Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால் - 15

கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்

மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும்

ஹே எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும்

முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும்

குமரன் .. கோபத்தில் வேலையில் கவனம் செலுத்த.... முடியாமல்....தவித்து கொண்டு இருந்தான்..

ஒரு பைல் எடுக்க.. அதை பிரித்து பார்க்க பிறகு மூடி வைக்க...';

" இப்பிடியே... அரை மணி நேரம்.. கடத்தி கொண்டு இருந்தான் ." எதுக்கோ அறைக்கு வந்த குணா...'

" அதை பார்த்து.. என்ன ஆச்சு.. இவனுக்கு.. இப்பிடி ஏன் இப்பிடி சட்டில..போட்ட..கடுகு மாதிரி போருமிகிட்டு இருக்கான்... "

" என்ன டா ஆச்சு.. எதுக்கு இப்போ இவ்வளோ கோபம்.... என குணா "

அவ்வளோ தான் குமரன் புழம்பி தள்ளிவிட்டான்.." இல்லை டா.. நான் அப்பிடி என்ன பண்ணிட்டேன்.. அதுக்கு அவ்வளோ கோபமா போகனுமா.. அதான் சாரி சொல்லிட்டேன்ல அப்புறமும் .... முகத்த திருப்பிகிட்டு,, போனா.. என்ன அர்த்தம்... எதோ.. கொஞ்சம் எமோசனல்.. ஆகிட்டேன் அதுக்கு அப்பிடியா சொல்லுறது முகத்துல அடிச்ச மாதிரி எனக்கு எப்பிடி இருக்கு தெரியுமா...' என அவன் போக்கில் பேசி கொண்டே போக ..

அதை பார்த்து

குணா..." டேய் டேய் நிறுத்து என்ன சொல்லுற யாருக்கு கோபம்.. என்ன செஞ்ச நீ .. எதுக்கு சாரி சொன்ன யாருக்கு சாரி சொன்ன... .. கொஞ்சம் புரியும் படியா தான் சொல்லேன் டா... நீ பேசுறது.. எப்பிடி இருக்கு தெரியுமா... தலையும் புரியல ஒரு மண்ணும் புரியல.. இப்பிடி உட்காரு என்னனு சொல்லு.. "

குணா சொன்ன உடன் கொஞ்சம் நிதானித்து

" ஹ்ம்ம் இல்லடா... என குமரனும் குணா இடம் காலையில் நடந்ததை சொல்ல..."

அவன் சொல்லி முடிக்கும் வரை குறுக்கே பேசாமல் கேட்டு கொண்டு இருந்த....குணா.." ஹாஹா... இதுக்கு தான் இப்பிடி வேப்பில்லை இல்லாம ஆடுறியா.. நீ.... ஹாஹா..." மேலும் சிரிக்க

" சிரிக்காத... என் நிலைமை பார்த்து.. உனக்கு சிரிப்பா வருதா..."நிஷா மேல் இருந்த கடுப்பை குணாவிடம் கட்டினான் குமரன்

" பின்ன சிரிக்காமல் என்ன செய்வாங்க... , அவ ரிலாக்ஸ் ஆகா டைம் கொடுக்காம... நீ பாட்டுக்கு சாரி சொன்னா.. எப்பிடி டா "

" என்ன டா சொல்லுற... " இப்போது குமரனுக்கு குணா சொல்லுவது ஒன்றும் புரியவில்லை

" ஹ்ம்ம் சொல்லுறாங்க . சொரக்காயக்கு உப்பு இல்லைன்னு... போடா இவனே.. "

" டேய்....ஏன் டா "

" அப்புறம் என்ன.. உன் மேல கோபம் எல்லாம் இருந்து இருக்காது உன்ன பேஸ் பண்ண முடியாம தான் அப்பிடி பெசிறுக்கும் நிஷா புரியுதா ரொம்ப போட்டு.. யோசிக்காத... கொஞ்சம் விட்டு பிடி.... . எல்லாம் தானா சரி ஆகும்.. சரியா இப்போ இந்தா இந்த தண்ணியே குடி.. கேஸ் விஷயமா கொஞ்சம் பேசணும்......"

" சரி ஆகுமா டா.. " குமரன் கவலையுடன் கேட்க

" அவனை பார்த்து.. குணா.. " எல்லாம் சரி ஆகிட்டும் ரொம்ப யோசிக்காத நிஷாக்கு டைம் தேவை சொன்னவன் நீ தான் அப்போ அவல யோசிக்க விடு மத்த எல்லாம் அதுவே நடக்கும் இப்போ வேலையே பார்ப்போமா "

நண்பனின் பேச்சை ஏற்று கொண்டு தன வேளையில் அவனோட கலந்து உரையாட. ஆரம்பித்தான்

இங்கே.. ஷாலினி.. இருவருக்கும் இடையே பிரிவை ஏற்படுத்த கிளம்பிவிட்டாள் யாரு யாரையோ பிடித்து. நிஷாவின் அலைபேசி எண்ணை கண்டுபிடித்து வைத்து கொண்டு வினையே வித்தைக்க... எப்படி , என்ன பேச வேண்டும் என தனக்குள்ளே சொல்லி பார்த்து கொண்டு இருந்தாள்

இருவரும்.. இனைர்வார்கள.. அல்லது ஷாலினியின் சதியால் பிரியே போகிறார்களா காலம் தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்....

இங்கே பாஸ்கரின் ஆட்கள் ராகவி , மற்ற குழந்தைகளை தேட ஆரம்பித்தார்கள் குமரன் முன்பே ராகவி இருந்த மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு குடுத்து இருந்தான் அவனுக்கு தெரியும் எப்பிடியும் அந்த ஆட்கள் ராகவையே தேடி வருவார்கள் என்று

இன்னும் சில குழந்தைகளும் அந்த ஹோச்பிடலில் இருந்தார்கள்..

பாஸ்கர் சொன்னதை உடனே அவர்களால் செய்யே முடியவில்லை.. என்றல் சுற்றில்ம் போலீஸ் இருக்க அவர்களால் அவ்வளோ சீ க்கிரம் ராகவி இடம் நெருங்க முடியவில்லை.

இதை கேள்வி பட்ட பாகரின் கோபம் முழுவதும் குமரன் மீது திரும்பியது அவன் மனதுக்குள் விட மாட்டேன் ஏ சி பி உன்ன என சபதம் எடுப்பது போல் சொல்லி கொண்டான்

ஒரு பக்கம் பாஸ்கர் குமரனை மடக்க திட்டம் போட்டுகொண்டு இருக்க இங்கே ஷாலினி நிஷாவின் அலைபேசி எண்ணை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தாள்

பாஸ்கர் அவனுடனே ஆட்களையே விட்டு மருத்துவமனையே கண்காணிக்க அவர்கள் எதிர் பார்த்தது போல் ராகவியே கடத்த எல்லா ஏற்படும் செய்து சரியான நேரத்துக்காக காத்து இருந்தார்கள் .

இதோ கிடைத்துவிட்டது அவளின் அலைபேசி என் இப்போ நமக்கு அவர் இருவருக்கும் இருக்கும் உறவை பற்றி தெரிஞ்சுக்கணும்.. அதை வச்சு.. இருவருக்குள் பிரிவை ஏற் படுத்துத வேண்டும்...

ஆனால் பாவம் ஷாலினிக்கு தெரியேவில்லை.. அவள் செய்யும் போகும்.. அந்த நல்ல செய்யல் நிஷா குமரன்.. இணைவதருக்கு அடித்தளம் ஆகா மாற போகிறது என்று........

நிஷாவுக்கு.. அழைப்பதற்கு காத்து கொண்டு இருந்தாள் ...

மாலையில் பள்ளி நேரம் முடிந்து.. வீடு திரும்பியே.. நிஷா.. குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு.. கிழே வந்தவள்

பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ருக்மணி இடம் வந்து அத்தை உங்களுக்கு டீ போடவா இல்ல காபி போடவா

டீயே போடும்மா அவர் சொல்லிவிட

சரிங்க அத்தை என்று டீ போடு எடுத்து வந்து அவருக்கு கொடுத்துவிட்டு தானும் அவருடன் பேசியே படி டீ அருந்திவிட்டு அத்தை நான் படிக்க போகட்டா என கேட்க

ருக்மணி, சரிம்மா நீ போ ,

படிக்க கிளம்பியவள் திரும்பி அவரிடம் வந்து , அத்தை நைட்டுக்கு என்ன செய்யே சொன்னிங்கன்னா

இருக்கட்டும் நிஷா நானே பண்ணிடுறேன்

வேண்டாம் நான் தான் செய்வேன் நீங்க என்ன மேனு மட்டும் சொல்லுங்க

அதை கேட்டு ருக்மணி சரி ம்மா . இப்போ நீ போய் படி நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து சொல்லுறேன் என சொல்லிவிட

அங்கே சிறிது நேரம் ருக்குமணி இடம் பேசிவிட்டு.நிஷா . தனது அறையில் படிக்க அமரும் பொது.. தான் அவள் போன் அலறியது...

எடுத்து பார்த்தவள்... .. " யாரு இது புது நம்பரா.. இருக்கே.. . இப்போ எடுக்கலாமா வேண்டாமா , வேண்டாம் எதுக்கு வனம்பு என போனை வைத்துவிட்டு படிக்க ஆரம்பித்தாள்.

................

குணா.. கொஞ்சம் என் கேபினுக்கு. வா.. என குமரன் குணாவை அழைக்க..

" போனை வைத்த. நிமிடத்தில் குணா குமரன் அறையில் இருந்தான்..

" சொல்லுங்க சார்.. "

" கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு......நான் வீட்டுக்கு கிளம்புறேன் .. நீ இருந்து பார்த்துக் ஏதும் எமர்ஜென்சினா எனக்கு கூப்பிடு..."

" என்ன ஆச்சு குமரா .. என கவலையோடு , குணா.. கேட்க... "

" தெரியல டா என்னவோ ஒரு மாதிரி இருக்கு.. என குமரன் சொல்ல..."

" சரி டா நீ கிளம்பு.. நான் பார்த்துகிறேன்.. நீ எதையும் போட்டு அலடிக்கமா இரு..என்று குமரனை குணா அனுப்பி வைக்க..

" ஹ்ம்ம் என்கிற சொல்லோடு.. குமரன் கிளம்பிவிட்டான்.. "

__________________________________

ரொம்ப நேரம் அலைபேசியில் அதே என்னில் இருந்து.. அழைப்பு வர.. நிஷா .. வேற வழி இல்லாமல்.. போனை .. பார்த்து கொண்டு இருந்தாள், " யாரு இது இப்படி விடாம கால் பண்ணுறது " என மனதுக்குள் திட்டியே படி தனது வேலையே பார்க்க.

சிறிது நேரம் கால் வராமல் போக .. நிஷா.. நிம்மதி அடைந்தாள்... "ஹப்ப டா " ஆனால்.. மீண்டும் அழைப்பு வர தொடர

" ஐயோ என்று இருந்தது .. அவளுக்கு.. பொதுவாக.. எந்த ஒரு புதியே என்னில் இருந்து அழைப்பு வந்ததுளும்.. அவள் எடுப்பது இல்லை.. இதற்க்கு இடையில்.. ஒரு நாள் குமரனும்.. சொல்லிவைத்து இருந்தான்.. . எந்த புதியே நம்பரில் இருந்து.. போன் வந்தாலும்.. எடுத்து பேச வேண்டாம் என்று..... "

இதை மனசில் வைத்து.. அவள் போன் எடுக்காமல்.. இருக்க..

அங்கே ஷாலினி...." என்ன இது.. இவ்வளோ நேரம் ஆகியும் போன் எடுக்காமல் இருக்கா... அந்த அளவுக்கு பிசியா...விட மாட்டேன்.. நிஷா. என ஏதோ.. சபதம் போடுவது போல்.....ஷாலினி மீண்டும் மீண்டும் நிஷாவுக்கு அழைத்து கொண்டு இருந்தால்...."

ஒரு கட்டதில் நிஷா போருக்க மாட்டாமல்.. போனை அட்டெண்ட் செய்ய.. குமரன்.. வீட்டுக்குள் நுலையே சரியாக இருந்தது..

ருக்மணி அவர் அறையில்.. ஓய்வு..எடுத்து கொண்டு இருப்பதாய் கவனித்த குமரன்.. மெல்ல.. தனது அறைக்கு.. சென்றான்..

அங்கே..

ஹலோ....யாருங்க... யாரு வேணும் உங்களுக்கு...நிஷா கொஞ்சம் கோபமாக கேட்க...

சிறிது நேரம் அமைதிக்கு பின்

" டி நிஷா... நான் தான் டி.. ஷாலினி பேசுறேன்..."

ஷாலினி என்றதும் நிஷா அதிரிந்து ,

" ஷாலினி... அக்கா......."

[ ஷாலினி பேரை..கேட்ட உடன்.. குமரன்.. மனதில் . இவ எதுக்கு நிஷாவுக்கு.. போன் பண்ணுறா.. எப்பிடி நம்பர் கிடைச்சது.. அவளுக்கு.. என்ற எண்ணத்தில் அப்பிடியே அரை வாசலிலே .. என்ன பேசுகிறாள்.. என்று கவனிப்போம்.. நின்று விட்டு விட்டான்...]

" ஆமா நிஷா.. அக்கா தான்.. எப்பிடி இருக்க..."

" நான் நல்ல இருக்கேன் அக்கா .. நீ எப்பிடி இருக்க.. ஆமா உனக்கு எப்பிடி என் நம்பர் கிடைச்சது..

" அவளது கேள்வியில் .. ஷாலினி சற்று அமைதி ஆனால் பிறகு என்னடி நிஷா. என்னை கேள்வி கேட்குற அளவுக்கு பெரியே ஆள் ஆகிடியா என்ன .. போலீஸ் காரான கல்யாணம் செய்துகிட்டா இப்பிடி எல்லாம் கேட்க தோன்றுமா என்ன என ... நக்கலாக ஷாலினி கேட்க..."

" அவளது பேச்சு.. கேட்டு நிஷாவுக்கு .. ஒரு மாதிரி ஆகிவிட்டது.. . மனதுக்குள்.. இவ நலம் விசாரிக்க.. போன் பண்ணின மாதிரி தெரியலையே... ஏதோ விவகரம இருக்கும் போல... .என நினைக்க.. .

" என்ன அக்கா உன் பேச்சு சரி இல்லையே.. அவர் என் ஹச்பண்ட் அவர பத்தி பேசுறதுக்கு உனக்கு ஒன்னும் ரைட்ஸ் இல்லை..அதுவும் இல்லாமல் கொஞ்சம் மரியாதையா பேசினா நல்ல இருக்கும் என சற்று. கோபமாக சொல்ல....

ரொம்ப உணர்ச்சி வசபட்டுவிட்டோமோ....என ஷாலினிக்கு தோன்ற.. இப்போது சமாளிக்க வேண்டுமே... என இல்லைடி நிஷா.. நீ விசாரிச்சா... உடனே சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன் அதுக்கு போய் கோப படலாம

ஷாலினி சமாதனம் செய்தும்.. நிஷாவிற்கு அவள் குமரனை பற்றி பேசியது.. பிடிக்கவில்லை... .. இருந்தும்.. பேசினால்.... " சொல்லு அக்கா எதுக்கு போன் பண்ணின......"

" அது நீ எப்பிடி இருக்க தெரிஞ்சுக்க தான் டி.. நான் பாட்டுக்கு.. பாஸ்கர கல்யாணம் செய்துகிட்டு.. வந்துட்டேன்..

நீ அந்த..........

மேலும் மேலும் தவறாக பேச போன ஷாலினியே நிஷா மீண்டும் கோபத்துடன்

அக்கா......மரியாதையை ரொம்ப முக்கியம்.. . என அதடின்னாள்

ஷாலினி.. மீண்டும்.. இல்லை.. உன் வீட்டுக்காரர்.. என் மேல் உள்ள கோபத்துல.. தீர்த்துக்க தானே உன்னை கல்யணம் செய்துகிட்டாறு அதான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்துரான்களோ... என அவள் போட்டு வாங்க....

இந்த முறை வெளியே நின்ற குமாரனால் பொறுமை காக்க.. முடியவில்லை.. ஷாலினி ஏதும் இவள் இடம் கேட்டு இவள் உளறிவிட்டாள்.. என்றால்.. என்ன ஆவது... என வேகமாக உள்ளே.. செல்ல..

சட்டென..வந்த சத்தத்தில்.. நிஷா... அவள் அக்கா விடம் பேசி கொண்டே யாரு என்று திரும்பி பார்க்க.. அங்கே குமரன்.. சோர்ந்து.. போய் நின்றான்...அவனது.முகம் பார்த்து.. ..

அவன் இடம். என்ன ஆச்சு என செய்கையில் கேட்க.....

" ஒன்றும் இல்லை நீ பேசு.. என அவளுக்கு.. அவளை போல் பதில் சொல்ல.. "

அவனை பார்த்து கொண்டு நின்று இருந்தா நிஷா ஷாலினி அடுத்து கேட்ட கேள்வி எதுக்கும் பதில் சொல்லாமல் இருக்க..

ஷாலினி.. ," ஹலோ ஹலோ நிஷா லைன் ல இருக்கியா..."

" ஹான் இருக்கேன் '

" அப்புறம்.. ஏண்டி பேசாமல் இருக்க.."

" ஆமா என்ன கேட்ட.."

" கிளிஞ்சது போ... அப்போ நான் பேசினது உன் காதுல விழவே இல்லையா..."'

" ஏதோ யோசனை... அக்கா அத விடு.. நீ என்ன கேட்ட....அத மறுபடியும் கேளு..."

இல்லைடி நீயும்... உன் வீட்டுகாரரும்.."

என அவள் இழுக்க

ஷாலினி என்ன கேட்க போகிறாள் என்று புரிந்து கொண்ட நிஷாவுக்கு மனதுக்குள் [ அக்கான்னு தான் பேரு . கொஞ்சமாச்சு அறிவு இருக்கா பாரு , ஷாலினியே திட்டியே படி. ]

' அக்கா... இது எங்க பர்சனல்.. நீ ஏன் இதை எல்லாம் கேட்குற நானும் அப்போது இருந்து பார்க்குறேன் நீ என்கிட்ட பேசுற எந்த பேசும் சரி இல்லை "

" அதுக்கு இல்லைடி... என் மேல உள்ள கோபத்துல.. உன்ன காயம் படுத்தினா நீ என்ன பண்ணுவ அதை நினச்சா தான் டி எனக்கு கவலையா இருக்கு " என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டு பேச

" அவ்வளோ அக்கறை என் மேல இருந்தா நீ ஏன் அக்கா அப்பிடி பண்ணின என சரியான இடத்தில நிஷா பட்டென்று கேட்டுவிட்டாள் அன்னைக்கு சுமதி அழுத அழுகை என்ன கிருஷ்ணன் அமர்ந்து இருந்த கோலம் என்ன.. இதோ குமரன் நேசன் ருக்மணி அவர்களின் நிலைமை என்ன எவ்வளோ பெரியே அவமானம் அப்போ எல்லாம் தோன்றாதது இப்போது இவளுக்கு தோன்றி விட்டதாம என்கிற கோபம் நிஷாவை பேச வைத்து விட்டது

நிஷாவின் கேள்வினால் ஷாலினி.. மீண்டும் அமைதி ஆகிவிட

இதை அனைத்தும்.

.. குமரன்.. கட்டிலில் கண் மூடி படுத்த படி கேட்டு கொண்டு இருந்தான்..

ஷாலினி என்ன கேட்டு இருப்பாள் .. என்று அவனுக்கு புரிந்து விட.. அதுக்கு நிஷா சொன்ன.. பதில்.. கேட்டு.. அவளை மனதுக்குள் பாராட்டினான்.." அப்பிடி சொல்லுடி என் செல்லம்,....."

ஷாலினி.. மேலும்.. அவள் வாயால்.. உண்மையே வர வைக்க... நிஷாவை கேள்வி.. கேட்டு.. தூண்டினால்......

" அவளது கேள்வி. கேட்கும் விதம் பிடிக்காமல்.... நிஷா ஏதோ பதில் சொல்ல.. அப்போது தான் அவளுக்கு உரைத்தது..

எப்போதும் தன் இடம்.. பேச நினைக்காதவள்.. இன்று.. அலைபேசி என் கண்டுபிடித்து.. மட்டும் இல்லாமல்... .. தன் வாழ்கையே பற்றி.. இவ்வளோ கேள்வி.. கேட்கிறாள்... என்றால்.. நிச்சியம் இதில் ஏதோ இருக்கிறது.....என தோன்ற.. இதுக்கு மேல் பேசுவது சரி இல்லை.. என.. நிஷா.. .. அக்கா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் அப்புறம் பேசுறேன்.. அவர் வர நேரம் ஆச்சு,.. என பக்கத்தில் இருந்தா குமரனை பார்த்த படி.. சொல்ல...

அவன் அடிப்பாவி.. பக்கத்துல வச்சுகிட்டே.... இப்படி பெசுறாலே...என மனதுக்குள் சிரித்தான்

ஷாலினி மேல் இருந்த கோபம் மற்றும் குமரன் தெரிந்து கொண்டே தன்னிடம் விளக்கம் கேட்க அவ்வளோ தான் பொங்கி விட்டாள் நிஷா

ஏன் இன் நேரம்... உங்க போலீஸ் மூளை . வச்சு. .. கண்டுபிடிக்க முடியலா என்ன........ கோபமாய் நிஷா... .கேட்க

" இப்போ எதுக்கு நிஷா.. இவ்வளோ கோபம்...நான் என்ன பண்ணினேன்.. ....'

" .. பின்ன. நீங்க எதுக்கு... இப்போ அவளை பத்தி கேட்குறிங்க..."

" எவள.. பத்தி... கேட்டேன்......"

"ஹ்ம்ம்..." மேலும் முறைக்க

" என்னமா...."

" ஒன்னும் .இல்லை. .நீங்க...ஏன் .இவ்வளோ .... சீக்கிரம் வந்துடிங்க.. உங்க முகம் கூட சரி இல்லையே... என்ன ஆச்சு....."

" அது.... கொஞ்சம் தலைவலி...."

" நிஷா... என்ன ஆச்சுங்க. .இருங்க.. நான் போய் .. சூடா எதாவுது.. எடுத்துட்டு.. வரேன் என போக இருந்தவளை தடுத்து

" இரு நிஷா....இதோ இந்த போடோல இருக்கிறது உனக்கு யாரு தெரியுமா..நானும் பார்த்த மாதிரி....இருக்கு.... ஆனா எனக்கு.....யாபகம் வரல....... என ஒரு... போட்டோவை.. காட்ட ...."

" அதை வாங்கி பார்த்த... நிஷா... இது .. ஹான்... யாபகம்...வந்துருச்சு.......இவன் அன்னைக்கு.. அக்கா கிட்ட .. பேசும்...போது பார்த்துகிறேன்......."

என்ன ... எப்போ சொல்லு என குமரன் அமர்ந்து விட்டான்..

" .ஒருதடவ.. பார்த்துகிறேன்... இவன் தான்... அக்காவோட..... லவர் ....இருப்பான்... நினைக்குறேன் ஆனா சரியா தெரியலை எனக்கு "

எஸ் ஐ காட் இட் .இவன் தான்,...அன்னைக்கு....மண்டபம்......... வந்து ..இருந்தான்... என . .குமரன்.. பதட்டமாக.. .

சொல்ல.

இப்பொது அதே .பதட்டம். நிஷாவையும் தொற்றி கொண்டது ...." ஏதும் ...பிரச்சனையா. யாரு இவன் ."

" இல்லைன்னு.. . சொல்ல... தான் ஆசை... ஆனா.. எனக்கு இவனுக்கும்... அந்த ..கடத்தல்.. காரர்களுக்கும் ஏதும் சம்பதம்.. இருக்குமோ தோணுது...... ....அதான் அது மட்டும் இல்லை இவன தான் ஷாலினி கல்யாணம் பண்ணி இருக்கா .

" ...என்னங்க ,

ஏங்க ஏதும் பிரச்சனையா என நிஷா கேட்க...

" இல்லைன்னு.. . ... சொல்ல... தான் ஆசை... ஆனா.. எனக்கு இவனுக்கும்... அந்த ..கடத்தல்.. காரர்களுக்கும் ஏதும் சம்பதம்.. இருக்குமோ தோணுது...... ....அதான்."

நிஷா.. அதிர்ந்து..... " என்ன சொல்லுரிங்க.... .நீங்க. "

" பதட்ட படாத.. நிஷா... இது ஒரு கேஸ் தான்.. இன்னும் உறுதி ஆகல... இதுக்கும் மேல் அவளை . மிரள வைக்க வேண்டாம் .என்கிற.. எண்ணத்துடன்.... .. பேசியது. போதும் என்று.. தன் தலை பிடித்து கொண்டு... படுத்து விட்டான்...குமரன்...

அவன் சொன்னதை கேட்டு.. நிஷா... .. இதுக்கு தான்.. அக்கா நமக்கு போன பண்ணினாலோ.... அப்போ அந்த ஆளுக்கும் இந்த கேஸ்ல.. சம்பதம் இருக்குமோ.. என்கிற ..யோசனையில். முழ்கிவிட்டால்

சிறிது நேரத்தில்... குமரன் தலைவலியில்...முனங்கும் சத்தம் கேட்டு.. நிஷா.. சுதாரித்து அவனை பார்த்து... என்ன ஆச்சுங்க... , என்ன பண்ணுது..

"குமரன், " முடியல.. நிஷா.. ரோ.. ரொம்ப.. தலை வலிக்குது... என சொல்ல.."

" இருங்க இதோ வரேன்.. என்று வேகமாய் கிலே சென்றவள்.. சிறிது நேரத்தில்.. சூடா .. காப்பி.. மாத்திரை உடன் வந்தால்.. , வந்தவள் அவனை . எழுப்பி.. இந்தாங்க.. மாத்திரை. இத போட்டுக்கிட்டு.. சூடா இந்த காப்பியே. குடிச்சுட்டு.. தூங்குங்க.. சரியா போய்டும்..... என சொல்ல.i

" அதை வாங்கி....குடித்து.. முடித்தவன்.. மீண்டும் படுக்க....போக..

நிஷா.. அவனை தடுத்தால்.. கொஞ்சம் உட்காந்துட்டு அப்புறமா படுங்க.. என அவள் சொல்லி கொண்டு இருக்கும் போதே குமரன் போன அலறியது... .

என்னவென்று குமரன் போனை எடுத்து பார்க்க... " குணா தான் அழைத்து இருந்தான்..."

" என்ன குணா.."


************************************

HAI FRIENDS ITHO NEXT UD POTUTEN , ENAKU SATISFY AGALA NETHU PODA IRUNTHA EPI IPOVUM ARA MANASATHAA PODUREN EPPIDI IURKUNU NEENGA THAAN SOLLANUM

THEN FRIENDS KONJAM INTERVIEW PROCESSING LA MATIKITTEN SO EPI KONJAM LATE AH PODURA MADHIRI IRUKKUM ONE DAY GAP VITU PODUREN ELLAM EPIS PLEASE CONSIDER THIS FOR ME

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro