Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என்னைவிட்டு சென்ற என்சிசுவே

விண்ணில் இருக்கும் தேவர்கள் அனைவரும், எங்கள் காதலுக்கு❤️💕 கொடுத்த பரிசு நீ👶!

தலைசுற்றலும்😵,வாந்தியும்😢 அறிகுறியாகத் தந்து, நான் தாயானதை😊 உணர்த்தியதும் நீ👶!

நாட்கள்📆தள்ளிப்போன நாணத்தில் என்னையும்🙈,
நான்👨தந்தையாகிவிட்டேன் என்ற கர்வத்தில் அவனையும்,
மூழ்க வைத்தவன் நீ👶!

வரப்போவது ஆணா👦?பெண்ணா👧? என்று தெறியாமல் அனைவரும் இருக்க, எனக்கு மட்டும் தெறியும் வரப்போவது என் மகன்👨‍👩‍👦 என்று.

மருத்துவ🔬பரிசோதனையில் சிறுபுள்ளியென என்னுள் கருவாகி😊இருக்கும் உன்னாக்கண்ட நொடியே,
என் கைகளில் உன்னை எடுத்து
கொஞ்ச நினைத்தேன்😘.ஆனால்,
என்னைவிட உன்னை கடவுளுக்கு
பிடித்துவிட்டது என்பதை நானறியேன்.

நீ வருவதை தெறிவித்து எங்களை மகிழ்ச்சியில்😊ஆழ்த்தினாய், ஆனால்
உன் பிரிவை😭😭😭 ஏனடா😭😭😭தெறிவிக்கவில்லை😭😭😭?
பிறக்கும் முன்பே என்மேல் உனக்கு
அத்தனை பாசமா??50 நாட்களிலேயே
செல்கிறேன் என்றால் நான் அழுவேன்
என்று தான் சொல்லாமல் சென்றாயா?

என் உடலை விட்டு சென்ற நீ, ஏனடா
என்னுள்ளத்தை விட்டு செல்ல
மறுக்கிறாய்😭😭😭.
நீ சென்றபிறகு வெற்றிடமாக இருக்கும்
என் வயிற்றைத் தொடும் போது
"ஏன் மா என்ன காப்பாத்தல 😞"
என்ற உன் குரலை உணர்ந்தேன்.
கவனக்குறைவாக இருக்கும் என்னிடம்
இருக்க பிடிக்காமல் தான், "அம்மா
நா போற" என்று👣😭 சென்றாயா?

விபத்தில் நான் உன்னை
பிரிந்த நொடியே................
என் உயிர் என்னை
பிரிந்து இருக்கக்கூடாதா??
---------------------------------------------------------
Oru Accident la baby poiruchu(misscarry) atha nenachu mother feel pandra mathiri ezhuthirukka.Frist attempt pa mistakes iruntha manuchurunga 🙏

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro