என் அந்திகாவலன்
என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் அவன்..
என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணித்தவன் அவன்..
எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..
இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..
என் அந்திகாவலன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro