Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

21

21 ) ஆவிகளின் சரணாலயம்...

ஆவிகளின் சரணாலயம் (  Bangalore )

ஸ்னேஹா அப்போது தான் ஆவிகளின் சரணாலயத்துக்குள் நுழைந்தாள் .

நிஷாவும் Katherineஉம் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர் .

" நிஷா.. ரெண்டு பேரையும் கண்டு பிடிக்க முடியல " ஸ்னேஹா மூச்சு வாங்க கூறினாள் .

" ப்ச்ச் . அது தெரிஞ்சது தான . நீ வா... பாத்துக்கலாம்... "

" நிஷா.. ரெண்டு பேரும் ஆவிகளின் சரணாலயத்துல இருக்க கூடாது.. " Katherine .

" அத தான் நானும் நினைக்குறேன் . " நிஷா .

" அதுக்கு அவங்கள கண்டு பிடிக்கனும் . எனக்கு இன்னும் அவங்களோட முழு கதை தெரியாது . தெரிஞ்சதுக்கு அப்றம் தான் எல்லாமே சொல்ல முடியும் . அதுக்கு முன்னாடி சொல்றது கஷ்டம் . " நிஷா .

" நீங்க சொல்றதும் சரி தான் . ஆனா , அவங்க இருந்தா ஆவிகளின் சரணாலயமே மூடப் படலாம் . " Katherine .

" WHOல இருந்து message வந்துருக்கு . " Project maker வந்து கூறினார் .

" என்னன்னு " நிஷா .

" இந்த ப்ராஜெக்ட்அ handle பண்றவங்க மீடிங்க்கு வரனும். "

" ப்ச்ச். மீடிங் தான. போய்க்குலாம் " Katherine.

" அப்டி போனா கிஷோரும் வரனும். " நிஷா.

" ஆமால்ல. அப்போ, கிஷோர் இந்த ப்ராஜெக்ட்ல இல்லன்னு சொல்லிடலாம் " Emma.

" நீங்க எத்தன வருஷமா ஆவிகளின் சரணாலயத்துல வேலை செய்றிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?? " நிஷா.

" 2 years தான். "

" ஓஓஓஓ. 2 years வேலை பாத்தும் உங்களுக்கு இது தெரியாதா?? " நிஷா ஏளனமாக கேட்டாள்.

Katherine Emmaவை பார்த்து முறைத்தாள்.

" எது தெரியாதா?? " Emma.

" சப்பா.. இப்பவே கண்ண கட்டுதே.. எம்ம்மா Emma... ப்ராஜெக்ட் handle பண்றவங்களோட பேர WHO வாங்கி வெச்சுக்கும். அதுவும் 3 நாளைக்கு அப்றம். அதுக்கு அப்றம் அவங்க அந்த ப்ராஜெக்ட்ட விட்டு போகனும்னா அவங்க சாகுறத தவற வேற வழியே இல்ல. "

" அப்போ கிருஷ்ஷும் வரனுமா??? "

" ஆமா. அவனும் வரனும். " நிஷா.

" கிருஷ் வர தேவை இல்ல. " Project maker.

" ஏன்?? " குழப்பத்துடன் கேட்டாள் நிஷா.

" அவங்கள பொருத்த வரைக்கும் நீயும், ஸ்னேஹாவும் தான் இந்த ப்ராஜெக்ட்ட ஹான்டில் பண்றிங்க. "

" ஓஓஓஓ. அப்போ நான் டெல்லி போகனுமா?? " நிஷா.


" டெல்லிலாம் வேண்டாம். Zoom appல வர சொன்னாங்க.  " என்று அவர் கூறி விட்டு சென்று விட. நிஷா தான் பயங்கர கலக்கத்தில் இருந்தாள்.


டெல்லி செல்வதற்குள் கிருஷ்ஷையும் விக்கியையும் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தாள். ஆனால் இதை அவள் எதிர் பார்க்கவில்லை...

அவளுக்கு வேறு வழியும் இல்லை. தயங்கி தயங்கி தான் சென்றாள். அதில் அவர்கள் கூறியதில் அதிர்ந்து நின்றது நிஷா மட்டுமல்ல மொத்த ஆவிகளின் சரணாலயமும் தான். இதற்கு நிஷா எதாவது செய்வாளா.. பார்ப்போம்..

.
.

என்ன சொல்லிருப்பாங்கன்னு யோசிச்சு வைங்க.. நான் நாளைக்கு சொல்றேன்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro