கதாபாத்திரங்களின் தெளிவு
பலர் என்னிடம் கதாபாத்திரங்களில் தெளிவில்லாமல் காணப்படுவதாக கூறியதால் ஒரு சிறிய கதாபாத்திர அறிமுகத்தை செய்யலாம் என்பதற்காக இந்த பதிவு.
கதையின் கதாபாத்திரங்கள் (ஆஷிக் ஆகிய நான் எழுதும் கதை)
கதிர், நந்தினி ,சந்தியா இவர்களை சுற்றி நடக்கும் கதை .
கதிர் ( கதையின் நாயகன் ஒரு வாட்பெட் எழுத்தாளர்)எழுதும் கதையின் கதாபாத்திரங்கள்.
நேத்ரா,ஆகாஷனா ,அஜய் (அடுத்த எபிசோட்டில்தான் அறிமுகவார்) இவர்கள் எல்லோரும் கதிருடைய கதையின் கதாபாத்திரங்கள் (கதைக்குள் கதை).
வாட்பெட் ஐடி ஆகாஷனா யார் என்பதுதான் யாருக்குமே ( ஏன்
எனக்குமே) தெரியாத ஒன்று.
அது சந்தியாவாகவோ அல்லது நந்தினியாகவோ இருக்கலாம்.
இன்னும் ஏதும் தெளிவு வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் கேட்கலாம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro