Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

39

காலையில் உணவகத்திர்க்குள் நுழைந்தவர்கள் ஹாய் சீனியர்ஸ் என்றபடி அமர்ந்தனர்...

அவர்களும் ஹாய் சொல்லிவிட்டு என்ன மரியம்?? ஏதோ ஸ்பெசல்லா இருக்கிற மாதிரி இருக்கு என்ன என ஷாலினி கேட்க..

மரியம் புன்னகைக்க...

இன்னைக்கு என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்க்கு பேர்த் டே என ப்ரஸி கூற..

வாவ்...செம்ம...இதை ஏன் ஃபர்ஸ்டே சொல்லலை என ஆஜித் கேட்க...அதுக்கும் புன்னகையயே பதிலாக தந்தாள்...
(உன் கிட்ட பிடிச்சதே இந்த அடக்கம் தான் என மனதில் நினைத்து கொண்டான் ஆஜித்)..

சொன்னா மட்டும் என்ன செய்வீங்க என கேட்ட ப்ரசியிடம்....என்ன செய்வீங்களாவா...காலேஜ கட்டடிச்சிட்டு சினிமா, பீச்னு சுத்தி இருக்க மாட்டோம் என அர்ஜுன் கூற...

ஹாஹா...என் தோழி...அப்படி இல்லை...அவ சினிமா தியேட்டர்கே போக மாட்டா....அது அவுங்க கட்டுபாடு என ப்ரசி கூற...

சரி...சினிமாக்கு போக வேண்டாம்...பார்க், பீச்னு போகலாம்லே என ப்ரவீன் கேட்க...

ஹ்ம்ம்...இதுவும் நல்ல ஐடியா தான்...என்ன சொல்றீங்க காய்ஸ் என ப்ரசியை பார்த்து ஒற்றை புருவத்தை அர்ஜூன் தூக்கி காட்ட...

அவன் செயலில் தடுமாறியவள்...வாயை மூடி கொள்ள..

இல்லை...பரவாயில்லை...தேங்ஸ்.. வெளியேலாம் போக வேண்டாம் என மரியம் கொஞ்சம் பயந்தபடி கூற...

ஹூ...ஒன்னும் இல்லை மரியம்...ஜஸ்ட் ஒன் டே...சும்மா லீவ் குடுத்தா மட்டும் போதும்...வாட்ச் மேன நம்ம அர்ஜுன் கவனிச்சிப்பான்....அர்ஜூன்க்கு இதெல்லாம் கை வந்த கலை...என்ன அர்ஜுன் என மயூரி கேட்க...

சுந்தரம்(வாட்ச் மேன்)அண்ணா எனக்கு தெரிஞ்சவர் தான்...நோ ப்ராப்ளம் என அர்ஜூன் கூற..

ஹேய்.. அப்ப நாம்ம வெளியே போறோம்.... நல்லா என்ஜாய் பன்னிட்டு வரோம் என ஷிவானி கூற....எல்லோரும் டேபிளை தட்டி தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்...

இல்லை டி...எவ்ளோ தூரம்னு தெரியலை...இதுலாம் எனக்கு சரியா படலை....இங்கையே க்ளாஸ கட்டடிச்சிட்டு என்ஜாய் பன்னலாம் என மரியம் கூற...

ஹாஹா...தூரமா?? சோ சேட்...
இந்த சென்னைல ஃப்ளேட் ஆட்(ad) வருமே...
அந்த மாதிரி தான்.. நம்ம காலேஜ்...பக்கத்துல ஹாஸ்பிடல், பார்க், பீச், சினிமா...எக்ஸ்ட்ரா...எக்ஸட்ரா என வினை கூற...

சரி...நான் வரேன்...பட்...ஒரு கண்டிஷன் என மரியம் கூற..

கேள்வியாய் மற்றவர்கள் மரியமை நோக்க..

நான் ஃபர்தா போட்டு தான் வருவேன்...இதுக்கு ஓகேனா எனக்கும் ஓகே என்க டபுள் ஓகே என எல்லோரும் ஒரே மாதிரி கூறினர்...

சரி...சரி...நான் போய் சுதா, சந்தியாவ கூட்டிட்டு வரேன் என ப்ரஸி எந்திரிக்க...
உன் வேலைய நீ கரேக்டா செய்றா மா என அர்ஜூன் கூற...சிரித்தபடி சென்றாள்...ப்ரஸி..
.
.
.
கால்(call) ல்:

ஃபரிதா: அஸ்ஸாமு அலைக்கும் ங்க

சிராஜ்: வ அலைக்கும் முஸ்ஸலாம்...சொல்லு மா...

ஃபரிதா: இன்னைக்கு நம்ம பொண்ணுக்கு பேர்த் டே ங்க...பதினெட்டு வயசு ஆச்சிங்க என அழுகையுடனே கூற...

சிராஜ்: ஹ்ம்ம்...பதினெட்டு வயசு என கண்ணை இருக மூடி...கண்ணீரை அடக்கினாலும்...அதையும் மீறி வந்தது...

ஃபரிதா: என்னங்க😢😢

சிராஜ்: ட்ரைவிங்ல இருக்கிறேன் மா...அப்புறம் பேசுறேன்(கைபேசியை வைத்துவிட்டான்)..
.
.
அமர்ந்த படி அழுது கொண்டிருந்தவள்...அந்த லைப்ரரி ஸ்டாஃப் சொன்னது நியாபகம் வர...அப்ப இன்னைக்கு என் பொண்ணுக்கு பேர்த் டே னா...கொஞ்சம் கலக்கல இருப்பா...எப்படியும் தனியா காமிச்சி குடுத்துட்டா...என் பிள்ளை என் கிட்ட வந்துட்டானா...என பலவாறு யோசித்தவள்...சீக்கிரம் காலேஜ்க்கு போகலாம் என நினைத்து கிளம்பினாள்..
.
.
சுதா, சந்தியா வை எதிர்ப்பார்த்து ப்ரஸி பேருந்து வரும் பக்கம் நிற்க..

ஓய்...இங்க என்ன செய்யுறா என்றபடி வந்தான் சிவா..

ஹ்ம்ம்...வந்துட்டான்...ஆண்டவனே...
உனக்கு கொஞ்சமாச்சிம் கருனைனு ஒன்னு இருந்துச்சினா தயவு செய்து இவனுக்கு ஒரு பொண்ண செட் பண்ணி குடு என ப்ரஸி நினைக்க...

(அட போமா நீ...இவனுக்கு ஒருத்திய செட் பண்ணி குடுத்துட்டு...அந்த பொண்ணு கிட்ட...ஏன் ஆண்டவா...உனக்கு கருணையே இல்லையா...இவனை எதுக்கு என் வாழ்க்கைல தந்தேனு திட்டு வாங்கவா??

எல்லாத்திக்கும் நான் தான் கிடைச்சேனோ என மனதில் நினைத்துக் கொண்டார் ஆண்டவர்)...
.
.
என்ன ப்ரஸி...என்ன யோசிச்சிட்டு இருக்கிறே என்க ஒன்னும் இல்லை என தலையசைக்க...

சரி...யாரையோ லவ் பன்றேனு சொன்னியே...யாரு என கேட்க...

திருதிருவென விழித்தவள்...அந்த பக்கம் அர்ஜுன் வருவதை பார்க்க...அர்ஜூன் என சாதாரணமாக கூறவும்...

அவன்...அவள் பார்க்கும் திசையை பார்த்தவன்...அவள் அர்ஜுன் என சொல்வதை கேட்டவன்..அங்கிருந்து நகர்ந்தான் சிவா...
(ப்ரஸி...சிவா முகத்தை பார்க்க தவறிவிட்டாள்)...
.
.
என்ன தம்பி இது என கேட்டவரிடம்...

நீங்க தானே மா சொன்னீங்க... இது ஆசிரமம் இல்லைனு... அதான் நான் அவரை ஒரு வசதியான இடத்தில்...அவருக்கு தேவையானதை செய்து குடுத்திக்றேன் என்றவனை ஓங்கி அறைந்தவர்...

அவன் யாருனு உனக்கு தெரிஞ்சா...அவனை வெறுக்குற முதல் ஆளு நீ தான் டா என கூறவும்...

அவர் யாரு மா என கண்ணத்தில் கை வைத்த படி கேட்க..

அவர் தான் டா......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Eeeee...avar yaarunu naan solla maataen...

Neenga kandu pidinga..

Yen kitta ini yaarum kalla thanama prvt la vandhu kaeka koodaadhu😂😂..

Yenaku mattum..yenaku mattumnae...yellorum kaekureenga😄😄😄...

Crct ah guess pannunga...
Appa than next ud..

Clue:
Avan na yaaru?

Avan ippa yaaru kooda irukraan??
(Refer ud no.38 )

Apdina road la mayangi kidandhavar yaaru???

Indha 3 kum orae link than...

Already indha 3 paerayum story la mention pannikraen...

Yaarulaam crct ah guess panreengalo avanga name ah next ud la podraen...
(3 members ah yum crct ah sollanum)

K va😂😂😂???

Ippa bye...👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro