85
ஒன்றை இழந்த பிறகு அதன் மீது மதிப்பு வருகிறது என்பது தலைகுனிய வேண்டிய விஷயம்.
ஒருவரை கண்மூடிதனமாக நம்பியதால் தான். பல இரவுகள் கண் மூட முடியாமல் போகிறது.
இந்த வாழ்க்கை பயணத்துல சிலர்கிட்ட மட்டும் கண்ணை மூடிட்டு பாசம், நம்பிக்கை வைக்க தோணுது. சிலர்கிட்ட கண்ணை முழுசா திறந்தாலும் தோணுறதில்லை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro