Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால்- 2


அப்பிடி என்ன வித்தியாசம்.. குணா.. "

இப்போ போதை பொருளை குடுத்து.... பெண்களையும் சேர்த்து கடத்துறது தான் சார் அதுவும் ஸ்கூல் படிக்கிற பிள்ளைங்கள..

குமரன், அதிர்ந்து..., " என்னது பெண்களை கடத்துரானுன்களா .... இண்டெரெச்டிங்க் .... பெரியே ஜென்டில் மென் குரூப் தான் போல. ஓகே குணா.. இனி இந்த. குரூப் பத்தின.. எல்லா டிடைல்ஸ் எனக்கு. கரெக்டா வந்துரனும்.... நீங்களும் .அரவிந்த் சேர்ந்து விசாரிங்க... என்று தான் .. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று.. கேஸ் பைலை எடுத்து ..பார்க்க......

" சற்று நேரம் அங்கே தையங்கியே படி நின்று கொண்டு இருந்தான் குணா...


அவன் ஏன் இன்னும் இங்கே நிற்கிறான் என்று நிமிர்ந்த பார்த்த குமரன்...

" என்ன குணா.. ஏதும் சொல்ல வேண்டி இருக்கா "

\" ஆ.. ஆமா சார்.. அது.. அம்மா போன் பண்ணி இருந்தாங்க...." குணா சொல்ல...

தாயார் எதற்கு அழைத்து இருப்பார்கள் என யோகித்த. குமரன்.. . பல்ல கடித்து.. கொண்டு.. குணா.. நாம ஆபீஸ் நேரத்துல ஆபீஸ் வேலையே மட்டும் பார்ப்போமா.. இப்போ நீங்க போங்க.. நான் அம்மா கிட்ட பேசிக்கிறேன்.. "

" சாரி சார். என்று சொல்லி விட்டு குணா.. வெளியே சென்று விட..அவன் செல்வதை பார்த்து குமாரன்க்கு.. தன் அம்மா மீது கோப கோபமாய் வந்தது.... மனதுக்குள் . எப்போ பாரு .. கல்யாணம் பண்ணிக்கோ கல்யாணம் பண்ணிக்கோ என்று இப்பிடி படுத்துறாங்களே...

என்று இருந்தது.. இன்றைக்கு. இதற்க்கு ஒரு முடிவுக்கு கட்டிவிட வேண்டும் என்று முடிவு உடன்.. தனது வேலையே கவனித்தான்..."

அங்கே வீட்டில் .. " ருக்மணி ஏங்க ...இங்க நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு உங்க வேலையே பார்த்தா.. என்ன அர்த்தம்.."

சிவநேசன் , " இப்போ என்ன என்னதான் டி பண்ண சொல்லுற... உன் மவன் கிட்ட யாரு பேசுறது.. இதை பத்தி . கல்யாணம் பேச்சை ஆரம்பிச்சாலே என்ன ஒரு கைதி மாதிரி பார்க்குறான் .. ஏதோ உனக்கு தாலி பாக்கியம் ஸ்ட்ராங்கா இருக்கிறது நால.. என்ன என்கௌன்ட்டர் லிஸ்ட்ல இருந்து விட்டு வச்சு இருக்கான்.. ...இல்லைனா எப்பவோ... போட்டு தள்ளிர்பான் . ....

என அவர் சொல்ல..

" கருமம் உங்க வாய்ல நல்ல வார்த்தையே வராதா .. எப்போ பார்த்தாலும் இப்பிடியே பேசுங்க..... அவனுக்கு வையசு ஏறிக்கிட்டே போறது உங்க கண்ணு தெரியலையா..அவன் வையசு பாங்க எல்லாம் கல்யாணம் பண்ணி புள்ளை குட்டியோட செட்டில் ஆகிடாங்க இவன் என்னடானா இப்பிடி இருக்கான்...

அவனாவும் லவ் அது இது செய்து அழைச்சுட்டு வர மாட்டேங்குறான்... நம்மளையும் பார்க்க விட மாட்டேங்குறான்.. என ருக்மணி.. தன் மகன் செய்யும் . அலுச்சாடியத்தை .. நினைத்து பொலம்பி தள்ளினார்...

" தன் மனைவியின் பொலம்பல் தாளமாட்டாமல். விடுடி...அவன் பார்குற வேலையே அப்பிடி அதை நினச்சு.. அவன் யோசிக்கிறான் போல.. " என சிவநேசன் சொல்ல.

ருக்மணி அவரின் சமாதனம் பேச்சை கேட்டு மேலும் வெடித்தார்..." என்ன பேசுறிங்க நீங்க ஏன் போலீஸ் வேலை பார்த்தா கல்யாணம் பண்ணிக்க கூடாதுனு ஏதும் சட்டம் இருக்கா என்ன....இல்லை காக்கி சட்டை போட்டவன் எவனும் கல்யாணம் பண்ணிக்கமா தான் இருக்காங்களா...இவ்வளோ ஏன் நீங்க பண்ணிக்கல.."

சிவநேசன், " இதுக்கு நான் வாயே வச்சுகிட்டு சும்மாவே இருந்துர்காலாம்... ஈஸ்வரா...என்று மனதுக்குள் ....நொந்த போனார்.... எப்பிடியும் தன் மனைவியே சமாதனம் செய்து ஆக வேண்டுமே...என..சரி.. ம்மா..இப்போ என்ன செய்யலாம் நீயே சொல்லு என்று முடிவை.. ருக்மணி இடமே தள்ள...[ இவரு பிளான் தெரியாதா . இப்பிடி சொன்னா தான்...ருக்மணி வழிக்கு வருவார் என்று அவருக்கு தெரியாதா , ஆனால் அதில் அவர் தான் மனைவிடம் சிக்க போவது தெரியாமல். ]

ருக்மணி.. கணவரின் பதில் கேட்டு..., " சந்தோசத்துடன் . நீங்க சொல்லுறது நிஜம் தானே.. அப்புறம் பேச்சு மாற கூடாது..." அவர் சந்தேகத்துடன் கணவரை பார்த்து கேட்க..

" மாட்டேண்டி.. நீயே சொல்லு என்ன பண்ணலாம் என்று " என சிவநேசன் சொன்னுடன்..

ருக்மணி சந்தோசமாக.." அது வந்துங்க.. நான் நம்ம சுமதி.. ஓட பெரியே பொண்ண போன வாரம் தான் கோவில்ல பார்த்தேங்க. .. அந்த பொண்ண.. நம்ம குமரனுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா பார்க்கவும் அழகா வேற இருக்காங்க... என்று சொல்லி முடித்தார்...."

சிவநேசன், " அடி பாவி... எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் என் தலையே போட்டு இந்த உருட்டு.. உருட்டுனியா..ஏண்டி அவன் சம்மதம் இதுல முக்கியம் இல்லையா..நீ என்னடானா. இப்பிடி சொல்லுரவ. ஜாதகம் பொருத்தம் பார்க்கணும்மா இல்ல அதையும் நீயே பார்த்துட்டியா .. " கேலியாக கேட்க..

" அது உங்க பொறுப்பு என்ன பண்ணுவின்களோ ஏது பண்ணுவின்களோ எனக்கு தெரியாது.. நாளைக்கு குமரன அழச்சுகிட்டு நாம பொண்ணு பார்க்க போறோம்... நாள் வேற நல்ல நாளா இருக்கு..என தன முடிவை சொல்லிவிட்டு.. எழுந்து போய் விட்டார் ருக்மணி.... "

சிவநேசன், மனைவி. போவதை பார்த்து... " இவ என்ன இப்பிடி சொல்லிட்டு போறா.. , அவன் கையாள.. இவ எனக்கு பாட கட்டமா விட மட்ட போல ... நம்மால அவன் கிட்ட தனியா எல்லாம் பேச முடியாது..கூட இந்த குணாவ வச்சுக்கிட்டு தான் பேசணும்.. அவன் தான் சரியா நமக்கு பாயிண்ட் எடுத்து கொடுப்பான்... அதுவும் இல்லாமஇந்த குமரன சமாளிக்க அவன் தான் சரியான ஆளு... என்று அவர் ஒரு முடிவோடு குணாவை தொடர்பு கொண்டார்.. ' 


முதல் ரிங்க்லையே போன் அட்டெண்ட் செய்தான் குணா..

சொல்லுங்க அப்பா.. குமரன் சார் மீடிங்கள இருக்காருப்பா.."

" அது குணா.. நான் அவன் கிட்ட பேச கூப்பிடல ப்பா உன்கிட்ட தான் பேசணும் வேலை முடிஞ்சா உடனே வீட்டுக்கு வாப்பா , குமரன் கிட்ட அவன் கல்யாணம் விஷயம் பேசணும்.."

குணா, அதிர்ந்து விட்டான், " என்னது நானா அப்பா .. நான் இந்த விளையாட்டுக்கு வரல அப்பா.. அம்மா பேச சொன்னதுக்கு பேசினதுக்கே.. உன் வேலையே பார்த்துட்டு போடான்னு சொல்லிட்டான் ப்பா ...என அவனும் அவர் இடம் பொலம்ப..

அதை கேட்ட... நேசன்... " என்ன சொல்லுற குணா .. ஏன் அவன் இப்பிடி இருக்கான்....என கவலையுடன் பேச ஆரம்பித்தார்....

அவரின் குரலில் இருந்த.... கவலை.. குணாவும் கவலை படுத்தியது.. கொஞ்சம் நேரம் யோசித்து விட்டு.. சரிங்க அப்பா நான் நைட் வரேன் நீங்க ஒன்னும் கவலை படாதிங்க நாம அவன் கிட்ட பேசுவோம்... என அவர் கவலை.. படுத்துவது.. பிடிக்காமல்.. சமாதனம் செய்துவிட்டு....போனை அணைத்தான்... குணாவுக்கும் மனதுக்குள் இதே யோசனை ஏன் தான் இந்த குமரன் இப்பிடி இருக்கானோ...

சிவநேசன், " இப்போ என்ன செய்வது. என்று.. திகைத்து விட்டார், என்ன ஆச்சு.. இந்த பையலுக்கு ஏன் இப்பிடி கல்யாணம் பேச்சு எடுத்தாலே.. இந்த ஓட்டம் ஓடுறான்.. உடம்பு ஏதும் சரி இல்லையா.. இல்லை.. ஏதும் காதல் தோல்வியா ( இன்னும் நாயகியே பார்க்கால அதுக்குள்ளே தோல்வியா , நேசன் சார்.. உங்களுக்கு தான் இப்போ உடம்பு சரி இல்லைன்னு நினைக்கிறன் )என குழம்பி.. போய் தன மனைவியே தேடி போய்விட்டார்,,,


ட்ரிங்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் என பள்ளியில் லஞ்ச் பிரேக் மணி அடிக்க..

ஓகே ஸ்டுடென்ட்ஸ் மத்த டாபிக் அடுத்த கிளாஸ்ல பார்க்கலாம்... இப்போ எல்லாரும் நோட் சப்மிட் பண்ணிட்டு சாப்பிட போங்க எல்லாரும்.. என.. வகுப்பு ஆசிரியர் சொல்ல..

எல்லாரும்.. தங்களின்.... நோட் எல்லாம் அடிக்கி வைத்துவிட்டு.. கிளம்பி விட...

நிஷாந்தினி...தனது தோழி உடன்.. கிளாஸ் முடிந்து வெளியே வந்தாள் ....... செம்ம சப்ஜெக்ட் ..லட்டு... இந்த.. கெமிஸ்ட்ரி .... என லதா விடம் சொல்ல

லதா.. , அடி போடி இவளே.. செம்ம சப்ஜெக்டாம்.. சப்ஜெக்ட் நீ தான் டி அதை மேச்சுகனும்.... பக்கி.. அந்த ஆளு நடத்தினத கேட்டுக்றது சும்மாவே இருக்கலாம்.. அவ்வளோ மொக்கை.. அப்பிடி ஒரு தூக்கம் டி எனக்கு... ...

நிஷா, " ஹாஹாஹா... அடியே . இன்னும் ரெண்டு மாசம் தான் .. இருக்கு..எக்ஸாம்க்கு..... நீ என்னனா இப்பிடி சொல்லுரவ... "

" ஆமா இப்போ படிச்சு.. நான் என்னத்த சாதிச்சேன்.. பாஸ் ஆகினா போதும் டி எனக்கு..., படிச்சாலும் படிகாடியும் என் மாமா இருக்கான் அவன் பார்த்துப்பான் என்னை.. சோ.. பிரச்சனை இல்லை.... " என லதா கூலாக சொல்ல...

" அடிப்பாவி....... , நீ எல்லாம் நல்லா வருவ.. , ஆமா எங்கே லதா இந்த ராகவி... ரெண்டு நாளா ஆளையே காணோம்.. " நிஷா சுற்றில்லும் ராகவியே தேட

லதா, " அதை ஏன் .. கேட்குற... அவ போக்கே வர வர சரி இல்லை... எங்க போறா என்ன பன்னுரானே தெரியே மாட்டேங்குது.. எதோ போதை அடிச்சா மாதிரியே சுத்துறா டா..சரியா எனக்கே சொல்ல தெரியல.. வா முதல போய் சாப்பிடுவோம்... அப்புறம் அவள போய் தேடுவோம் என்ன ஆனாலும். நமக்கு சோறு தான் முக்கியம்... நீ வா ..." லதா சொல்ல..

லதாவின் பதில் கேட்டு.. நிஷா.. ஒரு நிமிடம் அதிர்ந்து நின்று... விட்டாள். " என்னாது போதை அடிச்சா மாதிரியா.. என்ன லதா சொல்லுற... எனக்கு ஒன்னும் புரியலையே...ஏன் அப்பிடி இப்போ எங்க அவ.. இப்போ .. என கேட்க.. "

லதா, " யாருக்கு தெரியும், " எங்க இருக்கான்னு ... அதான் மோதலையே சொன்னேன்.. சாப்பிட்டு தேடுவோம் வா . என ஸ்கூல் ப்ளே க்ரௌண்டில் அமர்ந்து மத்தியே உணவை உன்ன.. ஆரம்பித்தார்கள் இருவரும்...."

ஆனால் .. நிஷா .. ராகவிக்கு என்ன ஆயிற்று என்கிற யோசனை உடன்.. உணவை வேகமாய் உண்டு முடித்தாள் ..அவளின்.. வேகத்தை பார்த்து....

" ஏய் மெதுவா டி. விக்கிக்க போகுது.... லதா பதற . "

நிஷா...' இப்போ உன்னக்கு.. அதுவா முக்கியம் சிக்கிரம் சாப்பிட்டு ..ராகவியே போய் பார்க்கலாம்... " என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே..

சற்று தூரத்தில்.... இவர்களை நோக்கி.. ஒரு மாணவி. நடையில் சிறு மாற்றம் தெரியே நடந்து வந்தாள்....அவள் தான் ராகவி....கையில்.. எதோ சாக்லேட் சாப்பிட..படி...

நிஷா, ' ஹே லட்டு.. என்ன இவ இந்த நேரத்துல போய் சாக்லேட் சாப்டுட்டே வரா ... அதுவும் ஒரு மாதிரி வேற நடந்து வராளே... டா.. ஏதும் சரி இல்லை ம்மா...என கவலை உடன் சொன்ன நிஷாவை பார்த்த லதா... நீ ரொம்ப கவலை படாதே டா.. உனக்கு மத்தவங்க.. கஷ்ட படுறத பார்க்க முடியாது.. அது நால தான் உன்கிட்ட அப்போவே நான் இவள பத்தி சொல்லல...... விடு என்னனு பார்ப்போம் ... என அவளும் .. நிஷா...உடன் எழுந்து கொள்ள.. அதற்குள்..

ராகவி அவர்களை .. நெருங்கி..வந்து விட்டாள் ... ஹாய் மக்களே.. இங்க என்ன பண்ணுரிங்க.."

" ம்ம் . , கூடி உட்காந்து.. கும்மி அடிச்சுகிட்டு இருக்கோம் நீயும் வா சேர்ந்து அடிப்போம்.. என நக்கலாக லதா சொல்ல.."

நிஷா, " ஸ்ஸ் சும்மா தான் கொஞ்சம் இரேண்டி. உன் திரு . வாயே வச்சுக்கிட்டு.. "

லதா.. , ஆமா என்ன சொல்லு அவளை ஏதும் கேட்காத எங்க போயிட்டு வரா இந்த நேரத்துல இவ . கேளு நீ முதல . அவ கிட்ட..."

நிஷா, " எங்க ராகவி கிளாஸ் கூட வராம போயிட்ட .. எங்க போன. நீ.. ரெண்டு நாளா உன்ன பார்க்கவே முடியல... என கேட்க. "

அது ஒன்னும் இல்லை நிஷா...எனக்கு பசியே இல்லை ஒருமாதிரி கை எல்லாம் வேற நடுங்குது டா. அதான்.. கொஞ்சம் ரெஸ்ட்ரூம் வரை போனேன்...

அதை கேட்ட லதா நிஷாவின்... காதுக்குள்...," ஏண்டி.. அது என்ன மாயம்.. ரெஸ்ட்ரூம் போனா நடுக்கம் குறையுமா ...புதுசா இருக்குள்ள... என நிஷா கையே இறுக்கமாக பிடித்து... இப்போ எனக்கு ஆரம்பிச்சுருச்சு டி நிஷி.... "

நிஷா,, பதட்டமாக லதாவிடம் .. " உனக்கு என்ன ஆச்சு.."

" லதா, " நடுக்கம் தான் டா. வா நம்மளும் போகலாம்."

நிஷா, " எங்கே.."

லதா, " ரெஸ்ட்ரூம்.. நடுக்கத குறைக்க.."

நிஷா... " கருமம்.. ச்சீ.. . லட்டு...... இப்போ நீ சும்மா அமைதியா நிக்கல.. அப்புறம் பாரு.என அவளை அடக்கியவள் .. ராகவி பக்கம் திரும்பி.. என்ன சொல்லுற ராகவி.. அப்பிடி என்ன தான் உன் பிரச்சனை... இப்போ எல்லாம் நீ எங்க கூட படிக்க வருவதும் இல்லை பப்ளிக் எக்ஸாம் வேற வருது உனக்கு ஞாபகம் இருக்குல. "

ராகவி, தன் தோழி தானே . என்று.. பாதி உண்மை பாதி பொய்யையும் சேர்த்து.. சொன்னாள் ...எனக்கு இந்த சாக்லேட் இல்லேன்னா ஏதும் ஓட மாட்டேங்குது நிஷா. அதான் போய் . வாங்கிட்டு வந்தேன்... இப்போ தான் நடுக்கம் குறையுது.. நீங்களும் டேஸ்ட் பண்ணுங்களேன் நல்லா.. இருக்கு டா.என்று நிஷாவிடம் ஒரு சிறியே துண்டு உடைத்து கொடுத்தாள்

லதா, மீண்டும் நிஷாவின் காதை கடித்தாள் .., டார்லு.. இதுல ஏதோ விவகராம் இருக்கும் போல டா. வாங்கி சாப்பிடாத... என அவள் எச்சரிக்கும் போதே..

நிஷா.." எனக்கு சின்ன துண்டு எல்லாம் வேண்டாம்.. புல் சாக்கி.. தான்.. வேணும் ராகவி இருக்கா உன் கிட்ட.."

ராகவி.. சந்தோசமாக.. தனக்கு ஒரு துணை கிடைத்து விட்டாள் என்று.. அந்த போதை மறந்து கலந்த இன்னும் ஒரு பிரிக்க படாத சாக்லேட் எடுத்து.நிஷாவிடம்.. தந்தாள்... ராகவி..

அதை வாங்கியே..நிஷா தன் பேகில் வைத்துவிட்டு... நான் அப்புறம் ப்ரேக்ல. . சாப்பிடறேன் ராகா.. வா இப்போ கிளாஸ் க்கு போகலாம்.. என நகர..

ராகவி.. அவசரமாக , " நீங்க போங்க எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு என்று மீண்டும் வந்த வழியே திரும்பினாள் ..."

அவள் போகிற திசையே பார்த்த.. நிஷா... . மீண்டும் அந்த சாக்லேட் பார்த்து....லதாவை பார்க்க.

அவளோ முறைத்த படி.... நீ ஏண்டி இந்த கருமத்த.. வாங்கின.. அதுல என்ன எளவு.. இருக்கோ .. உங்க அப்பாருக்கு தெரிஞ்சது அம்புட்டு தான்.. வேணாம் டி இந்த வெவகாரம் புடிச்ச வேலை. தூக்கி அதை தூரம் போடு. ..என லதா கோபத்தில் நிஷாவ திட்டினாள் .."

நிஷா, ' அது எல்லாம் ஒன்னும் ஆகாது இதுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கணும், இது சாப்பிடறதுக்கு இல்லை செம்பெல்க்கு அப்புறம் இவ யார பார்க்க போறா கூட தெரிஞ்சுக்கணும் ஆனா இப்போ அதுக்கான நேரம் நம்ம கிட்ட... இல்ல லட்டு.. வா வா போகலாம். கிளாசுக்கு அடுத்து பிசிக்ஸ் கிளாஸ் என்று லதாவை அழைத்து கொண்டு.. கிளாசுக்கு சென்றாள் ...

 ************************


hai friends itho next episode potachu.....  padichutu sollunga eppidi irukunu .... 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro