97
வழி எங்கும் விழி வைக்கிறேன் விழி ஓரம் வலி நீர் வழிந்து ஓடும் உன் பின்பம் காணாத என்கண்கள் அன்பே.
வெளிகாயத்திற்கு மட்டுமே மருந்து தீர்வாகும். மனதில் உண்டான காயத்திற்கு போடப்படும் எந்த ஒரு மருந்தும் அக்காயங்களை ஒருபோதும் சரிசெய்வதில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro