கவலையுடன் நான்
உன்னை ஆசையாய் பார்ப்பேன்...
துள்ளிக் குதித்து அள்ளி அணைப்பேன்..
உன் வாசத்தை என் மூக்கின்
நுனியில் உணர்வேன்..!!
அருகில் இருக்கும் பச்சை மிளகாயை
ஒரு முறை கடித்து அதற்கு பின்
உன்னை கடிக்கும் சுகமே சுகம்..!!
என் ஆசை சமோசாவே உன்னை
எப்போது பார்ப்பேன்..!!
உன்னை இன்றுவரை எதிர்ப்பார்த்து
கவலையுடன் காத்திருக்கும் நான்....😖😑😑😑😖😖
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro