கவிதை XXII
யாரும் சென்றிராத கடினமானபாதையில் சென்றுவெற்றி பெறக் கூடிய தைரியம்ஒவ்வொருவரது உள்ளத்திலும்உருவாக வேண்டும்.
காது குத்தியதற்கான அடையாளம் இருக்கிறது.
ஆனால் வலி மறந்து விட்டது. முதுகில் குத்தியதற்கான அடையாளம் இல்லை.. ஆனால் வலி மறப்பதேயில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro