நற்செய்தி
Announcement…
Announcement…
"முகமெல்லம் வேர்த்து இருக்கு.. பயம் கொஞ்சம்... ஓவர் டோசோ.இந்த பதட்டத்துல கூட நீ கியூட்டா இருக்க " என்றவனை கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டாலும் அதை கடினப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்தவள் "வேண்டாம் டா என்கிட்ட வச்சுக்காத. பிரச்சனை எனக்கும் உனக்கும். எதுக்கு நடுவுல மிதுவ இழுக்குற. அவளுக்கு ஒன்னும் தெரியாது. உன்ன போய் நல்லவன்னு கண்மூடித்தனமா நம்பிட்டு இருக்கா. அத நெனச்சா தான் என் மனசுல நெருப்ப அள்ளி வீசுன மாதிரி இருக்கு. ச்ச நீயெல்லாம் என்ன ஜென்மம் "கடுங்கோவத்தில் உதடுகள் வெட்டி துடிக்க பேசினாள் சஹானா. ஆனால் அதற்கு அவனிடமிருந்து வந்த பதில் ஒரு குரூரமான சிரிப்பு அத்துடன் " இப்போ தெரியுதா இந்த ஆரியா யாருன்னு "என்றான் அவன் கர்ஜனையாக. "ஏன் தெரியாம நீ ஒரு சேடிஸ்ட்.. உன்ன மாதிரி ஆளுங்க தான் இந்த நாட்ட அழிக்கிற விஷ கிருமி.. வைரஸ்.…
கண்களை மூடிய மறுநொடி காட்சி தந்தது அவள் தளிர் முகமும் செவ்விதழ்களில் அவனது பெயரின் உச்சரிப்பும் தான். தாமதிக்காமல் "அங்கிள் எனக்கு ரேஷ்மிய பிடிச்சிருக்கு. அவள் நான் லவ் பண்றேன்" என்று படபடத்தான் ரிஷி. "நான் உன்ன பத்தரமா அவகிட்ட சேர்ப்பேன் ரிஷி. நான் கொடுத்து வாக்க காப்பாத்துவேன்" என்று கண்களை மூட அவள் நெஞ்சில் தஞ்சம் கொண்டது ரிஷி கையால் அந்த பொண் தாலி "விதியை மதியால் வெல்லும் போராட்டத்தில் இரு உள்ளங்கள்.…
"எது நான் அந்த ஒட்டகசிவிங்கிய அண்ணான்னு கூப்பிடனுமா.. நோ வே... அது மட்டும் கனவுல கூட நடக்காது லட்டு. இவனுக்கு நான் தங்கச்சியா.. பாக்குற எல்லாரையும் அண்ணானு கூப்பிட்டா அப்றம் அந்த வேர்டுக்கு உண்டான மதிப்பு என்ன ஆகுறது" உதட்டை சுழித்தபடி பேசிய தாராவை நமட்டு சிரிப்புடன் பார்த்தாபடி கைகளை கட்டிக்கொண்டாள் நிது. "ஏய் வெண்ண டப்பா ஊட்டில உங்க அப்பா மிளகா மண்டி எதும் வச்சிருக்காறா. உன் பக்கத்துல நெருங்குனாவே நெடி அடிக்குது" என்றவனை முறைத்தவள் "இங்க பாரு ஒட்டகசிவிங்கி.. என் அப்பா பத்தி ஏதாவது பேசுன அப்றம் நீ காலி." என்றபடி பெயிண்டுடன் கூடிய பிரஷை அவன் முகத்துக்கு அருகில் கொண்டுசென்றாள் தாரா. அதிலிருந்து வெட்டி நகர்ந்தவன் அவனது அழகிய வதனத்தை அவளிடமிருந்து மூக்கின் நுனியில் சிறு துளி மஞ்சள் பெயிண்டை அப்பியவன் அவளது முக மாறுதல் கண்டு திருப்தி…
"ஏன் இவ்ளோ லேட் கொஞ்சம் சீக்கிரம் வரலாம் இல்ல?" அவன் சற்று எரிச்சலாக கேட்க அமைதியாக அவன் முகம் பார்த்தவள் "கூப்பிட்ட உடனே வந்து நிக்க நானும் சும்மா இல்ல ஆஃபிஸ்ல பெர்மிஷன் போட்டுட்டு தான் வர முடியும். அது ஏன் நான் மட்டும் எப்போவும் மத்தவங்க அவசரத்துக்காக வாழனும்" அவள் வார்த்தைகள் சாதரணமாக இருந்தது ஆனால் கோபம் அதில் அழுத்தமாக உருமாறி இருந்தது. உள்ளே சென்ற இருவரும் ஒரு நெடியவனை அடையாளம் கண்டு கொண்டு அவன் முன் சென்று நின்றனர். மௌனமாக வந்தவளிடம் அவனே பேச்சை தொடர்ந்தான். "சோ எல்லாம் ஓகே தானே?" என்று கேள்வியாக கேட்க தலையை ஆட்டியவள் "ம்ம்... முடிஞ்சுது. எனக்கு ஒரு ஹவுண்டிங் பாஸ்ட் இருக்குன்னு சொன்னேன்" என்றவளின் முகத்தில் எந்த அதிர்ச்சியோ கவலையோ இல்ல. மாறாக அதிர்ந்தவன் அவன் தான்.…
"ஸ்டாப் இட் 😠 இப்போ உங்க ப்ராப்ளம் தான் என்ன ஏன் இப்படி பிகேவ் பண்ணுறீங்க" பேச்சில் சிறிதும் நிதானமின்றி கத்தி தீர்த்தாள் தியா"யூ நோ வாட் என் ப்ராப்ளமே நீதான் டீ ௭ல்லாமே தெரிஞ்சிருந்தும் ஏன் னு கேக்குர பாரு ச்சா" ௧ோவத்தில் கையை உதறினான் 😡வேதனை தொண்டையை அடைக்க வராமல் மறுக்கும் வார்த்தைகளைப் பிடுங்கி எடுத்து தலர்ந்த குரலில் பேச "நா உங்களுக்கு ௭ப்பவுமே ப்ராப்ளம் தானே ஆஃபிசர் சார்"அப்போது அவளது பார்வையில் சாவிலும் கொடிய வலியை உணர்ந்தான் அஷ்வின்😞 இவர்களின் வாழ்க்கை யில் அப்படி என்ன நேர்ந்தது...............…