லப்பாக்குரியே? ? அப்டி நா என்னடா பாவம் பன்ன??😤😤

வீர்: நீ ஒன்னு பன்னல மச்சி பட் நீ ட்ரைன் ல ஏர்னதுலேந்து சரி இல்ல

ரனீஷ்: மச்சி தப்பா சொல்ரடா அவள பாத்ததுலேந்து சரி இல்லன்னு சொல்லு

வீர்: எவள டா??

வி: அப்டீலா ஒன்னு இல்லடா அவ ஜஸ்ட் Frnd தான் டா

ரனீஷ்: நா இன்னும் யாருன்னே சொல்லல அதுக்குள்ள Frndங்குரியே மச்சி

ரவி: அப்ப நானா தான் ஒலரீட்டேனா???😲

இருவரும்: ஆமாடா செல்லம்😁😁

வீர்: சரி மச்சான் சொல்லு அவள லவ் பன்றியா??

வி: லவ்வா??? இல்ல டா எனக்கு அவள பாத்ததுலேந்து மத்த யாரும் கண்ணுக்கு தெரியமாற்றீங்க அவ பக்கத்துல இருந்தா அவள மட்டுந்தா என் கண்ணு பாக்குது..மனசுலா நெரஞ்சு இருக்குடா.... அவ கண்ணு என்ன இழுக்குது... அவக்கூடவே இந்தமாரி வாழ்க்கை புஃல்லா பயணம் பன்னனும்னு தோணுது .... இதுதா லவ்னா ஆமாடா Im in love vt வீனா....😍

ரனீஷ்: மச்சி சூப்பர்டா ... எதா இருந்தாலும் நீ யோசிச்சே முடிவெடு... நாங்க நீ என்ன முடிவெடுத்தாலும் உனக்கு Support ஆ இருப்போம்....

வீர்: ஆமாடா

ரவி: தன்க்ஸ் டா மச்சான்ஸ் என மூவரும் அனைத்துக்கொண்டனர்....

வீர்: தன்க்ஸா தன்க்ஸு செருப்புப்பிய்யும் Thanks லா சொன்னன்னா

ரவி: ம்ம் சரி டா மச்சான் கோச்சிக்காதீங்கடா

ரனீஷ்: சரி அதவிடுங்க நா அந்த ஊரப்பத்தி ஒரு விஷயங்கண்டுபிடிச்சிர்க்கேன்..

வீர்: என்ன விஷயம்😕

ரனீஷ்: அத ஊர்ல ஒரு பழைய வீடு இருக்குடா அனேகமா ரித்து சொன்னத வெச்சு பாத்தா நம்ம அங்கதா தங்க போரோம்னு நெனக்கிரே..

ரவி: அந்த ஊரப்பத்தி யோசிசச்சாலே ஒரே கொலப்பமா இருக்குடா😑

வீர்: அதப்பத்தி தெரிஞ்சுக்கனும்னு ஆர்வமாவும் இருக்குடா

ரனீஷ்: சரி ரொம்ப நேரம் இங்க இருக்கவேனாம் அங்க போகலாம் வாங்கடா

முவரும் தங்கள் இருக்கைக்கு நகர.. நம் நாயகிகள் மூவரும் ஒருவர் மேல் ஒருவர் தலை சாய்த்து அழகாக உறங்கி கொண்டிருந்தனர்....
ரவி வழக்கம் போல் அவன் வேளையைத் தோடர .... ரனீஷீம் வீரும் சற்று கண்ணையர்ந்தனர்....

ரவி: இமைகள் செய்யும் ஒரே வேலையையும் செய்ய மறுக்கிறது நீ என் முன் இருக்கையில்....😍😍
என்னையும் கவிதை எழுத வச்சிட்டியேடி .... என அவளைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தான்......
தன்னை அறியாமல் ரவியும் உறக்கத்தில் ஆழ்ந்தான்......

ஒரு இருட்டு அறையில் வீனா மட்டும் தன்னந்தனியாக நின்ரிரருக்க நான் எப்டி இங்க வந்தேன் என யோசித்துக்கொண்டிருந்தால்
அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒரு மெல்லிய வெளிச்சம் தென்பட அதனை நோக்கி நகர்ந்தால்
தீடீரென அவள் இடது தோலில் ஒரு கை பட மெதுவாக திரும்பினால்....😫 அங்கு அவளைத்தவிர யாருமில்லை.... திரும்பி நடக்க எத்தனித்த போது சட்டென அவள் முன் ஒரு உருவம் வந்து சென்றது... திடிக்கிட்டு கணவிலிருந்து எழுந்தால்...😰😰
சுற்றுப்புறத்தை உணர்ந்து அமைதியாக தன்னைத் தேத்திக்கொண்டு நிமிர்ந்து தன் எதிரில் இருந்த ரவியை கண்டால்.. அவளையும் மீரி அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.....😳

வீனா: டேய் என்ன என்னடா பன்ன?? அந்த கண்ணு👀👀 இருக்கேகேகேகே ச உன் கண்ண பாக்கும்போதெல்லாம் என் மனசு பட படன்னு அடிச்சுக்குதுடா நானும் எவ்ளோதா மத்தவங்கள்ட்ட பேசுர மாரி நடிக்கிரது ..??? என்ன ஏன்டா அப்டி கண்ணெடுக்காம பாக்குர? ?? உன் கண்ணு என்ன ரோம்ப பாதிச்சிருச்சுடா .... தூங்குரப்போ மூஞ்சியப்பாரு கொழந்த மாரி ... love at first sight ன்னு கேள்வி பற்றுக்கேன்.. பட் எனக்கே நடக்கும்னு எதிர்ப்பாக்களடா.. 😳
அவனையே சிறிது நேரம் புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தவள் தோழிகள் எழுவதை பார்த்து பார்வையை மாற்றிக்கொண்டால்....

(அவன பாத்த ஒடனே கணவ மறந்தட்டியே டி😥)

ரக்ஷா: மச்சி நீ தூங்கலையா டி? ?

வீனா: இல்ல டி ஒரு கெட்ட கணவு கண்டே அதுக்கப்பரம் தூக்கம் வரல

தான்யா: அப்டி என்ன மச்சி கெட்ட கணவு வந்துச்சு..???

ரக்ஷா: மலை லேந்து குதிக்கிரமாரி வந்துச்சா???

தான்யா : யாராவது உன்ன கொலப்பன்னவந்தாங்களா???

ரக்ஷா: கத்தியால குத்துனாங்களா???

தான்யா : இல்ல வெஷம் குடுத்தாங்களா???

வீனா : ஏ ச்சி பக்கிங்களா நிருத்துங்க டி என்ன சாவடிக்கிரதுலையே இருக்காலுங்க நானே சொல்ரே கேலுங்க...😬

தான்யா : சொல்லு சொல்லு

ரக்ஷா: அதுக்குத்தா ஆவலா Waiting

வீனா: நா ஏதோ ஒரு இருட்டா இருக்குர ரூம்ல தனியா நின்டுற்றுக்கேன்... அப்போ அந்த ரூம் ஓரத்துல சின்னதா ஒரு வெளிச்சம் தெரியுது.. அதப்பாத்துட்டு நா அதுக்கிட்ட போனேன் டி அப்போ ஏன் தோல்ல யாரோ கை வச்சாங்க.. மெதுவா பயந்துக்குட்டே திரும்பி பாத்தேன் அங்க யாருமே இல்லடி மச்சீஸ் சரின்னு அந்த Light பாத்து திரும்புனன்னா ஏதோ ஒரு உருவம் ஏன் Face அ தான்டி சட்டுன்னு போச்சு நா டக்குன்னு எந்திர்ச்சிட்டேன்....😨😨

சீரியசாக கேட்டுக்கொண்டிருந்தனர் ரித்துவும் ரக்ஷாவும் .... ஏதோ தோன்ற ரக்ஷா நிமிர்ந்து பார்த்தாள்... இவர்கள் என்ன சீரியசாக பேசுகின்ரனர் என கேட்டுக்கொண்டிருந்த. ரனீஷின் முகத்தை எதிரில் திடீரென காணவும் பயத்தில் அலரிவிட்டாள்...😱😱.. தூங்கி கொண்டிருந்த ரவியும் வீரும் இவள் அலரலில் பதரியடித்து எழுந்தனர்....😵😵
அவள் அலரலில் ரனீஷ் ஒன்றும் புரியாமல் முலிக்க...😓

ரவி: என்ன ஆச்சி ரக்ஷா ஏன் இப்போ கத்துன???

ரக்ஷா: இந்த கொரங்குனால தா என ரனீஷைக் காட்ட

ரனீஷ்: நா என்ன டி பன்ன உன்ன???

தான்யா: அதான அவன் என்ன செஞ்சான்...

ரக்ஷா: இவ கணவ கேட்டுற்றுந்தோம்ல அப்ப ஏதோ தோனுச்சுன்னு நிமுந்து பாத்தா இந்த கொரங்கு அவன் மூஞ்ச Close up ல காமிச்சு பயமுரித்தீட்டான் டி

அவள் சொன்னதை கேட்டவுடன் அனைவரும் சிரிக்க ... 😂😂ரனீஷ் அவர்களை முறைத்துக்கொண்டிருந்தான்.😠.. அவன் முறைப்பை கண்டவுடன் சிரிப்பை மிகவும் கடினப்பட்டு நிறுத்திக்கோண்டனர்.....
ரனீஷ்: குட்டிபிசாசே பேய் மாரி கத்தி எங்க எல்லாரையும் பயமுருத்தீட்டு என்ன சொல்ரியா டி 😡😡

ரக்ஷா: சைத்தானே நீ தானடா உன் கொரங்கு மூஞ்ச முன்னாடி காமிச்ச அதா கத்துன

ரனீஷ் : நீங்க என்னமோ சீரியசா கேட்டுற்றுந்தீங்க அதா நானும் கேக்கலாம்னு வந்த..

ரக்ஷா : அவ பேய் கத சொன்னாலா அதா உன் மூஞ்ச திடீர்னு பாக்கவும் பேய் நேர்ல வந்துருச்சோன்னு பயந்துட்டேன் .. என பெருமூச்சு விட

வீனா: அடியேய் அது பேய் கதை இல்லடி எனக்கு வந்த கணவு...

ரக்ஷா : இரெண்டும் ஒன்னுதா டி

வீர்: அப்டி என்னடி கணவு கன்ட??

வீனா: அதுவா? ? என திரும்பவும் அக்கணவை பற்றி கூறினாள்...
அதனை கேட்ட Heroக்கள் எதாவது யோசிச்சிட்டே தூங்கீர்ப்ப அதா கணவா வந்துர்க்கும் விடு மா என கூறினர்..

வி: அதல்லாம் போட்டு கொலப்பிக்காத மா கணவு தான விடு ...

வீனா:( நீ சொல்லி நா செய்யாம இருப்பனா? ? இனிமே அதப்பத்தி யோசிக்க மாட்டேன் டா😇) என மனதில் கூறிக்கொண்டால்...

ரனீஷ் : என்ன யோசிக்கிர வீனா?

வீனா: ஒன்னு இல்ல ரனீஷ்..

அரைமணி நேரம் களித்து .. Train மறுவாழ்ப்பேட்டை Station ல் நின்றது...... நம் கதாநாயகர்கள் ஊரில் காலை வைத்தவுடன் பெரிய இடியுடன் கூடிய கணமழை பேயத்தொடங்கியது... எங்கிருந்தோ வந்த ஒரு பூனை🐈 வீரின் கையில் கீரிவிட்டு சென்றது...
வீர்: ஆஆஆ

தான்யா: என்ன ஆச்சு? ?

ரனீஷ் ரவி : என்னாச்சு மச்சான் ...????

வீனா: ஹே கைல ரத்தம் வருது பா 😨

தான்யா: ரக்ஷா First aid kit ட சீக்கரம் எடு

வீர்: ஏ ஒன்னு இல்ல தான்யா லைட்டா தா கிலிச்சிர்க்கு...

ரக்ஷா: ரத்தம் வருது லைட்டா கிலிச்சிர்க்குன்னு சொல்ர 😡
இந்தாடி என கிட்டை தான்யாவிடம் கொடுத்தாள்...

வீனா: நீ சும்மா இருடா ... காயம் ஆலமா பற்றுக்க போது...

வி: மச்சி காயம் ஆலமா இல்ல சோ பிரச்சனை இல்லடா

தான்யா வீருக்கு மருந்திட்டு சிறிய கட்டு கட்டினாள்...

தான்யா: பூன கிர்ரவர என்னடா பன்னிக்கிட்டு இருந்த???

வீர்: ஹே அது என்ன ஏன்கிட்ட சொல்லீட்டா கீருச்சு என்ன பன்னீற்றுந்தன்னு கேக்குர

ரனீஷ் : சரி சரி பேசுனது போதும் வாங்க கெளம்புவோம் .. மழை இப்பதா விற்றுக்கு ...

ரக்ஷா: சரி வாங்க போவோம்....
ஆறுப்பேரும் சுற்றிப்பார்த்துக்கொண்டே சென்றனர் ... எதிரில் வந்தவரிடம் ஊர் தலைவரின் விட்டிற்க்கு வழி கேட்டு அங்கு சென்றனர்.....

தலைவர்: வணக்கம் .. எங்க ஊருக்கு மருத்துவம் பாக்க வந்ததுக்கு ரொம்ப நன்றி

ரனீஷ்: நன்றி லாம் சொல்லாதீங்க ய்யா இது எங்க கடமை

தலைவர்: சந்தோஷம் தம்பி நீங்க தங்க ஒரு பழைய வீடு தா இருக்கு உங்களுக்கு பிரச்சனை இல்லையே???

வீர்: பிரச்சனை லாம் இல்லையா

தலைவர்: நல்லது தம்பி உங்களுக்கு எந்த பிரச்சினை யா இருந்தாலும் ஏன்ட்ட தயங்காம சொல்லுங்க.....

ரவி: கன்டிப்பா ஐயா...

அப்பொழுது எவரும் எதிர்பாக்காத வகையில் சில ஆண்கள் வீட்டிற்க்குள் நழைந்தனர்.... அவர்களைப் பார்த்து தலைவர் என்ன விஷயம் என்று வினவ...

அவர்களில் ஒருவன்: ஐயா நம்ம கந்தசாமி (அவந்தான் Last சாவி ல பயந்து மயங்கி விழுந்தது ) காலைலேந்து வீட்டு கதவ தொரக்கமாற்றான் யா ...என்ன பிரச்சனை ன்னு தெரில எவ்வளவோ தட்டி பாத்துட்டொம் ... கதவு உள் பக்கமா தாப்பாள் போற்றுக்கு யா..... வீட்டுலேந்து எந்த சத்தமும் இல்ல

தலைவர்: அத ஏன் இவ்ளோ தாமதமா வந்து சொல்ரீங்க???

அவன்: மன்னிச்சுடுங்க ஐயா சீக்கரமா போகனும் ஐயா.....

தலைவர்: சரி போலாம் வாங்க...

நடந்தவற்றை கேட்ட நம் கதாநாயகர்கள் ஒரு முடிவுடன் தாங்களும் வருவதாக கூறினர் .... சற்று யோசித்து விட்டு சம்மதம் தெரிவித்தார் தலைவர்..... அவனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று அடுத்த சாவியில் காண்போம்......

தொடரும்........

Inniku key epdi iruntthuchu guys??? Marakkama comment pannunga ... thavaru irunthal mannikkavum ... mudinthavarai thiruththikkolla muyarchikiren.... nalla illanalum comment pannunga adutha key oda seekrama varen ungal karuththukkaga kaththirukkum ungal thangai matrum thozhi
DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro