
19
19 ) ஆவிகளின் சரணாலயம்.
தேன்மொழி கண் விழித்து பார்க்கும் போது அவள் ஒரு பாழடைந்த வீட்டில் இருந்தாள் .
" டேய்.. இந்த இடத்த கண்டு பிடிக்குறது கஷ்டம் . " பரணி phoneஇல் பேசிக் கொண்டு இருந்தான் .
" ... "
" ஆமா டா.. ருத்திர கவுண்டம்பதி தான் . "
"..."
" சரி டா . வா . நான் வச்சர்ரேன் . " என்று கூறி விட்டு வைத்து விட்டான் .
( ருத்திர கவுண்டம்பதியை Googleஇல் தேட வேண்டாம் . அதை நான் இன்னும் Google இடம் சொல்லவில்லை . Google இடம் கூறிய பிறகு சொல்கிறேன் . கேட்டுக் கொள்ளுங்கள்😜😂😂😂 )
" என்ன பண்றிங்க . கட்ட அவுத்து விடுங்க.. " என்று கூறிக் கொண்டே கட்டை அவிழ்க்க முயற்சித்துக் கொண்டே கூறினாள் .
" என்ன டி செல்லம்.. கட்ட அவுக்க try பண்றியா?? " பரணி .
" please விடுங்க.. "
" உன்ன விடுறதுக்கா கடத்திட்டு வந்தேன் . என்ன தேனும்மா.. இன்னும் சின்ன குழந்தையாவே இருக்க . "
" ப்ச்ச் . விடுங்க . அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியும் இல்ல . "
" என்ன ஆகும்டா குட்டி . சொல்லேன்.. தெரிஞ்சுக்குறேன் . என்ன ஆகும்.. "
" please விட்ருங்க.. "
" என்ன தேனும்மா.. இப்டி பண்றியேம்மா.. "
அப்போது அங்கு வந்தான் பரணியின் நண்பன் .
" என்ன டா.. நான் குடுத்த idea எப்டி.. "
( ஆமா.. பண்றது கேவலமான வேலை.. இது பெருமை வேர😤..
பழமொழி சொல்வாங்கல்ல.. மேய்க்குரது எருமை இதுல பெருமை வேரன்னு.. அது போல தான் இதுவும்😜.. அதுக்குன்னு எருமை மேய்க்கரத பத்தி நான் தப்பா சொல்லங்க.. பழமொழிய தான் சொன்னேன் . )
" super idea மச்சி . " பரணி .
இருவரும் பேசிக் கொண்டே அமர்ந்து இருந்தனர் .
( சென்னைல இருந்து ருத்திர கவுண்டம்பதி வரதுக்கு ஒரு நாள் ஆகும் . அப்போ , தேன்மொழி காணாம போய் ஒரு நாள் முடிஞ்சுருச்சு . )
தேன்மொழி கண்களில் நீருடன் அமர்ந்து இருந்தாள் .
.
.
" என்ன நிறுத்திட்ட . " நிஷா .
" எனக்கு தூக்கம் வருது . " என்று கூறிய அவன் சென்று படுத்துக் கொண்டான் .
மணி :- 10:00 .
" போச்சு . இனி , நாளைக்கு 6:00 மணிக்கு தான் இவன் எந்திரிப்பான் . " நிஷா புலம்பினாள்.
" விடு . நம்ம போய் கிஷோர தேடுவோம் வா . " என்று கூறி அவளை அழைத்துச் சென்றாள் ஸ்னேஹா .
.
.
கிஷோர் இங்கு நடு ரோட்டில் படுத்து கிடந்தான் . வாகனங்கள் தொடர்ந்து ஹாரன் அடிக்க , கிஷோருக்கு செம்ம கோபம்.... அவன் தூங்கும் நேரத்தில் தொந்தரவு செய்கிறார்களாம்...
அதை கேட்டு கோபமடைந்தவன் , அங்கு நின்று இருந்த வாகனங்களை பார்த்து முறைத்து விட்டு , அனைத்தையும் தூக்கி வீச தொடங்கினான் . வாகனங்கள் அனைத்தும் பறந்தது . அதனுள் இருந்தவரகளிர் அலறல் சத்தம் அவனுக்கு சங்கீதமாக கேட்க , அனைத்து வாகனங்களையும் பந்தாட துவங்கினான் அவன் .
இதை பார்த்த நிஷாவிற்க்கும் ஸ்னேஹாவிற்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை . அதிர்ச்சியில் நின்று இருந்தனர் .
" ஸ்னேஹா.. நான் ஆவிகளின் சரணாலயம் போறேன் . நீ விக்கிய வெளிய போக விடாம பாத்துக்கோ . " என்று ஸ்னேஹாவை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு , இவள் ஆவிகளின் சரணாலயம் சென்றாள் .
.
.
ஆவிகளின் சரணாலயம் ( சென்னை )
அனைவரும் படபடப்புடன் அமர்ந்து இருந்தனர் .
ஆவிகளின் சரணாலயத்தை நடத்துவது ஒரே நிறுவனம் தான் . அது JW எனும் நிறுவனம் தான் . சொல்ல போனால் உலகெங்கும் ஆவிகளின் சரணாலயம் இருக்கிறது . ஆவிகளின் சரணாலத்தை துவங்கியவர் பெயர் " James " அவரது தாயை ஆவி ஒன்று கொன்று விட , அதை தடுக்கவென்று தான் ஆவிகளின் சரணாலயம் உருவாக்கினார் . அதற்கு அவர் பட்ட பாடு அதிகம் . WHOவிடம் ( World Health Organisation ) இருந்து approval வாங்க வேண்டி இருந்தது . உலகத்தில் இருக்கும் மக்களுக்கு எந்த தொந்தரவும் இதனால் வந்துவிட கூடாது என்பதில் WHO கவணமாக இருந்தது . ஆவிகளின் சரணாலயத்தால் உலகில் வாழும் மக்களுக்கு ஆபத்து என்றால் , ஆவிகளின் சரணாலயத்தை மூட வேண்டி வரும் .
இது தான் rules . இதை நினைத்து Project Maker கவலையுடன் அமர்ந்து இருந்தார் . ஆவி தப்பித்த செய்தி WHOவிற்கு தெரிந்தால் , பல ப்ரச்சனை வரும் . ஆவிகளின் சரணாலத்தை மூட வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம் . அப்படி ஆவிகளின் சரணாலயம் மூடப்பட்டால் , உலகெங்கும் வேலை செய்யும் தொழிலாளர்கள் நஷ்டத்தை சந்திப்பார்கள் . Jamesஇன் மகன் Garry தான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் .
Katherineஉம் Emmaவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர் .
" Emma.. " Katherine .
" சொல்லு Katherine " Emma .
" எனக்கு இவங்க செய்றது தப்புன்னு தோனுது . " Katherine
" புரியல . "
" நம்ம head officeக்கு சொல்லிடலாமா... " Katherine .
" சொன்னா என்ன ஆகும்.. "
" தெரியல.. " என்றவள் தனது phoneஐ எடுத்து head officeக்கு call செய்தாள் .
.
.
இவ தான் அறிவாளி மாதிரி head officeக்கு call பண்றா... என்ன நடக்க போகுதுன்னு தெரியல...😑
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro