Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என்னில் என்றும் நீயே டி - 4


அதிகாலை அருண்.. கேட்டை திறந்து.. உள்ளே வந்தான்.. .. . வேலன் அவன் வருவத்தை பார்த்து.. என்ன தம்பி இவ்வளோ நேரம் ஆகிடுச்சு

......

ஆமா அண்ணே.. பஸ் சுத்தல விட்டுட்டாயங்க அதான் இவ்வளோ நேரம் உள்ளே போங்க போய் தூங்குங்க . நேரம் ஆச்சு.. எல்லாரும் சாப்டாச்சா அண்ணே.

அது எல்லாம் அப்போவே ஆச்சு பா. நீங்க ஏதும் ..??.

ஐயோ வேண்டாம் ஏதும் எனக்கு வர வழில தான் சாப்டு வந்தேன். நான் போய் தூங்குறேன் அண்ணே.. சொல்லிவிட்டு தன் அறைக்கு வர..

அது திறந்து கிடந்தது. என்னது இது வந்த உடனே என் ரூமா திறந்து போட்டு வச்சிருச்சா அந்த வாழு .. அத காலைல பேசிக்கிறேன் .. உள்ளே சென்று கதவை சாற்றி விடவிட்டு உடை மாற்ற சென்றான்...

அருண் வருவதற்கு முன்...

சங்கீதா... என்ன இது இப்பிடி விக்கல் எடுத்துக்குது என எழுந்து குடிக்க தண்ணியே தேட.. அங்கே தண்ணி இருபதற்கு தடையமே தெரியவில்லை.. ஹ்ம்ம் இது சரி வராது... என்ன கிழே.. கிட்சென் சென்று விட்டாள் அந்த சமயத்தில் தான் அருண் தன் அறைக்கு சென்றது . வந்தவன்.. தன் பேக்கை ஓரமாய் போட்டுவிட்டு.. குளியல் அறைக்குள் சென்று .குளித்து முடித்து. . இரவு உடைக்கு மாறிவிட்டு படுக்கையில் சென்று.. விழ.. சிறிது நேரத்தில் அவனும் உறங்க ஆரம்பித்து விட்டான்///.. இது ஏதும் அரியதை ஷன்வி அவன் பக்கமாய் திரும்பி படுக்க.. அவள் முகம் அவன் நெஞ்சில் வந்து மோதியது என்ன யாரு என்று பதறி எழுந்து . போர்வையே நன்றாக விளக்கி பார்க்க.. அங்கே ஷன்வி உறங்கி கொண்டு இருந்தாள் .

இருட்டில் முகம் சரியாக தெரியாததால்.. அருண்.. பதட்டத்தில். லாம்ப் சுவிட்ச் தேடி போட்டு அவள் முகத்தை பார்க்க..

இவ இவளா.... இங்க என்ன பண்ணுறா.. என அதிர்ந்து அப்பிடியே அமர்ந்துவிட்டான்.. ..

ஏய் சங்கி .. என்ன டி பண்ணுற .. என்ன சொல்லிட்டு .. நீ மட்டும் இப்போ எதுக்கு லைட் போட்ட ஆப் பண்ணிட்டு படு டி..என ஷன்வி.. திரும்பி படுக்க.

ஐந்து நிமிடம் கழித்து. என்னடா இது நம்மள போட சொன்னாலும்.. லைட் போட விட மாட்டா இப்போ என்னாடானா பேச்சை காணோம் .. ஒரு வேலை அவ ஆள் கூட டூயட் பாட போயிட்டாலோ .. என நினைத்த படி திரும்பி படுத்து..கண் விழித்து பார்க்க.. அங்கே..

அருண்.. இவ எப்பிடி இங்க அதுவும் நம்ம ரூம்ல.. என அவளுக்கு முதுகு காட்டியே யோசித்த படி அமர்ந்து இருந்தான்.அதை ஷன்வி பார்த்து இது சங்கி மாதிரி இல்லையே யாரோ ஆண் ஆஆ... என .சத்தமாக காத்த போவதற்குள் அருண் சுதாரித்து வேகமாக திரும்பி.அவள் . வாய் . அடைத்து... கத்தி .வச்சுரதே.. .அவ்வளோ. தான் என கோபமாக சொல்ல...

..

ஹ்ஹ்ஹ்ம்ம் .என. ஷன்வி அவனை விளக்க .முயற்ச்சிக்க .. அவனின் இரும்பு பிடியில்..அவளின் முயற்சி அனைத்தும் வீணாகி .போனது. ( அவனின் நோக்கம் அவளை பேசவிடாத படி செய்வது.. அவளின் என்னமோ அவன் இடம் இருந்து தப்பிப்பது என்று இருக்க ) என்ன செய்வது என யோசிக்கும் போதே..

" டேய் அண்ணா இங்க என்ன ..பண்ணுற. என்று சங்கீதா வந்து சேர்ந்தாள் "

" தங்கை வந்துவிட்டாள் நிம்மதியில் அருண் ஷன்வியே விட்டுவிட்டு நகர்தான். ஹே லூசு.. என் ரூம்ல என்ன பண்ணுற... ஆமா இந்த பொண்ணு யாரு இங்க என்ன பண்ணுறா.... "
அவன் நகர்ந்த உடன் தான் ஷன்விக்கு மூச்சே வந்தது.... .ஆனால்.. அவளால் ஏதும் பேச முடியவில்லை. அவளுக்கு அதிரிச்சி ஒருபக்கம் இவன் இங்க எங்கே தோன்றியது .....ஆமா யாரு வேற கேட்கிறான் ஒரு வேலை நம்மள அடையாளம் தெரியலையோ என்கிற குழப்பத்துடன் அமைதியாக நின்று வேடிக்கை மற்றும் பார்த்து கொண்டு இருந்தாள் ....

அருண் இவளை கண்டு கொள்ளாமல் தன் தங்கை இடம் . கேள்வி கேட்டே ஒரு வழி செய்து கொண்டு .இருந்தான்..

சங்கீ " டேய் லூசு அண்ணா கேள்வி கேட்டது போதும் அம்மா தான் எங்களை இங்க படுக்க சொல்லிருக்காங்க .. நீ மேல மாடில போய் படுத்துக்கோ... எங்களை இப்போ தூங்க விடு வந்துட்டான்.. ஜேம்ஸ் பாண்ட் பேரன் நினைப்பு ...
" ஏய் என சங்கீ காதை பிடித்து திருக போக.. அதற்குள்ள சங்கீத. அம்மாஆ.......என அவள் அலற..

" பிசாசே.. ஏன் எருமை இப்பிடி கத்துற.. "

" நீ ஏண்டா என் காத பிடிச்சு திருக வர.."

" அதுக்கே இப்பிடியா.. "மணி என்ன தெரியுமா

" அப்பிடித்தான்.. ஓடு.., இல்லை மறுபடியும் கத்துவேன்.. "

" ஸ்ஸ்ஸ்.. உண்ண காலைல வந்து பேசுகிறேன்.. என அவன் சென்று விட.."

இவர்களது..பேச்சை.. கேட்டு கொண்டு இருந்த...ஷன்வி சிரிப்பு உடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் .. ஆனால்.. மனதுக்குள் நெஜமாவே நம்மள யாருனு தெரியலையா இவருக்கு என்கிற யோசனை உடன் அவன் போவதை பார்த்து கொண்டு இருந்தாள்

சாரி டி.. தண்ணி குடிக்க போன கேப்புல அண்ணா வந்துட்டான் போல..

" ஹ்ம்ம் பரவாயில்லை விடு.. இதுக்கு போய் எதுக்கு சாரி எல்லாம் வா தூங்க போகலாம்.. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து.. எல்லாரும் வரேன் சொல்லி இருக்காங்களா.. நேரமே எழுந்துக்கணும்..."

" ஆமா ஆமா எழுந்துக்கணும்,,.இது ஒரு வேலை. யாரு தான் கண்டு பிடிச்சாங்களோ இந்த கல்யாணத்த.. " என்று சங்கீதா சலிப்புடன் பேசினாள் .

" தோழியின் இந்த பேச்சை கேட்டு.. ஷனன்வி என்ன டி.. இப்பிடி பேசுற.. "

" வேற எப்பிடி டி பேச சொல்லுற.. ", சங்கீதா

" என் என்ன ஆச்சு உனக்கு பிடிச்சு தானே கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன.. "

இப்போது சங்கீதா சவி பக்கம் திரும்பி படுத்த படி.. . அண்ணா காக தான் டா சரின்னு சொன்னேன்.."

" இது என்ன டி புது கதை..சொல்லுறவ "

" ஆமா அண்ணனுக்கு தான் அனிதாவை பிடிக்குமே.. "

" அவங்களுக்கு அனிதாவை பிடிச்சா என்ன பிடிக்காட்டி போனா என்ன.. நீ ஏன் இப்பிடி. "

" ஹ்ம்ம்.. பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கிறதா முடிவு பண்ணினது அத்தை .. அது நால.. நானும் இதுக்கு சரின்னு சொல்லிட்டேன்.. விடு எப்போவோ யாரையோ கல்யாணம் பண்ணிக்க போறது தானே இவனா இருந்தா என்ன யாரை இருந்தா என்ன.. "

" சங்கீ .." என அதிர்ந்தாள் ஷன்வி

" ஹ்ம்ம் நோ டென்ஷன் ஷன்னு எல்லாம் நல்லதே நடக்கும்.. அதான் நீ இருக்கியே என்ன பார்த்துக்க.. என ஷன்வியே அணைத்த படி. உறங்கியும் விட்டாள் .."

" ஆனால் இதை கேட்ட.. ஷன்விக்கு ஒரு போட்டு கூட உறங்க முடியவில்லை.. இது சரி தானா .. என்று தோன்றியது.. அவளுக்கு "

" அதை சமயம் எதையோ எடுக்க வந்த அருணும் இவர்களது பேச்சை கேட்டு அப்பிடியே நின்று விட்டான்.. அவன் மனதிலும்... முதல் முறையாக.. தான் எடுத்த முடிவு தவறோ... தோன்றியது.. "

அப்பிடியே வந்த சுவடு தெரியாமல் சென்றுவிட்டான்..

8ܳQ!H

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro