Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உயிர் -6

6

திருமணம் அனைவரின் வாழ்வில் நிகழும் ஒரு சுப நிகழ்வு. இந்த தருணத்தில் ஓவ்வொருத்தரும் ஒரு ஒரு மனநிலையில் இருப்போம்...... 😀😀

பெண்ணின் தாய் தந்தைக்கு தான் மகளை நல்லபடியாக கரை சேர்த்துவிட்டோம் என்கிற மனநிறைவு........

பெண்ணிற்கு தான் சொந்த இடத்தை விட்டு இன்னொரு வீட்ல தன்னை சரியாக பொருத்தி வாழ முடியுமா? நான் ஒரு சிறந்த மனைவிய நல்ல மருமகளை என் பெற்றோரின் பெருமை காப்பாத்தும் மகளாய் இன்னும் என் குடும்ப உறவுக்கு ஏத்த உறவை நான் இருப்பேனா என்கிற ஐயம் கொண்ட மனநிலை........... ( இந்த joint family எல்லாம் நமக்கு set ஆகாது சிகரமே தனியா போயிடனும்...😡😡😡... இப்டியும் சிலர் இருப்பாங்க.... )

மாப்பிள்ளைக்கு தன்னையும் தான் சுற்றத்தையும் நம்பி தன்னுடை தான் வாழ்வை பிணைக்க இருக்கும் மனைவிக்கு  எந்த நிலையிலும்  நான் கடைசி வரையும் உண்மையாயும் நம்பிக்கையாவும் இருப்போமா என்கிற மனநிலையும்....... ( இவர் feelings எல்லாம் வேற range dont guess that..... )😀😀😀

பெண்ணி சகோதரன் /சகோதரிக்கு தன்னிடம் சண்டை போட்டு தன்னை அப்பாவிடம் மாட்டிவிட்டு t.v. ரிமோட்க்கு சண்டை போடும் ஜெர்ரி.....🐀🐀🐀🐀

மனம் சொர்ந்து போகும் போது தோள் கொடுக்க தோழியை இருக்கு ஒருத்தி நாளை முதல் இன்னொரு வீட்டின் ராணியாக செல்ல போகிறாள்...... 👸👸👸( some bro and sis mind voice அப்பாடா இவ தொல்லை விட்டுச்சு இனிமேல் நான் வைச்சது தான் சட்டம் 😆😆😆

Bro mind voice அப்பாடா இவ ரூட் clear இனிமேல் நம்ம ரூட் clear.... இனிமேல் யாரும் தண்ணி உத்தி எழுப்பி விட மாட்டாங்க......😆😆😆

Just for fun dont take serious எல்லாரும் பீல் பண்ணுவாங்க bcoz அடிக்க r அடிவாங்க ஆள் இருக்க மாட்டாங்க😉😉😉 )

And final about மாமியார் நாத்தனார் and வரபோற மருமக எங்க குடுப்பதை பிரிக்காம இருக்கனும்.......

என் தம்பி /அண்ணாவை நல்ல பாத்துக்கணும் எங்க அம்மாவை நல்ல மகள் மாதிரி பாத்துக்கணும்....... ( இந்த பொண்ணை விட எங்க அண்ணன் பொண்ணுக்கு சீர் ரொம்ப செய்றேன் சொன்னாங்க ஆனா இவன் தான் கட்டினால் இந்த உலக அழகிய தான் கட்டுவேன்னு ஒத்த காலுல நின்னான் பாக்கலாம் இவ எப்புடி என் வீட்டுல காலம் தள்ள போறான்னு
இவ போட்டுவர நகை desing எல்லாம் new மாடல்அ இருக்கு நம்ம வீட்டுக்கு வந்ததும் அம்மாகிட்ட சொல்லி நாமா எடுத்துட்டு போயிடனும் 😀😀😀 )

Its just for ஜோக் 😆😆😆😆dont take serious i just add a spices to my story. If i hurt any one im extremly sry for that

இப்படி எல்லாரும் வேற வேற மனநிலை இருப்பது normal மேரேஜ் பட் it some difference வாங்க போய் பார்ப்போம் .....

உதய் pov

அம்மா விக்கி கிட்ட என்ன மணப்பந்தலுக்கு அழைச்சிட்டு வரச்சொல்லும் போது எனக்கே தெரியாமல் ஒரு பயம் r படபடப்பு சம்திங் நியூ பீலிங் arose inside from me icant explain in words....நான் எடுத்த முடிவு சரியா தப்பா... பட் எதுவ இருந்தாலும் நான் இனிமேல் ஸ்ரீக்கு சப்போர்டிவ் அண்ட் ஒரு நல்ல பிரண்ட் இருக்கனும் அவ ஏத்துக்கிட்ட நல்ல husband இருக்கவும் நான் ரெடி....
நான் ஐயர் சொல்லவும் மணப்பந்தல் இருக்கற மனபலைகையில் உக்கார்த்தேன் ஐயர் சொன்ன மந்திரங்களை திரும்பி சொல்லி பந்தகாலுக்கு சந்தனம் குங்குமம் வைத்து ஆரத்தி கட்டிய உடன் எங்க அப்பா அம்மாக்கு அப்போறோம் என் தாய்மாமா அண்ட் அத்தைக்கு பாத பூஜை செய்ய சொன்னார்

நான் செஞ்சி முடிச்ச உடனே எனக்கு எடுத்த பட்டு வேஷ்டி சட்டை என் கல்யாண மாலை எல்லாம் ஒரு தாம்பலத்துல வச்சி கொடுத்து போய் மாத்திட்டு வர சொன்னாங்க நான் மேடையை விட்டு இறங்கும் போது ஐயர் பொண்ண வர சொல்லுக னு சொன்ன உடனே அப்படி ஒரு சந்தோசம் பட் இந்த லூசு விக்கியும் ராஜாவும் என்ன ரொம்ப டேமேஜ் பண்ணி கூட்டிட்டு வந்துட்டாங்க நான் ஸ்ரீயை பார்க்க கூட இல்ல டேய் பன்னாடைகளை உங்களுக்கு மேரேஜ் நடக்கும் இல்ல அப்போ பாத்துக்கிறேன் டா....... 😠😠😠😠

மச்சி நீ லாஸ்ட் ரெண்டு லையனை mind voicenu சத்தமா பேசிட 😆😆
அது எங்க கல்யாணத்துல பாத்துக்கலாம் இப்போ போய் change பண்ணிட்டு வரியா இல்ல நான் change பண்ணிவிடவா..... .... 😆😆😆

ஒரு ஆணியும் புடுங்க வேணாம் நானே போறேன்..😠😠 டேய் ராஜா நீ ரொம்ப ஓவர் ஆட்டம் போடுற மாட்டுன மர்கய்யா சாலா........ 😬

ஸ்ரீ pov

கதவை ஓபன் பண்ண அங்க என் அம்மா பிரண்ட்ஸ் அண்ட் 2 beautician நின்னுட்டு இருந்தாங்க அவங்க உள்ள வந்த உடனே எனக்கு சாரீயை adjust பண்ணிவிட்டு மேக்கப் பண்ண ஆரம்பிச்சாங்க அப்போறோம் அது பினிஷ் பண்ண உடனே ஹேர் desing அண்ட் then பைனல்அ அம்மாவும் பெரியம்மாவும் அவங்க கையால எனக்கு நகைகள் எல்லாம் போட்டு விட்டாங்க அப்போ பெரியம்மா கண்ணுல நான் வலிய பார்த்தேன் 1st டைம் தப்பு பண்ணிட்டேனோ ஒரு பீல் பட் அக்கா அங்க சந்தோசமா இருப்பான்னு ஒரு நம்பிக்கை..... அப்போறோம் எனக்கு பட்டி டிங்கரிங் எல்லாம் முடிச்சி என்ன கண்ணாடி பார்க்க விட்டாங்க... அப்போ எதோ நகை கடை addku போறமாதிரி போட்டு விட்டு இருந்தாக அப்போ அத்தை வந்து என்ன கூப்பிட்டாக்னு சொன்னாங்க என்னை எங்க அம்மா பிரண்ட்ஸ் எல்லாரும் அங்க கூட்டி போனங்க அப்பறோம் asusual பந்தகாலுக்கு பூஜை அப்போறோம் எங்க அம்மா அப்பா அண்ட் தாய்மாமா அண்ட் அத்தைக்கு பாதப்பூஜை செய்ய சொன்னாங்க..... என் பக்கத்துல அபி நின்னிட்டு இருந்த அவ கிட்ட இந்த லிஸ்ட் ல பெரியம்மா அண்ட் பெரியப்பா பேரையும் சேர்க்க சொல்லனு அவளை கூப்பிடும் முன்னாடி என் அப்பா அதை சொல்லுறோர் நான் எங்க பெரியம்மா பெரியப்பா அம்மா அப்பா மாமா அத்தைக்கு பாத பூஜை

முடிச்ச உடனே எனக்கு முகூர்த்த புடவை அண்ட் மாலையை வச்சு என் மாமா கொடுத்தாரு அதை வாங்கிட்டு போகும் போது ஐயர் மாப்பிள்ளையை வர சொல்லுங்கனோனா நான் டக்குனு திரும்பி பார்க்குறது சுஜா பார்த்துட்டா எனக்கு உடனே வெக்கம் வந்துருச்சு அங்க ஏதும் சொல்லாம அந்த எருமை ரூம்லை வந்து சொல்லி என்னை அசிங்க படுத்திட பைத்தியம்......

உதய் சேன்ஜ் பண்ணிட்டியா..... ஆஹ் இதுதோ 5mins அம்மா நான் வந்துட்டேன் எங்க ரிலேட்டிவ் ஒரு சின்ன பையன் கூட மணப்பந்தலுக்கு போனேன் அங்க ஐயர் முதல விநாயகர் மந்திரம் சொல்லி பூஜையை ஸ்டார்ட் பண்ணினார் அப்போறோம் அவர் சொன்ன மந்திரத்தை சொன்னாலும் என் கண்ணு எல்லாம் ஸ்ரீ ரூம் சைடு தான் இருந்துச்சி இதை பார்த்து என் லூசு பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை பார்த்து காமெடி பண்ணிட்டு இருந்தாங்க...... நான் அதை கண்டுகொள்ளும் நிலைமையில் இல்ல......

அப்போ நான் ரொம்ப நேரமா எதிர் பார்த்த அந்த வார்த்தையை ஐயர் சொனார் அது என்னனா...... நாழி ஆச்சு பொண்ணை வரச்சொல்லுங்கோ.......

கதவை தொறந்து ஸ்ரீயை சின்ன குழந்தை முன்னாடி வர தேவதை மாதிரி தோழி படை சுழ ஸ்ரீ அழகு பதுமையா வர என் கண்ணை இமைக்க மறந்து.... பார்த்துகிட்டு இருந்தேன்....... அவ வந்து என் பக்கத்துல உட்காந்தா உடனே எனக்கு அப்படியே பறக்குற மாதிரி இருந்துச்சு

அப்போ என் கைய நீட்ட சொல்ல நானும் நீட்டினேன் அவ அப்பா அவ கைய எடுத்து என் கைல வச்சு நீர் வார்த்து அவர் மகளை என் மனைவிய கன்னிகா தானம் பண்ணிகொடுத்தார்

....... இனி ஸ்ரீ என் மனைவி என் உயிர்..... என் வாழ்கை........ அவளை எல்லா சூழ்நிலையிலும் அவளை பாதுகாக்கும் அரணை நின்று அவளை காப்பேன் இது சத்தியம் சத்தியம் சாத்தியமே......... எனக்குள் நான் எடுத்த உறுதி மொழி......
அப்போறோம் தாலி எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்து ஐயர் எடுத்து என் கையில் கொடுக்க அவள் சங்கு கழுத்தில் அந்த பொன் மஞ்சள் தாலியை அணிவித்தேன்...........







அப்போறோம் ஐயர் கொடுத்த குங்குமத்தை அவள் பிறை நெற்றி வகுடில் வைத்துவிட்டு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவள் சந்தன பாதத்தில் வெள்ளி மெட்டி அணிவித்த இந்த உலகிற்க்கு என் மனைவியாக என் மனம் கவர்ந்த காதலியை ஏற்று கொண்டேன்

பின்பு அக்னி வளம் வந்து என் சத்தியத்தையும் என் நம்பிக்கையும் என் விரலின் அழுத்தத்தில் சொன்னேன்

ஸ்ரீ pov
நான் மனமேடையை நோக்கி வரும் போது என் க்ரிஷின் பார்வை என் மேலை இருப்பது எனக்கு புரிஞ்சாலும் உள்ளுக்குள் ஒரு படபடப்பு அப்போ என் அப்பா வந்து க்ரிஷுக்கு என்னை கன்னிகா தானம் செய்ய என் கையை அவன் கையோடு அவன் கை சேர்க்க எனக்குள் ஒரு மின்சார ஓட்டம்...... என் இதய துடிப்பு எனக்கே கேட்கும் அளவிற்கு பந்தய குதிரை வேகத்தில் துடிக்க எங்கே என் துடிப்பு அவனுக்கு கேட்டுமோ என்கிற பயத்தில் என் தலையை தாழ்த்தி இருந்த சமயத்தில் அந்த பொன்மஞ்சள் தாலி என் கழுத்தில் அவன் வலிய கரம் கொண்டு கட்டி என்னை உலகறிய சொந்தம் சொந்தம் ஆக்கி கொண்டான்..... பின் என் நெற்றி வகுடில் பொட்டு இட்டு என் பாத விரலில் மெட்டி போடும் வரையும் அவன் தீண்டி இடம் எல்லாம் ஆயிரம் பட்டாம்பூச்சி தீண்டிய சுகம்....... 😊😊😊😊

அக்னி வளம் வந்த போது அவன் மனதில் என்ன நினைத்தானோ ஆனால் என் மனதில் என் கடைசி மூச்சு உள்ள மட்டும் இவனை காதலித்து என்னில் சரிபாதியான இவனின் சந்தோசத்தை இரட்டிப்பார்கி துக்கத்தை குறைத்து நல்ல மனைவிய இருப்பேன் இது சத்தியம்......



ரெண்டு பேரும் எல்லா பெரியவங்க காலுலையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு எங்களை சாப்பிட அழைத்து போய் எங்க பிரண்ட்ஸ் இல்லாத அளப்பரைய கொடுத்து எப்படா இவனுக விடுவாங்கனு போச்சி அப்பறோம் நாங்க எங்க வீட்டுக்கு போய் விளக்கு ஏத்திட்டு எங்க அம்மா கொடுத்த பால் பழம் சாப்பிட்டு...... அம்மா என்னை கெஸ்ட் ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க ஸ்ரீயை என் அம்மா என் ரூம்க்கு கூட்டிட்டு போறேன் சொன்னாங்க அவ என் ரூம்குள் போகும் வரையும் நான் பார்த்துட்டு இருந்துட்டு நான் கெஸ்ட் ரூம்குள் போய் ரெப்பிரேஷ் ஆகி அப்படியே பெட்ல படுத்து தூங்கிட்டேன்...... 😴😴😴😴

ஸ்ரீயும் உதய் ரூம்குள் போன உடனே தனக்கு பிடிச்ச கலர் வண்ணம் பூச பட்ட சுவுரில் இருந்த உதய் படத்தில் தன்னை துளைக்க பின்னாடி இருந்த உதய் அம்மா உள்ளை போடா னு சொன்ன உடனே தன்னை நிதான படுத்தி... உள்ளை நுழைந்தால்......

பார்வதி :ஸ்ரீ நீ போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுடா நான் வந்துறேன்.....

சரி....... அம்..... சரி அத்தை....

டென்ஷன் ஆகாத ஸ்ரீ உனக்கு என்னை அம்மானு கூப்பிடனும் தோன கூப்பிடு எனக்கும் நீ அப்படி கூப்பிட தான் ஆசை....

சரி அம்மா...... ☺☺☺

நீ ரெஸ்ட் எடு நான் வரேன்....

நான் போய் பிரெஷ் ஆகிட்டு பெட்ல படுத்த உடனே பக்கத்துல இருந்த க்ரிஷ் போட்டோவை😍😍😍 பாத்துக்கிட்டே தூங்கிட்டேன்...... 😴😴😴

அவங்க தூங்கட்டும் நம்ம வாங்க போலாம் ...... 😅😅

உயிர் வளரும்.....

Stay tuned. ......bye bye🙋🙋🙋

See u soon. ...

Hai frnds ellarum epadi irukinga ellarukum delated happy pongal wishes ......💐💐💐💐

En story epadi poguthu romba boringa iruka. ...... ithai unga comments mulama share pannuga frnds

Bye bye .....take care......🙋🙋🙋🙋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro