Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
ஆதவனின் வெண்மதி அவள்

ஆதவனின் வெண்மதி அவள்

1,985 143 24

ஹாய் இதயங்களே...இது என் ஒன்பதாவது கதை...கதையின் பெயரை போல ஆதவனை போல் தகிக்கும் நாயகன்... நிலவை போல் மௌனம் காக்கும் நாயகி... வெவ்வேறு துருவமான இவ்விருவர் மாயக்காதலால் ஒன்றினைகையில் இடையில் நாயகியின் உயிர் குடிக்க காத்திருக்கும் உயிர் உரிஞ்சும் இரத்தக்காட்டேரிகள். இதற்கிடையில் தன்னை காத்த நாயகனை அடியோடு வெறுத்திடும் நாயகிக்கு தெரிய வரும் சில அதிர்ச்சிகள்... அதன் பின் அவர்கள் கடந்து வந்த பெரும் ஆபத்துக்களுடன் இருவருமாய் மாயங்கள் செய்ய போகும் மாய கதை... Start: 11 May 2021End: கடவுளுக்கு தான் தெரியும்தீராதீ❤…

விழியை மீற வழி இல்லை...

விழியை மீற வழி இல்லை...

6,634 468 57

கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...…

தீராதீயின்... படைப்புகள்

தீராதீயின்... படைப்புகள்

5,071 201 20

ஹாய் இதயங்களே... இது என்ன புதுசா இருக்குன்னு தான பாக்குரீங்க... இது ஒரு ப்ரூஃப்க்காக தான்...என்னோட பாஸ்ட் ப்லன்ஸ்.. (Past plans )ஆன்கோயிங் ப்லன்ஸ்...(ongoing plans) அன்ட் ஃப்யூச்சர் ப்லன்ஸ்... (future plans) இதுல விரிவா பாக்கலாம்... கதைகளோட டீட்டைல்ஸோட இருக்கும்... ஏன்னா... என் கதைகள் இப்பவே வருமான்னு தெரியாது... எல்லாமே வர டைமாகும்... இந்த கதைகள் எல்லாமே... 2019 லையே நா உருவாக்குனது... எந்த ஆத்தருக்கும் நா அவங்க கதைய காப்பி பன்னி தா தௌஎழுதுனேனோங்குர சந்தேகம் வரவே கூடாதுங்குரதுக்காக தான் இந்த பதிவு... நா யாரையும் காப்பி பன்னல... அது மட்டும் இல்லாம... காப்பி பன்ற திருடர்கள மூஞ்சில அடிக்கிர மாரி நிரூபிக்க ஆதாரம் வேணும்ல... அதுக்கும் தான்.... இது எல்லாமே சுயமா என்னால கற்பனை செய்யப்பட்டு உருவான கதை கருகள்... புடிச்சா சந்தோஷம்...இதை நகலெடுக்க முயலாதீர்கள்... என் இறுதி எச்சரிக்கை.... தீராதீ…

தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...

தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...

3,939 561 50

hiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo…

கண்ணுக்குள் அருவமாய் அவன்...

கண்ணுக்குள் அருவமாய் அவன்...

516 44 5

மரணம் பின்னும் தொடரும் பந்தம்.. எதிரிகளின் சதியால் பிரிந்த உயிர் தோழர்களில், ஒருவன் அருவமாய், மற்றையவன் குத்துயிரும் குழையுயிருமாய். தோழனை காக்க முக்தி அற்று அவனது இரண்டாம் நிழலாய் வளம் வரும் ஒரு நாயகன்... தன்னை பிரிந்த தன் உயிர் நண்பன் தனக்காய் இவ்வுலகில் இன்னும் தன் துணையாய் அலைகிறான் என்பதை அறியாத இன்னோறு நாயகன்.. விட்டேந்தியாய் விட்டு செல்லும் குடும்பம்... வாழ வழி கொடுக்காமல் விட்டுச் செல்லும் நிம்மதி... இவை அனைத்தையும் நட்பென்னும் ஒரே ஒரு பிடியை கொண்டு தாண்டி வருவார்களா நம் நாயகர்கள்? _-------------_ஹாய் இதயங்களே...இது ஒரு ஹார்பர் ப்லஸ் ஹ்யூமர் கதை. என்ஜாய் பண்ணுங்கோ! அன்புடன்தீராதீ…

ஆரம்பத்தின் முற்று புள்ளி . (Future Plan)

ஆரம்பத்தின் முற்று புள்ளி . (Future Plan)

139 11 1

ஹாய் இதயங்களே...இது என் பத்தாம் கதை..உலகம் அழியப்போகும் இறுதி காலத்தில் வாழ போகும் நாயகனின் கதை...தீராதீ❤…

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️

7,430 527 30

ஹலோ இதயங்களே !!!இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤…

MS ( Discontinued In This Account)

MS ( Discontinued In This Account)

447 26 11

Hey Hearts!!This is DhiraDhi❤Lets see something about this novelNatasha Dark, a 19 year old college student. A normal human who has no friends rather than her brother . What will happen when she meet a handsome men who suddenly burst inside her life as a tornado. A crime (MAY BE THRILLER) love and werewolf fictional story.Written by me. Im a bit weak in grammar. Ahm.. hope you'll understand. Take a look .With luvDhiraDhi❤…

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)

52,772 3,938 51

வணக்கம்இது எனது முதல் கதை....கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா??????இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன் உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத…

Vettiya Pesalaam Vaangooo

Vettiya Pesalaam Vaangooo

1,163 120 9

Hi makkalee... Ithu puthusa aaramchirka show...Vanthu vettiya peseetu pongoooFun kaaha thaa...…

திகில் புறா

திகில் புறா

238 22 1

ஹாய் இதயங்களே... இது என்னடா புது கதைன்னு தான பாக்குறீங்க... யா யா... புது கதையே தான்... ஆனா என்னோடது இல்லை... என் ஷின்ஷனோடது... திகில் நிறைந்த நட்பும் கலந்த திருப்பங்களுடன் கூடிய ஒரு ஹாரர் முயற்சி..…

💙 உன் கதை கேட்ட பின்..💙(முடிவுற்றது)

💙 உன் கதை கேட்ட பின்..💙(முடிவுற்றது)

7,562 358 16

மூன்றாம் சிறு கதை... கற்பனையில் உருவானவனை காதலித்து அவனுக்காக காத்திருந்தவளின் வாழ்வில் அவன் திடீரென மறைந்ததோடு மீண்டும் வராமல் போக... தன்னையும் அறியாது பூத்த காதலை அன்றி வேறொருவனை ஏரெடுத்தும் பார்க்க விரும்பாத நாயகிகயின் நிலை என்ன... ஹாய் இதயங்களே... இந்த கதைக்கு எப்பெப்ப அத்யாயம் குடுப்பேன்னு தெரியாது... பட் நிச்சயமா குடுப்பேன்...தீராதீ…

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)

சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது)

35,696 2,707 92

ஹாய் இதயங்களேஇது என் ஆறாவது கதை...தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை....இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤…

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)

காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)

26,934 1,200 63

ஹாய் இதயங்களே..இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்)எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம் கடந்து தேடி வரும் இணை... அதற்காக உயிரையும் கொடுக்க துனிந்து பிரிவின் முணையின் நிற்கும் காதல்... நட்பிற்காக பல இன்னல்களை தாண்டி தன் குணத்தையும் மறந்து களமிறங்கும் மாந்தர்கள்.... நடக்கப்போவது என்ன.... பொருத்திருந்து பார்ப்போம்.... தீராதீ❤…

செந்தனல் சத்ரியன்

செந்தனல் சத்ரியன்

103 2 1

ஹாய் இதயங்களே... இது என் பதினைந்தாம் கதை...உயிர் கொள்ளி நோயை போலான ஒரு கொடிய பரவலில் இருந்து தப்பிக்க சிக்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து போராடும் ஒரு குழுவினடையே இருக்கும் நாயகியும் அவளது குழந்தையும்.. அவளோடு தன் சுற்றத்தையும் காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்ல எண்ணும் நாயகன்.. அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள்...அன்புடன் தீராதீ❤…

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)

நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)

186,194 7,557 65

ஹாய் இதயங்களே....இது என் நான்காவது கதை....கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்)கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதைநன்றி…

மண்ணடியில் மறைந்த அவன் நாமம் (Future Plan)

மண்ணடியில் மறைந்த அவன் நாமம் (Future Plan)

224 12 1

ஹாய் இதயங்களே..இது என் பனிரெண்டாம் கதை.. உலகறிந்த மாவீரனின் முழு வாழ்கையையும் பல நூற்றாண்டுகள் முன்னே மறைத்தவர்களின் மத்தியில் இருவத்தியோராம் நூற்றாண்டில் சரித்திர நிகழ்வையே மாற்றி மண்ணில் மறைக்கப்பட்டவனை தோண்டி எடுக்க போகும் கதை மண்ணில் மறைந்த அவனின் நாமம் தீராதீ…

உறவின் நிலை யாதோ

உறவின் நிலை யாதோ

202 22 1

கணவன் மரண படுக்கையில் கிடக்க... அதை கண்டு தளராமல் தன் மகளை தனியே விட்டுவிட்டு தன் பணியை பார்க்கும் தாய்...…

திகிலிரவு

திகிலிரவு

168 18 1

ஹாய் இதயங்களேஇது என் நான்காம் சிறுகதை.. கொஞ்சம் நகைச்சுவையும் கொஞ்சம் திகிலும் கலந்த சிறு கதை.. ஒரு கான்ட்டஸ்ட்க்காக எழுதுனது.. எப்டி இருக்குன்னு பாத்து சொல்லுங்கோ..அன்புடன்தீராதீ❤…

ம(ந)ங்கையும் மனித இனமே... ✔

ம(ந)ங்கையும் மனித இனமே... ✔

347 31 1

ஹாய் இதயங்களே....இது எனது இரண்டாவது சிறு கதை... ப்ரத்திலிப்பி கான்ட்டஸ்ட்க்கு... இன்னைக்கு தா எழுதுனேன்... சமர்ப்பிச்சிட்டேன்... உங்களுக்கும் காட்டனும் னு தோனுச்சு... அதான் .... படிச்சு பாருங்க... உங்களுக்கு டௌட் வந்துருக்கும்... இரெண்டாவது கதை னா... முதல் கதை எங்கன்னு... அது ஒரு குறிப்பிட்ட நாள்க்கு தா இதயங்களே வெளியிடனம்... இந்த மாத இறுதியில் பதிப்பிக்கப்படும்... கவலை வேண்டாம்... படித்து வாட்டு கதை எப்டி இருக்குன்னு மறக்காம் சொல்லுங்க... நன்றி...…