என் தோழியே...
வருத்தம்..
முதன் முதலாக உதவி என்று கேட்ட உனக்கு.. நீ கேட்ட உதவியை செய்ய என் மனம் மறுக்கவில்லை..
உனக்காக,. நீ கேட்ட உதவி என்ற வார்த்தைகாக காத்திருக்கிறேன்..
நான் உன்னிடம் பகிர வந்த என் சந்தோஷத்தை உன்னிடம் பகரிந்து கொள்ள முடியவில்லை..
ஒவ்வொரு குறுஞ்செய்தி வரும்போதும் உன்னிடமிருந்து வந்திருக்கமா?? என்ற நப்பாசையில் பார்க்கிறேன்..
அது பொய்த்தே போனது..
என்னை நோட்டமிட்டு கொண்டிருக்கும் உனக்கு புரியும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் என் தோழியே..
உனக்(காகா) காத்திருக்கிறேன்..
நீ வரமாட்டாய் என தெரிந்தும்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro