#3 குரு
தாயின் அன்பும் பரிதவிப்பும்
புரியும்
நீயும் ஒரு தாயாகும் போது..
தந்தையின் அறிவுரையும் கண்டிப்பும்
புரியும்
நீயும் ஒரு தந்தையாகும் போது..
குரு தந்த தண்டனையும்
அதன் மதிப்பும்
புரிந்து கொண்டேன்
நானும் ஒரு குருவான போது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro