❤️என் உயிரின் உயிரே❤️
உன்னை
நினைப்பதே சுகம்
உனக்காக
வாழ்வதே ஒரு தவம்
உயிரில் எழுதிய
உனது நினைவுகள்
என் உயிர்
போனாலும் அழியாதவை...!!
ஆண்டுகள் பல போனாலும்
என் பருவம்தான் மாறி போனாலும்...!!
நீ வெகு தொலைவில் இருந்தாலும்...!!
எப்போது நான் இருப்பேன் உனது உணர்வோடும்
உயிரோடும் மட்டுமே
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro