6
பல பேரின்
முடிவுகளின் போது
இதனைக் கண்டுகொண்டுள்ளேன்.
ஆனால்...
உம் முடிவினால்
ஏற்பட்ட பாதிப்பு
பலரின் முடிவினால்
ஏற்பட்ட தவிப்பையே
மிஞ்சிவிட்டது...
இங்கு...
ஒழுக்கத்திற்கோ
குணத்திற்கோ
பெறுமதியில்லை...
பெறுமதி
இருப்பதுவெல்லாம்
வெறும்...
பணத்திற்கும்...
பகட்டிற்குமே...
என்பதை...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro